பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு-நெட்' நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2013

பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு-நெட்' நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.


இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியைப் பெறுவர். டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வு நாடு முழுவதும்
ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் 47 மையங்கள்: சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ், எத்திராஜ், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி, புதுக் கல்லூரி, ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் பெண்கள் கல்லூரி என 13 மையங்களிலும், கோவையில் 9 , திருச்சியில் 10 மற்றும் மதுரையில் 15 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி