இடைநிலை ஆசிரியர் ஊதியவழக்கு 33399/2013 17-12-2013. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
11-12-13 அன்று இருதரப்பு வாதம் முடிந்ததால்17-12-13 அன்று ஆணைபெற்றுக்கொள்ளுங்கள் என நீதியரசர்.திரு.சுப்பையா அவர்கள் அறிவித்திருந்தார். அதனால்
நமது மூத்தவழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் அஜர் ஆகவில்லை, அவரது ஜூனியர்.திரு,நம்பிஆரோகன் அஜர் ஆகினர்,அரசு தரப்பில் அட்வகேட்ஜெனரல் அஜர் ஆகினர். 17-12-13 அன்று காலை அட்மிசன் வழக்கு நடைபெற்றது 17-12-13 அன்று பிற்பகல் ஆணை வழங்கும் வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அதில் 9வது வழக்கு நமது வழக்கு ஆகும். அப்போது அரசுதரப்பில் அட்வகேட்ஜெனரல் அஜர்ஆகி ஏற்கனவே வழங்கிய 3 நாள் அவகாசம் போதவில்லை.அரியர் ரூ.(2100கோடி)அரசுகணக்குபடி 5000 கோடி வருகிறது.மேலும் நிதிதுறைசெயலர் எழுத்து முலம் பதில் வழங்க 8 வாரம் அவகாசம் கேட்டார். நீதியரசர்.திரு.சுப்பையா அவர்கள் 2 வாரம் அவகாசம் வழங்கிஉள்ளார்.....நிதிதுறைசெயலர்எழுத்து முலம் பதில் வழங்கியதில் ஏதேனும் ஊதியகுழு அறிக்கைபோல் தவறு இருந்தால் அதை நீக்கி நமக்கு சாதகமான தீர்ப்பு பெறலாம் எனவே 2 வாரம் அவகாசம் வழங்கியது நல்லதுதான்.என்றும் வெற்றி இடைநிலை ஆசிரியருடையதே! ! !இனிவரும் நாளில் நமது மூத்தவழக்கறிஞர்திரு.அஜ்மல்கான் அவர்கள் மட்டுமே அஜர் ஆவார்கள்....மீண்டும் வழக்கு ஜனவரி மாதம் பொங்கலுக்கு முன்பாகவிசாரணைக்கு வரும்...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி