திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர். மாநில பார்வையாளர்கள் குழு
Oct 31, 2013
நவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஜெ.
தமிழகத்துடன் குமரி இணைந்த நவம்பர் 1ம் தேதி அரசு விழா கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அ...
2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ்வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. &q...
தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த கட்டண கமிட்டி முன் ஆஜராகாத 1000 பள்ளிகள் மீது நடவடிக்கை.
தமிழகத் தில் செயல் படும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த கட்டணகமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 2010 முதல் அந்த கமிட்டி தனியார் பள்ள...
இரட்டைப்பட்டம்வழக்கு 13.11.20.13 -புதன்கிழமை அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (31.10.2013) முதல் அமர்வில் 36வது வழக்காக விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு 13.11.20.13 -புதன்கிழமை அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளத...
தமிழகத்தில் பி.எஸ்சி, பி.ஏ படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் புது வசதி.
தமிழகத்தில் பி.எஸ்சி, பி.ஏ படித்த பி.எட் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய வசதியை அளித்துள்ளது.பி.எஸ்சி (வேதியியல்) மற்றும்
கடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் கானல் நீராகும் 100 சதவீத தேர்ச்சி.
பள்ளிகளில் கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள்
பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது.
DSE - ALL CEO / ACEO / DEEO / IMS REVIEW MEETING HELD ON 08.11.2013 AT CHENNAI REG PROC CLICK HERE...
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட இயக்குனர் உத்தரவு.
DEE - ALL DEEO / AEEO OFFICES R CELEBRATE ANTI-CORRUPTION WEEKFROM 28.10.2013 TO 02.11.2013 REG PROC CLICK HERE...
பள்ளிக்கல்வி துறையால் பீதியில் அமைச்சர்?
தமிழக அமைச்சரவையில் சட்டம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி வகித்த சி.வி.சண்முகம், "அக்ரி" கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை...
வழக்கின் முடிவை பொறுத்து ஆசிரியர்கள் தேர்வு அமையும்: ஐகோர்ட்
ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில்,தேர்வு மற்றும் நியமனங்கள்,வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட...
இரட்டைப்பட்டம் இன்று (31.10.2013) வரிசை எண் 36 ல் விசாரணைக்கு வருகிறது.
இன்று (31.10.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண்
பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது.
பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்...
இசை மற்றும் கவின்கலை பல்கலை அமைப்பதற்கான மசோதா தாக்கல்.
தமிழகத்தில், இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட முன்வடிவு, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித் துறை...
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான "நெட்' த...
ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை.
வாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு வடிவில்வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து
Oct 30, 2013
குரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை.
டி.என்.பி.எஸ்.சி..,யின் குரூப்2 தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என
பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி.
தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை
இரட்டைப்பட்டம் வழக்கு-ஒரு வருட வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் நீதியரசர் இராஜேஸ் அகர்வால்மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்றுமதியம் 3.00மணியளவில்
தமிழக அமைச்சரவை மாற்றம்...
தமிழக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா மாற்றியமைத்துள்ளார். அமைச்சர் கே.சி.வீரமணியிடம் இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை தற்போது
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் தமிழகத்...
சற்றுமுன்: ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி நடந்த
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு.
தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில்,
இலவசப் பொறியியல் கல்வி, வேலை வாய்ப்பு வழங்கும் ரயில்வே துறை.
இலவசமாக பொறியியல் படிப்பு படிக்க வைத்து, மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கி,எல்லாவற்றுக்கும் மேலாக படித்து முடித்தவுடன்
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முன் பதிவு அவசியம்.
வரும் நவ.1லிருந்து கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் "ஆன்லைன்" மூலமாக "அப்பாயின்மென்ட்" பெறுவது ...
வாடகை மாணவர் விடுதிகளால் அரசுக்கு வருவாய் இழப்பு.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக அமைக்க வேண்டிய 68 விடுதிகளுக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படாமல் இருப்பதால் ஆண்டுக்கு
விடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.இது குறித்து
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் மாற்றம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர் குறை தீர்க்கும் நாள் சிறப்பு முகாம்கள் மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள...
பிளஸ் 2 தேர்வு: ஆசிரியர்கள் அறிவிப்பால் திடீர் பரபரப்பு.
பள்ளி பொதுத்தேர்வு ஒரு மாதம் முன்கூட்டி பிப்ரவரியில் துவங்கும் என, பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தகவல் பரப்பியதால்
10ம் வகுப்பு தமிழில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கேட்கும் தமிழாசிரியர்கள்.
மாநில அளவில் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பை தடுக்க வினாத்தாளில் மாற்றம் தேவை" என, தமிழக
ஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 927 பணியிடங்கள் காலியாக உள்ளன.
"ஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 927 பணியிடங்கள்
TRB PG TAMIL :மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை.
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின்இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு
முதுகலை ஆசிரியர்களுக்கான 22.10.13,23.10.13 அன்று நடந்த சான்றிதழ் சரிபார்பில் பங்கேற்காதவர்களுக்கு TRB மற்றொரு வாய்ப்பு.
Also during the certificate verification held on 22nd and 23rd October 2013 asper the Provisional List
தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்.
click here-Search Your Name in Electoral Roll by EPIC Number click here-To see ur Roll No & Part No
1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை ஐகோர்ட்டில்,விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கோவிந்தன்,சி.மணி,ஜி.அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
கல்வித் துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம்.
அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி அரசு துவக்கப் பள்ளிகளில்,ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும்,தமிழ்வழி அட்டை
RMSA-தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எப்படி என பயிற்சி.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின்
டிட்டோ-ஜாக் கூட்டம் வருகிற 9.11.2013 அன்று சென்னையில நடைபெற உள்ளது.
இதில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் 1. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, 2. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
Oct 29, 2013
இரட்டைப்பட்டம் வழக்கு நாளை(30.10.13) விசாரணை பட்டியலில் உள்ளது.
இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 43ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு
முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்க்கப்படும் இடம் மற்றும் அழைப்பு கடிதம் TRB வெளியீடு.
Additional list certificate verification date and place announced by TRB TRB UPLOADED CALL LETTER TO CANDIDATES Date:
த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்.
RTI - TRB - B.ED., WITH OTHER OPTION ELIGIBLE TO GET BT APPOINTMENT REG TRB LETTER CLICK HERE...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமன மறுதேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தமிழ் தேர்வில் 47 வினாக்களில் இருந்த எழுத்து மற்றும் அச்சுப்பிழை குறித்து வழக்கு தொடரப...
சற்றுமுன்: முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீ...
ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு: ராமதாஸ்கோரிக்கை.
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு தொடர்பாக, சட்டசபையில், நேற்றுவிவாதம் நடந்தது. அதன் விவரம்:
இ.கம்யூ., குணசேகரன்: டி.என்.பி.சி., குரூப் - 1, தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும். ஆசிரியர் தேர்வுவாரியத்திற்கான ...
நாளை (30.10.2013) தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.
நாளை (30.10.2013) தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் TRB அறிக்கை தாக்கல்.
2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிரமீதமுள்ள ...
நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதனை ஈடு செய்யும் வித...
அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர், ஊழியர்களின் சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும்பணி!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும்
அனைத்து பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் கூட்டம்.
அனைத்து பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.மாவட்டத்தலைவர் அனந்தராஜ் தலை மை தாங்கினார். ம...
கோவையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்.
கோயம்புத்தூரில் அடுத்த மாதம்6ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்...
நவ.,1 உள்ளூர் விடுமுறை அளிக்கணும் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.
தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 1ம் தேதி, அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்க,
பள்ளிகளில் செயல்படாத "அன்னையர் குழு":மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எச்சரிக்கை.
கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் " அன்னையர் குழு" செயல்படுவது இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள...
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா?இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது.....
கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்ஆஜராக உத்தரவு.
கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர்,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்க...
தீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை.
தீபாவளி பண்டிகையின் போது விபத்தில்லாமல் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஆசிரியர்கள்மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்...
திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகள் ஆகின்றன: சட்டசபையில் மசோதா தாக்கல்.
திண்டுக்கல், தஞ்சாவூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன.இதற்கான மசோதாக்கள் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இரு...
டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது-Dinamalar
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில்...
ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை துணைநிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: அரச...
Oct 28, 2013
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை தேதி நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது...
திருச்சி மாவட்டத்தில் நாளை (29.10.2013) முதல் ஆசிரியர்களுக்கு SMS வருகைப்பதிவு அமல்
திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMS மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு...
தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு.
DEE - GRIEVANCE DAY POSTPONED FOR NOV'2013 DUE TO DEEPAVALI HOLIDAY REG PROC CLICK HERE...
மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று ‘ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்’ தலைவர் ஏ.பட்டாச்சார்யா தெரிவித்தார்.
சார்நிலை பணியாளர்கள் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்குத் தேவைப்படும் சார்நிலை பணியாளர்கள்; அதாவது, குரூப்-பி, குரூப்...
தனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியிட தடை.
தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட தடை செய்வதென பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர...
சாதித்துக் காட்டிய பள்ளி மாணவி: 20 ஆண்டுகளுக்கு பின் தேசிய அணியில் தமிழர்.
20 ஆண்டுகளுக்கு பின் தேசிய கேரம் அணியில் தமிழர் இடம் பெற்ற பெருமையை பெற்றுத் தந்தவர், மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவி ஐஸ்வர்யா...
மாற்றுச்சான்றிதழ் வழங்கியதில் மோசடி: தலைமையாசிரியர் மீது வழக்கு.
ராஜபாளையம் அருகே மோசடியாக பலருக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாக தலைமையாசிரியர் மீது கோர்ட் உத்தரவுப்படி
சைனிக் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2014-15ம் ஆண்டுக்கான ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளதால் தகுதியான கிருஷ்ண...
சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
பருவமழை துவங்கிவிட்டதால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை
படித்துக் கொண்டே பணி: உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு பதிவு.
படித்து கொண்டே பணியில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.லாஸ்பேட்டை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சுஜித்ஜெயன் அல...
விற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா - விடை புத்தகம்.
விற்பனைக்கு வந்த இரண்டு நாட்களில் பிளஸ் 2 ஆங்கில கல்வி வினா விடை புத்தகங்கள் விற்று தீர்ந்தது.பள்ளிக் கல்வித்துறை மற்றும் பி.டி.ஏ., சார்பில்...
தனியார் பள்ளி அறைகள் அரசின் இலவசப் பொருட்களால் ஆக்கிரமிப்பு.
மதுரை மாவட்டத்தில் அரசு இலவச நலத்திட்டப் பொருட்களைப் பாதுகாக்க பள்ளி அறைகள் ஆக்கிரமிப்படுவதை தடுக்க அரசு"குடோன்"களை ஏற்படுத்த வேண...
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு.
இந்தியன் வங்கியின் நாமக்கல் கிளை சார்பில் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டரில்அடிப்படை தகுதி பெற்றிர...
PG TRB - நீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28)மாலை தெரியவரும்.
2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்தஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில்
மாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அனுமதி.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக
இந்திய மருத்துவப் படிப்பு: 2ம் கட்ட கலந்தாய்வு இன்று ஆரம்பம்.
சித்த மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது. "கட் ஆப்" மதிப்பெண் 110 வரை உள்ள மாணவர்கள் அழைக்கப்ப...
2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது.
அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்தபோட்டி...
குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி.
அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1மெயின் தேர்வு விடைத்தாள்கள்2முறை மதிப்பீடு செய்யப்படும் என்றுடி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ...
பேராசிரியர்களின் கண்டுபிடிப்பு: மின்சாரம் வீணாவதை தடுக்க "ஸ்டேட் காம்"
மின் தொகுப்பிலிருந்து வெளி வரும் அதிகமான மின்சார அலைகளை கட்டுபடுத்தி சீரான மின்சாரம் பெற்று தந்து,மின்சாரம் வீணாவதை தடுக்கும் "ஸ்டேட் க...
பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் .
click here to download -பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண...
டிட்டோ ஜாக் கூட்டம் 9/11/13 காலை நடைபெறவுள்ளது-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி .பொதுச்செயலாளர் செ.முத்துசாமி தகவல்
டிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில்09.11.2013சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.கூட்...
Oct 27, 2013
கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி.
கணிதம்,தொழில்நுட்பத் துறை தொடர்பான கல்வியில் அமெரிக்கர்களை முந்தும் அளவுக்கு இந்தியர்களும்,சீனர்களும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகின்றனர்...
பெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.
தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால
மெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர் வலியுறுத்தல்.
மெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுவை ஏற்படுத்த வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பிச்சையப்பன் வலியுறுத்தினார். பிச்சையப்பன் கூறியதாவது:
கோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி.
எதற்கெடுத்தாலும் கோபம் வரக் கூடிய வகையில் மாணவர்கள் மாறி வருவதால் அவர்களுக்கு அந்த கோபத்தை குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் அரசுசார்பில் ஆசி...
கோவையில் அங்கீகாரம் இல்லாத 30 நர்சரி பள்ளிகள் மூடும் அபாயம்.
கோவை மாவட்டத்தில் தொடர் அங்கீகாரம் இல்லாததால் 30 நர்சரி, பிரைமரி பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம்...
மத்திய பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு.
மத்திய பொதுப்பணித்துறையில் குரூப் 'சி' அளவில் தென்னிந்தியப் பகுதியில் உள்ள காலிப்பணியிடங்களில் சேர விரும்பு வோரிடமிருந்து விண்ணப்பங்...
UGC சார்பில் நடத்தப்படும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வை (ஜெ ஆர் எப் மற்றும் லெக்சர்ஷிப் ) எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 09-11-2013 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் ராம்கணேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: UGC சார்பில் நடத்தப்படும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்...
TRB PG VACANT LIST FOR PHYSICS.
Subject -Physics district - dharmapuri 1 GHSS Bandahalli Physics 2 GHSS Amanimallapuram Physics 3 GBHSS Pennagaram Physics
தவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை ஐகோர்ட்டு உத்தரவு.
தாவரவியல் முதுநிலை ஆசிரியர் தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும்...
Oct 26, 2013
கூட்டுப் போராடத்திற்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் அதிகாரம் அளித்து தீர்மானம்.
இன்று (26.10.2013) சென்னையில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அனைத்து ஆசிரியர...
பண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலையிட அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்.
தமிழக அரசு ஊழியர் களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தெரிவித்தார்.அதனடிப்படையில் பல பண்டிகை களுக்...
மாணவர்களின் கல்விக்கு தடையாகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட், இடமாற்றம்.
ஈரோடு மாவட்டம், கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில், 935 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, 40 ஆச...
முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில்தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 184 பேர் தேர்ச்சி.
தருமபுரியில் புதன்கிழமை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கானபோட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தமி...
PG VACANT FOR COMMERCE ,CHEMISTRY DHARMAPURI DIST
PG VACANT FOR COMMERCE DHARMAPURI DIST 1 GBHSS Pennagaram Commerce 2 GHSS Navalai Commerce 3 GHSS Indur Commerce
அரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த புது திட்டம்.
அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்வாசிப்புத் திறனை மேம்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் துவங்கும் முன்மாதிரி திட்டத்திற்கென ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயி...
கூடுதல் வேலை நாட்களிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் கூடுதல் வேலை நாட்களில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.அரசு,
செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் அரசின் சிறப்பு திட்ட;ம்: அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் ஆசிரியர்கள் ஆதங்கம்.
"செஸ்'விளையாட்டை ஊக்கவிக்கும்,மாநில அரசின் சிறப்பு திட்டம்,அரசு பள்ளி மாணவ,மாணவியருக்கு ஏமாற்றத்தைஏற்படுத்தியுள்ளது.மாநில அரசு,பள்...
பதிவுமூப்பு இருந்தும் பணி வழங்கப்படவில்லை நுகர்பொருள் வாணிபக்கழக இயக்குநர்பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
பதிவுமூப்பு இருந்தும் பணி வழங்காதது குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக இயக்குநர் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ...
அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு முதன்மை கருத்தாளர்களுக்கு இன்று பயிற்சி.
அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு தொடர்பாக முதன்மை கருத்தாளர்களுக்கு நேற்று (25ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகியது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்ட...
1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு.
தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின் முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்...
பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சிறப்புத் திட்டம்.
"பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்தாண்டு முதல் சிறப்புத் திட்டம் அமல்படுத...
தேர்வெழுத நேரம் போதவில்லை: குரூப்-1 தேர்வர்கள் புலம்பல்.
குரூப்-1 பணிகளுக்கான தற்போதைய தேர்வு முறையில்,"அப்ஜக்டிவ்" முறையிலான கேள்விகள் இல்லை. அனைத்து கேள்விகளும், விரிவாக விடை அளிக்கும்...
மலைவாழ் குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் கல்வி: அரசின் கவனம் பாயுமா?
தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் மலை கிராமத்தில், பள்ளிக்கூடம் இல்லாததால், அங்குள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு, கல்வி என்பது எட்டாக் கனி...
எம்.பி.ஏ., தேர்வெழுத நவ.,5க்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) உள்ளிட்ட தொழிற் கல்விகளுக்கான தேர்வை எழுத, நவ., 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என, சென்னை ப...
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் பட்டியல் சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறும் ?
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 212 தேர்வர்கள் அடங்கியகூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு ...
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!
காலியாக உள்ள1440கணினி ஆசிரியர்(Computer Teacher)பணியிடங்களை வரும் ஜனவரி31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் ஊதிய குழு 2009,இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்காண ஊதிய விகிதம் குறித்து சில தகவல்கள் கோரியது.
Click here-கடித எண் -51967/சி.எம்.பி.சி/2013-1நாள் 18.10.2013 THANKS TO –(T.A.T.A.) GENERAL SECRETARY
குரூப் -1 தேர்வு முடிவு 3மாதத்தில் வெளியீடு.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்து, 25 ப...
Oct 25, 2013
புதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு பதிய செய்ய முடிவு.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆர்.கோம்பையில் இடைநிலை ஆசிரியராக பணி புரியும்
1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்ததால்,அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.2010 ஐ பயன்படுத்தி 1.86 ஆல் பெருக்கிக் ஊதியம் நிர்ணயம் செய்து தருமாறு கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு ஓர் ஆசிரியர் விண்ணப்பம்.
click here-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் ஒன்றிய ஆசிரியர் தனது கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலருக்கு அரசாணை (நிதித்துறை) 340 நாள் 26.08.201...
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்கள் 28ம் தேதிக்குள் ஆன்-லைன் பதிவுக்குஉத்தரவு.
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் ஆண்டு
பி.எப்., ஓய்வூதியர்கள் நவ.30க்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுரை.
தொழிலாளர் ஓய்வூதியம் பெறுபவர்கள் நவம்பர் 30க்குள் உயிர்வாழ்சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும் என பி.எப்., மண்டல கமிஷனர்
கல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதற்கு திட்டம்.
மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இது பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒர...
குரூப்-1 தேர்வு இன்று முதல் துவக்கம்.
டி.என்.பி.எஸ்.,யால் நடத்தப்படும் குரூப் - 1 தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது.குரூப் 1 பிரதானத் தேர்வு, அக்டோபர் 25, 26 மற்றும் 27 ...
10, +2 தனித்தேர்வு; இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண்சான்றிதழ்கள் அக்.25 (இன்று) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. தேர்வு ...
இணையதளம் வழியாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி.
மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய இணையதளப் பக்கத்தை சிறு, குறு மற்றும் நடுத...
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு TRB கூடுதல் பட்டியல் வெளியிட்டது.
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும், 14இடங்களில் ந. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி...
ஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோரிக்கை.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிக் கல்வித்துறையில்
புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை-Dinamalar News
ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. தகுதியான ஆசிர...
கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல்.
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந...
காமராஜ் பல்கலை பி.எட்., வகுப்புகள் அக்., 26ல் துவக்கம்.
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் நடைபெறும் பி.எட்., படிப்பிற்கான வகுப்புகள் அக்.,26 முதல் 2ம் ஆண்டு (13ஏ) மாணவர்களுக்கும...
மாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
மாணவர்களை டீ மற்றும் சாப்பாடு வாங்க அனுப்பும் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.பள்ளிகளில்
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல்அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க பள்ளிக்கல்வித் த...
சேதமடைந்த கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு: 49 பள்ளிகளின் பட்டியல் தயார்.
கோவை மாவட்ட பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க, 49 பள்ளிகளின் பெயர் பட்டியல் பொதுப்பணித்துறையிடம் மாவட்ட கல்வித்துறையால் நேற்றுஒப்படைக்க...
ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தகவல்
"தமிழ்நாடு அரசு ஆவண காப்பகங்களில், ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது" என உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் த...
மாணவர்கள் எண்ணிக்கை குறைவான அரசு பள்ளிகளை ஒருங்கிணைக்க புதிய திட்டம்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகக் கொண்ட பள்ளிகளை ஒருங்கிணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுசார்ந்த நடவடிக்கைகளை மேற...
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்புக்கு கூடுதல் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Additional Provisional Lis...
குரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட்டுரைகள் அடங்கிய கேள்விகள் இடம் பெறும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனை...
புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.
பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் 6 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், ...
Oct 24, 2013
தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகள் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 26.10.2013 அன்று சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
DEE - COURT CASE REG REVIEW MEETING ON 26.10.2013 AT CHENNAI PRESIDED BY DEE REG PROC CLICK HERE...
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தீர்ப்பை மறுபரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நாடு முழுவதும் ஒரே பொதுநுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்துசெய்ததை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்...
இரட்டைப்பட்ட வழக்கு வழக்கம் போல் வருகிற (30.10.2013)புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்குவந்த இரட்டைப்பட்டம் வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்கையை...
பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு: கேள்விக்குறியான இலவச கட்டாயக் கல்வி ?
குமாரபாளையம் பகுதியில்,குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பிச்சை எடுக்க வைப்பதால் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலவச கட...
பொறியியல் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த ஆன்லைன் படிப்புகள்!
தமிழகத்தில் பொறியியல் கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில்
20,836 கண்டு பிடிப்புகளில் சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளிமாணவன் படைப்புஇந்திய அறிவியல் போட்டியில் தேர்வு.
நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 20,836 கண்டுபிடிப்புகளில் சிறப்பானவையாக தேர்வு செய்யப்பட்ட 38 கண்டு பிடிப்புகளில் நெல்லை சங்கர்நகர் ஜெயேந்...
புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் மற்றும் பார்கோடிங் முறை ஆகியவற்றால், தனியார் பள்ளிகள் ஆடிப்போய் உள்ளன.
வரும்,மார்ச்,ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி,புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில்,
சைனிக் பள்ளியில் சேர்க்கை.
மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் ரெசிடன்ஷியல் பள்ளிதான் சைனிக் பள்ளி. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும...
ஊராட்சி ஒன்றியப் பள்ளியை சீரமைத்த வெளிநாட்டு மாணவர்கள்.
வத்தலக்குண்டு அருகே,பழுதடைந்த கட்டடத்தில் இயங்கிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை, வெளிநாட்டு மாணவர்கள் சீரமைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம்,
புதிய தேர்வு மையங்கள்: தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை செக்.
வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில்தேர்வுத...
10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு முடிவுகள் 25ம் தேதி வெளியீடு.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் நாளை முதல், 30ம் தேதி வரை, மாணவர் தேர்வெழுதிய மையங்களில்
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தூதுவளை சூப், சோயா, சுண்டல்,...
கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை டிசம்பரில் துவங்க
மாணவர்கள் விரும்பும் நாளில் தீபாவளி விருந்து: விடுதி காப்பாளர்களுக்கு அறிவுரை.
விடுதி மாணவர்கள் விரும்பும் நாளில், தீபாவளி விருந்துஏற்பாட்டை செய்ய வேண்டும்" என அனைத்து நலத்துறை விடுதி காப்பாளர்களுக்கும், நலத்துறைக...
TRB VACANCY IN DHARMAPURI ECNOMICS
Subject - Economics Dharmapuri dist 1 GHSS Thoppur Economics 2 GHSS Mangarai Economics 3 GBHSS Palacode Economics
ஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும்.
ஆசிரியரின் உயிருக்கு,பாதுகாப்பு அளிக்கும் வகையில்,சிறப்பு சட்டம் ஒன்றை,சட்டசபையில் கொண்டு வர வேண்டும்'என,
தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் இள நிலை / தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு அளிக்க முன்னுரிமை பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் மற்றும் தற்காலிக பட்டியல் தயாரித்தல் சார்பு.
CLICK HEREதமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்தொகுதி )செயல்முறைகள் .ந.க.எண் 70737/அ4/இ3/2013.நாள் 18.10.2013-அமைச்சுப் பணியாளர் ...
இரட்டைப்பட்டம் விசாரணை Serial No - 33 இல் வருகிறது.
இன்று (24.10.2013 ) விசாரணை serial no 33 இல் வருகிறது. பட்டதாரி இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு
1,000 பேர்களை பணிக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு,டி.என்.பி.எஸ்.சி. அடுத்த கட்டமாக அறிவிக்கிறது.
1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடுஅரசுப்பணியாளர் தேர்வாணையத்தால்
இந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படித்தால் 1 to 8 வரை ஆசிரியராக பணியாற்றலாம்.
CLICK HERE TO DOWNLOAD - THE GAZETTE OF INDIA LETTER- D.T.Ed + BA / B.SC TO ELIGIBLE TO WORK TEACHER IN 1 TO 8th STANDARD
தஞ்சாவூர் PRIST பல்கலைக்கழகத்தில் படித்தவருக்கு ஊக்க ஊதியம் தர விதிகளில் இடம் இல்லையாம் -RTI NEWS
Click here-தமிழ்நாடு பள்ளிகல்வி இயக்குநரின் செயல் முறைகள் ந.க.எண் 14168/கே/இ1/2013-நாள் 08.03.2013-தஞ்சாவூர் PRIST பல்கலைக்கழகத்தில் படித்தவ...
பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.அரசு பள்ளியில் முதல் வகுப்...
Oct 23, 2013
செப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது.
செப்டம்பர் / அக்டோபர் 2013ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை
எம்.எட்., படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
குருக்சேத்ரா பல்கலைக்கழகத்தில் எம்.எட்., படிப்பில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்படிப்பிற்கு
மா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்பான முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.
SCERT - READING / WRITING & ARITHMETIC IMPROVEMENT TRAINING REG PROC CLICK HERE...
பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது முன்னுரிமை தேர்வு (OPTION) திரும்ப பெறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகிறது. இதில் ப...
மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்"
நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.பள்...
அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ராமதாஸ்.
தமிழ்நாட்டில் போதிய அளவு மாணவர்கள் சேராத அரசு தொடக்கப்பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் மூட அரசு முடிவு செய்திருப்பதாக
ஆசிரியர்களே சிடிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகி விட்டீர்களா?
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற சிடிஇடி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் ந...
PG VACANT LIST
PG VACANT LIST FOR ENGLISH IN DHARMAPURI DIST 1 GHSS. Jakkasamuthiram English 2 GHSS Kottappatti English 3 GHSS Sellamudi English
ஆசிரியர் தகுதித் தேர்வு- 9 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில், அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.
ஆசிரியர் தகுதித்தேர்வு,"கீ" பதில்களில் 9 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய ...
முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் இப்போதைக்கு வராது-Dinamalar News
ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு,சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியி...
சான்றிதழ் சரிபார்ப்பில் நிறைய பேர் ஆப்சென்ட்?
தமிழகம் முழுவதும், 14 மையங்களில், நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில், அதிகமானோர், "ஆப்சென்ட்" ஆனதாக க...
ஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மனு.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சூரியா. மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி,பிஎட் முடித்துள்ளேன். பட்டதாரி
முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பதவி உயர்வில் சிக்கல்.
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ள நிலையில், பதவி உயர்விற்கு காத்...
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு.
தற்காலிக ஆசிரியர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாடவாரியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்கால...
750 தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி.
தமிழகம் முழுவதும் 750 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், ஆசி...
10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் நாளை முதல் விற்பனை.
இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்த...
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்குமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனத்தில், இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு மேயிலும், முக்கிய தேர்வு நவம்பரிலும், கடந்த 2013 ...
Oct 22, 2013
அகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு.
SPD - 6,7,8 ALM GRADE FORMAT & GUIDELINES FOR ALM GRADING REG PROC CLICK HERE...
மத்திய நீர் வள வாரியத்தால் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் கலந்து கொண்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு பாராட்டு.
Click here -Central govt Greetings letterReg தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மத்திய நீர் வள வாரியத்தால் நடத்தப்ப...
தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த உத்தரவு.
GO.297 SCHOOL EDUCATION DATED.17.10.2013 - GENERAL TRANSFER - PREFERENCE SHOULD BEGIVEN TO THOSE WHO R TRANSFERED DUE TO UPGRADATION FROM PR...
வீரச்செயல் புரிந்த மாணவர் / ஆசிரியர்கள் இருப்பின் மத்திய அரசின்”அசோகச் சக்கரா” விருதுக்கு பரிந்துரைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.
click here to download the Govt Letter and dee proceeding of Ashoka chakra award for Students / Teachers reg
தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவின் எதிரொலியாக இன்று (22.10.2013 ) கலந்தாய்வு.
புதிய அரசாணையின் படி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை ஒன்றியத்தில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்கி காலிப்பணியிடங்களுக்கு
2013, ஜுன் மாத நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.
2013ம் ஆண்டு ஜுன் மாதம் நடத்தப்பட்ட நெட் தேர்வு மற்றும் டெல்லி மற்றும் ராஞ்சி மையங்களில் செப்டம்பர் 8ம் தேதி நடத்தப்பட்ட நெட் மறுதேர்வு ஆகி...
இன்டர்னல் மதிப்பெண்களை பகுப்பாய்வு செய்ய தொடங்கியது சி.பி.எஸ்.இ!
இன்டர்னல் மதிப்பெண்கள் சரியான முறையில்தான் வழங்கப்படுகிறதாஎன்பதை சோதனை செய்யும் தனது செயல்பாட்டை சி.பி.எஸ்.இ., தொடங்கியுள்ளது. இதன்பொருட்டு,
உங்கள் கைகளில் ஒன்பதாம் வாய்ப்பாடு-எளிய முறையில் மாணவர்களுக்காக...
தங்களுடைய இரு கைகளைப் பயன்படுத்தி ஒன்பதாம் வாய்பாட்டினை மிக சுலபமாக காண முடியும். உங்களது பள்ளி மாணவர்களுக்கு
தொடக்கப் பள்ளிகளில் தடுமாறும் தமிழ்வழிக் கல்வி.
அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற அரசு, நடப்பு கல்வியாண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விளைவு கடல...
ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்த...
போலீசாருக்கு பல்வேறு பணிகளில் உதவும் வகையில், 10,500 பேர் கொண்ட, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் தேர்வு செய்யப்படுபவர்கள், ஏற்கனவே காலியாக உள்ள, ஓட்டுனர், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், தபால் பணி, கு...
பாடம் நடத்த முடியாமல் திணறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகளை கவனிப்பதிலேயே நேரத்தை செலவிடுவதால்,பாடம் நடத்த முடியாமல்
முதலமைச்சர் தலைமையில் இன்று ( 22.10.2013 ) தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில்இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு அமைச்சரவை கூட்டம்கூடுவதாக
தொடக்கக் கல்வி துறையில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவு.
தொடக்கக்கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் நிர்வாக மாறுதல் குறித்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வ...
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடுவதற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:– நான் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 21.7.2013 அன்று நடந்த முதுகல...
தீபாவளி போனஸ் கேட்டு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை.
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம்,காஞ்சிபுரத்தில் நடந்தது.மாநிலப் பொதுச் செயலர் கோவிந்தராஜு தலைமை வகித்தார...
25, 26, 27 தேதிகளில் நடைபெறும் குரூப்–1 தேர்வை தமிழ் அல்லதுஆங்கிலத்தில் எழுதலாம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
வருகிற 25, 26, 27 தேதிகளில் சென்னையில் குரூப்–1 மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு வ...
Oct 21, 2013
அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில தலைமைகளும் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச முடிவு.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 20/10/13 அன்று நாமக்கல் நகரில் நடைபெற்றது. பொதுக்குழுவில் இன்றைய இடைநிலை ஆசிரிய...
இளைஞர் சிறப்பு காவல்படைக்கு 10,500 பேரை தேர்வு செய்வது தொடர்பாக அரசாணைவெளியீடு.
இளைஞர் சிறப்பு காவல்படைக்கு 10,500 பேரை தேர்வு செய்வது தொடர்பாக அரசாணைவெளியீடு.தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ₨7,500 வ...
முதுகலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது .முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும்,...
முதுகலை ஆசிரியர் நாளை தொடங்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடையேதும் விதிக்கப்படவில்லை.
நாளை தொடங்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடையேதும் விதிக்கப்படவில்லை என்பதால்
அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக
தொடக்கக் கல்வி - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவசரம் மற்றும் அவசியம் கருதி ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் பெற்று தர உடனடி நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.
DEE - TAKE IMMEDIATE ACTION FOR TEACHERS FESTIVAL ADVANCE REG PROC CLICK HERE...
CCE Activities - Album
CCE Activities - Album - Click Here Thanks to Mr. Sanjeevan Kannaiyan, PUMS, Othiyathur.
இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழக பட்டியல்: யுஜிசி வெளியீடு
இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவில், 9 மாநிலங்களில்
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு சார்பு அலுவலர் அளித்த பதில்கள். ஊதிய திருத்தம் என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது.RTI -NEWS
click here to download the RTI Letter -Secondary Grade Pay Reg Thanks to-SSTA பொதுச்செயலாளர்
பாரதிதாசன் பல்கலை: பி.எஸ்சி., தேர்வு முடிவுகள் வெளியீடு.
(21 Oct) திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில்
தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்விக்கு தடை: தமிழக ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.
மாணவர்களின் சிந்திக்கும்திறன் வலுப்பெறவும், படைப்பாற்றல் வளரவும், தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை தடை செய்...
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து வழக்குகள் இன்று (21 அக் ) விசாரணைக்கு வருகிறது.
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் விசாரணைக்கு வருகின்றதுமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரு...
விடுதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை.
விடுதியில் மாணவன் கொலைசெய்யப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில...
10 மாவட்டங்களில் 19 மகளிர் தங்கும் விடுதிகள் கட்ட உத்தரவு.
சென்னையில் ஆறு, காஞ்சிபுரத்தில் மூன்று மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் தலா, ஒன்று என, 19 மகளிர் தங்கும்விடுதிகள் கட்ட, முதல்...
கல்லூரிகளில் வசதி மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலைக்கழகத...
கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மா...
இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்-தமிழ்நாட்டில்ஒன்று உள்ளது.
இந்தியாவில், 21 போலி பல்கலைக் கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, பல்கலைகழக மானியக்குழு அறி வித்துள்ளது.பல்கலை மானியக்குழு விதிகளின்படி,
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப தேவைப்படும் கல்வி தகுதிகள்.
click here-இடைநிலை ஆசிரியர்களுக்கு Diplomo course என்றே குறிப்பிடப்பட்டுள்ள கடிதம் THANKS TO –(T.A.T.A.) GENERAL SECRETARY
5200+2800 என்ற ஊதிய விகிதத்திலிருந்து ஒரு நபர் குழு மூலம் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி 9300+4200 என்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட பணியிடங்கள் விவர பட்டியல்.
click here - டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி 9300+4200 என்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட பணியிடங்கள் விவர பட்டியல் THANKS TO –(T.A.T.A.) GE...
10 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளிகளை மூடவும்,70 க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிகளை கணக்கெடுக்கவும் கல்வித்துறை கூட்டத்தில் முடிவு.
சென்னையில் நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து
Oct 20, 2013
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்குப் முன் பதவி உயர்வு வழங்க வேண்டும் மாவட்ட தலைவர் ஆர்.கே.சாமி.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்குப் முன் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைபட்டதாரி ஆசிரியர் பதவ...
அரசு உயர்நிலை ,மேல் நிலை பள்ளிகளில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குருவளமைய பயிற்சியில் கலந்து கொள்ளும் நாட்களுக்கு ஈடு செய் விடுப்பு வழங்குவது குறித்த அரசாணை ( மற்றும் ) வேலை நாட்களாக கருதும் அரசாணை .
CLICK HERE-பள்ளிகல்வித் (சி 2) துறை அரசாணை (நிலை)எண் 128 ,நாள் -07.05.2010-விடுமுறை நாட்களில் நடைபெறும் குருவளமைய பயிற்சியிக்காக ஈடு செய் வி...
பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில், இருவேறு நிலைபாடு உள்ளதால், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை களைய, விடுமுறை நாட்களில், பயிற்சி...
தொடக்கநிலை கணிதப் பாடம் - விளக்கப் படத்துடன் கற்பிக்க உதவும் இணையதளம்
Click here-தொடக்கநிலை கணிதப் பாடம் - விளக்கப் படத்துடன் கற்பிக்க உதவும் இணையதளம்
ஆசிரியர்கள் தாமத வருகை பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.
ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறிய மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரிகள்...
ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்.
தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர் நியமனமின்றி, பள்ளி ஆசிரியர...
ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.
அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம்...
இராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இராணுவ பள்ளிகளில் (Army Public School-APS) ஆசிரியராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர...
கூட்டுப் போராட்டம் கானல் நீரா? கொதித்தெழும் இடைநிலை ஆசிரியர்கள்.
6வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை களைய ஒவ்வொரு இயக்கமும் தன்னுடைய தனிப்பட்ட பலத்தை நிரூபித்தாகிவிட்டது. பலன...
"நெட்" தேர்வு:விண்ணப்பிக்க அக்டோபர் 30 கடைசி நாள்.
நெட் தேர்வு குறித்த அறிவிப்பு மற்றும் முக்கிய நாட்கள் *தேர்வு நாள்-29-12-13 *ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 30-10-13
பண்டிகை கால முன்பணம் கிடைப்பதில் சிக்கல்.
உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், பண்டிகைக் கால முன்பணம் பெற முடியாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசு ...
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி
ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்ட...
Oct 19, 2013
'வை-ஃபை' க்கு மாற்றாக 'லை-ஃபை' சீனாவின் புதிய தொழில்நுட்பம்.
இணைய இணைப்புக்காக எல்இடி பல்புகளைப் பயன்ப டுத்தி சமிக்ஞைகளைக் கடத்தும் லை-ஃபை என்ற புதிய தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ...
அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றாலும் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் ஆனால் துறை ரீதியாக துறைத் தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். ஊக்க ஊதியம் அனுமதிக்கமாட்டேன் என துறை அலுவலர் மறுக்கக் கூடாது எனும் தொ.க.இ கடிதம்.
Click here-தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 23061/இஐ2/96,நாள்.5.99- உயர் கல்வி பயில துறை ரீதியான விவரங்கள் சார்ந்து
தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 2,900 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 22.10.13 & 23.10.13 அன்று 14 மையங்களில் நடைபெறவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் விவரம்.
TRB - PG TR - CERTIFICATE VERIFICATION - 14 CENTRES APPOINTED LIST CLICK HERE...
ஒரே நாளில் குரூப்-2, ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு - மாணவர்கள் குழப்பம்.
ஒரே நாளில் குரூப்-2 தேர்வும், ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வும் நடத்தப்படுவதால் எந்தத் தேர்வை எழுதுவது? என்று மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.த...
தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமெரிக்க ஜக்கிய நாடுகள் மற்றும் இந்திய கல்வி பவுண்டேஷன்என்ற அமைப்பு இந்த விருதினை வழங்குகின்றது. தகுதியுள்ளவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலா...
பி.ஏ., ஆங்கிலபடிப்பு அரசாணை வெளியீடு.
click here-G.O Ms.No. 213 Dt: October 17, 2013 B.A. English (Vocational) awarded by Madurai Kamaraj University as equivalent to B.A. Englis...
அடுத்த கல்வி ஆண்டில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகம் செய்ய வேண்டிய அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று ஆய்வு.
அடுத்த கல்வி ஆண்டில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகம் செய்ய வேண்டிய அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, பள்ளி க...
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் .
20 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், பொறியியல், விவசாயம், மருத்துவம், கால்நடை மருத்துவம், உடற்கல்வி, கல்வ...
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நீதிபதி அதனை வருகின்ற 21 தேதிக்கு ஒத்திவைத்தார்.
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில்,மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு கட...
அரசாணை 364 படி 1.6.88 முதல் 31.12.1995 முடிய ஓய்வு பெற்றோர் DA ஓய்வூதிய நிர்ணயம் Pre revised pension fixation.
click here- Pre revised pension fixation Model calculation sheet those who Retried 1.6.88 to 31.12.1995 as per G.O 364
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறைதீர்க்கும் கட்டணமில்லாத தொலைபேசி எண் 18004251002.
இது குறித்து,டி.என்.பி.எஸ்.சி.வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 1 பிரதானத் தேர்வு,அக்டோபர் 25,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில...
மாணவிகள் மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டும்.
13முதல்18வயது வரையான மாணவிகள்,பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால்,சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்,மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவ...
Oct 18, 2013
3.11.2013 மற்றும் 4.12.2013 ஆகிய தேதிகளில் 1743 பணியிடங்களுக்காக இடைநிலை ஆசிரியர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்றது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பதில்கள்.
click here-1743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பதில்கள்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து சம்பளத்தை முழுமையாக பிரதிமாதம் 5ம் தேதிக்குள் வழங்கவும், மேலும் சில விதிமுறைகளைவழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு.
CLICK HERE-SPD -Rc.No.643/ A15 / PTI / 2013, Date: 10.10.2013 Part Time Instructors – Paymentof salary in full- Instructions – issued
பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வுபத
பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டு...
அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அடிப்படை நிலை (Foundation Programme)தமிழக அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்படும் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையானதா ? RTI-செய்தி
click here-State board plus two equal to foundation programme Annamalai university for RTI Letter
சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரெனமாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்க...
தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) நேரடி நியமனம் - 2010-11ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களுக்கு முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க உத்தரவு.
DSE JD.12526/C5/E2/2010, DATED.29.04.2013 - 2010-11 TRB APPOINTED TAMIL BTs REGULARAISATION ORDER REG PROC CLICK HERE...
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தி...
தமிழகத்தில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு-The Hindu News
அண்மையில் நடந்து முடிந்த தகுதித் தேர்வு மூலம் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாட...
எஸ்.எஸ்.ஏ., ஆய்வுக்கூட்டம் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி பங்கேற்பு.
ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திலுள்ள, 10யூனியன்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து, மாநிலத்திட்ட இயக்குனர்...
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் வழக்கு.
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு க...
தமிழக அரசு அறிவிப்பு தனியார் பள்ளி ஆசிரியர் நியமனத்துக்கும் டிஇடி கட்டாயம்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல்மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது'' என்...
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மே.நி.க) / அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய உரிய படிவத்தில் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.
click here-DSE.87172/W1/C1/13, DATED.14.10.2013 -PGT / PET (HS) / HIGH SCHOOL HMs DETAILS FOR HSS HMs PANEL AS ON 01.01.2014 REG PROC & ...
குரூப் - 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.
Click here call letter வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெ...
சிறப்பு கட்டண ரத்தை ஈடு செய்ய பள்ளிகளுக்கு ரூ.41 கோடி நிதி: அரசாணை வெளியீடு.
2008-2009-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ...
Oct 17, 2013
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான 'நெட்' தகுதித் தேர்வில் மீண்டும் மாற்றம்.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) முடிவு செய்துள்ளது. நெட் தகுதித...
6 ஆம் வகுப்பு இரண்டாம் பருவத்துக்கான அறிவியல் பாடம் செல்லின் அமைப்பு பாடத்துக்கான அனிமேஷன் விளக்கம்.
click link 6 ஆம் வகுப்பு இரண்டாம் பருவத்துக்கான அறிவியல் பாடம் செல்லின் அமைப்பு பாடத்துக்கான அனிமேஷன் விளக்கம் click link செல்லின் அமைப்பு ...
பள்ளி துவங்கி, முடியும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க ஆசிரியர்கள் கோரிக்கை.
பள்ளி துவங்கி, முடியும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கொள்ளிடம் வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. தமிழ்ந...
நீதிநெறி போதனையும், விளையாட்டும் மறக்கப்பட்டதால் வந்த வினை.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நீதிநெறி வழிகாட்டு வகுப்புகளை நடத்தாமை, விளையாட்டு உள்ளிட்ட உடல்சார் நடவடிக்கைகளை ஊக்குவிக்காமை மற்றும் தேவையான ...
தொடக்கக்கல்வி துறையில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு 2013-2014 ஆம் கல்வியாண்டு -கேடயங்கள் வழங்க பள்ளிகள் பட்டியல் கோருதல் சார்ந்து.
click here-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் -ந.க.எண் 22609/சி2 /2012-நாள் -10.10. 2013-சிறந்த பள்ளி சுழற் கேடயம் விதிமுறைகள் !
காலவரையற்ற உண்ணாவிரதம்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு.
பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதி ...
தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு செவிலியர் கல்லூரி ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது சென்னை மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி, செங்கல்பட்டு மருத்...
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: தேர்வு முடிவுகள் வெளியீடு.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ...
ஊதிய இழப்பு குறித்து இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் முதலமைச்சரின் தனி பிரிவுக்கு அனுப்பும் மேலும் ஒரு மாதிரி விண்ணப்பம்.
Click here-Request letter to CM Cell -Secondary Grade pay change Regarding நன்றி -திரு.ராஜ் -திருப்பத்தூர்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ள முடியாது!
Double degree(Dual degree) is not eligible for appointment என்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கான instruction பகுதியில்குறிப்பிடப்பட்டுள்ளது.இரட்...
ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்.
தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர் நியமனமின்றி, பள்ளி ஆசிரியர...
பொதுத்தேர்வு எழுதுவோர் யார்? நவ.,15க்குள் தெரியும.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரிடம் இருந்து, பல்வேறு விவரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை, சமீபத்தில், தேர...
தனித்தேர்வு முடிவு விரைவில் வெளியீடு.
தனித்தேர்வு முடிவை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்புதனி தேர்வு, சமீபத்தில் நடந்தது. பிளஸ் 2...
Oct 16, 2013
சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க கோரிக்கை.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு5 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாயுமாக உயர்த்தியும், சத்துணவு திட்டத்தில் ம...
தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு.
தேசிய திறனாய்வுத் தேர்வு தேதி அக்.19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை சி.இ.ஓ., செந்திவேல்முருகன் தெரிவித்தார்.அவரது அறிக்கை: "அரசு,...
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி பெண்.
தகுதித்தேர்வு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர்,மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்கூறிஇருப்பதாவது...
7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் திட்டம்!
அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில்7-ஆம் வகுப்பு மற்றும்8-ஆம் வகுப்பு படிக்கும்ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஊக்குவி...
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலார் திரு.முருக செல்வராசன் மதிப்பு மிகு அரசு முதன்மைச் செயலாளர் நிதித்துறை -சென்னை -9 அவர்களுக்குஎழுதிய கடிதம்.
Click here-அரசாணை 237 -நிதித்துறை நாள் 22.07.2013 ஐ அமல்படுத்தும் போது எழும் முரண்பாடுகளை களைய கோருதல் -கடிதம்
இனி புதிய வடிவில் கல்விச்செய்தி...!
வணக்கம் நண்பர்களே ! எனது அருமை இஸ்லாம் நண்பர்களுக்கு ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள். தங்களது பேராதரவுடன் 10 லட்சம் பக்க பார்வையாளர்க...
முதுகலை ஆசிரியர்நவம்பர், 10ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம்?
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு ...
15 ஆண்டுகளாக மூடப்பட்ட அரசுப்பள்ளி திறப்பு.
பொள்ளாச்சி அடுத்த பாலமநல்லூரியில், 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அரசு துவக்கப்பள்ளி, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி த...
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை.
தூத்துக்குடி மாவட் டம்,கோவில்பட்டியை சேர்ந்த ஜெயபாரதி,சகுந்தலா,தமயந்தி,செந்தாமரை உள்ளிட்ட12பேர்மதுரை ஐகோர்ட் கிளை யில் ஒரு மனு தாக்கல் செய்...
முன்மாதிரி அரசு பள்ளி - கிராம மக்கள், ஆசிரியர்கள் இணைந்து அசத்தல்.
உசிலம்பட்டி கட்டளைமாயன்பட்டி மக்கள்,கிராமத்திற்கு தேவையானவற்றை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.2006ல் திறக்கப்பட்ட அரசு பள்ளியில்,ம...
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி 22 மற்றும் 23–ந்தேதிகளில் 14மாவட்டங்களில் நடக்கிறது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் 2 ஆயிரத்து 881 உள்ளன. இந்த இடங்...
தேர்தல் பணியை புறக்கணிக்காதீர்: ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை அட்வைஸ்.
அடுத்தாண்டு மே மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரி...
Oct 15, 2013
தனியார் பள்ளிகளுக்கே பொதுத்தேர்வு மையம்: அரசுப் பள்ளிகளுக்கு ஆர்வமில்லை.
பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையம் அமைப்பதில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.கிரா...
நிதியின்மையால் சிறப்பாசிரியர் நியமனத்தில் தொய்வு; 2,000 பேர் காத்திருப்பு.
கல்வித்துறையில் பகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு, 2000 பேர், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டும், இன்னும் பணி உத்தரவு வராததால், ஏமாற்றத்த...
CCE - TERM - II - SYLLABUS FOR CLASS I TO VIII IN TAMIL & ENGLISH MEDIUM
TAMIL - TERM - II - SYLLABUS ENGLISH - TERM - II - SYLLABUS MATHS - TERM - II - SYLLABUS SCIENCE - TERM -II - SYLLABUS SOCIAL SCI...
COMMON SYLLABUS CLASS IX II TERM
Subject English Tamil Mathematics English Version Tamil Version Science English Version Tamil Version Social Science English Version ...
Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for August 2013
Directorate of Employment and Training Information on Cut-off Seniority dates adopted for nomination
ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் பெற, தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு.
* Click here to download Certificate Verification Call Letter * Click here for Provisional List for Certificate Verification * Click h...
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பி.எட் சேர்க்கை அறிவிப்பு.
Click here-இளங்கல்வியியல் (B.Ed.) தொடர்பான தகவல்கள் 2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை *10+2+3 முறையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்
அரசு + ஆசிரியர் + மாணவர் = சமச்சீர்க் கல்வி
இன்றைய சமகாலக் கல்வியில் சமச்சீர் என்ற வார்த்தை எல்லார் வாயிலும் உச்சரிக்கப்படும் ஒன்று. கடந்த வருடங்களில் தொடங்கிய சமச்சீர்க் கல்வி த...
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான அனைத்து சங்கங்களை திரட்டி மாநில அளவில் போராட்டம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி ஒத்த கருத்துடைய அனைத்து சங்கங்களையும் திரட்டி மாநில அளவிலான பேராட்டம் நடத...
"மாணவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களை மேம்படுத்த வேண்டும்"
"பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கல்வியறிவை போதிக்கும் ஆசிரியர்கள் அவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களையும் அவ்வப்போது ஆய்வு செய்து, மே...
இனிமையாக கணிதம் படிக்க எளியமுறை - ஆசிரியர் உமாதாணுவின் கண்டுபிடிப்பு.
கணிதப் பாடத்தை ஆர்வத்துடன் படிக்க எளிய வழிமுறைகள் மூலம் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் உமாதாணு.இனிமையாகவும், ஆர்வத்தோடும் கணிதப் ...
அகவிலைப்படி - பழைய ஊதியத்தின் (5வது ஊதியக் குழு) அடிப்படையில் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆணை வெளியீடு.
ALLOWANCES - Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of DearnessAllowance from 1st July, 2013 - Orders - Issued ...
Govt issued pay 9300+4200 to SSLC,Tamil + English shorten qualification but HSC+D.T.Ed qualified teacher get only 5200+ GP 2800+750pp
CLICK HERE-Govt issued pay 9300+4200 to SSLC,Tamil + English Shorten Qualification-RTI NEWS Thanks to TATA-Association
சிறந்த பள்ளிகள் தேர்வுப் பட்டியல் வெளியாவதில் தாமதம்: காத்திருக்கும் தலைமையாசிரியர்கள்.
மாநிலம் முழுவதும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருவதாக பள்ளி தலைமை...
கடலூர் மாவட்ட கல்வித்துறையில் சி.யூ.ஜி., மொபைல் இணைப்பு மீண்டும் அமல்.
கடலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வித் துறை அலுவலக ஊழியர்களுக்கு சி.யூ.ஜி., மொபைல் இணைப்பு மீண்டும...
பி.எப். பிடித்தம் செய்வதற்கான சட்டப்பூர்வ மாத சம்பள வரம்பை ரூ.6,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை.
தற்போதுள்ள நிலையில் மாத சம்பள வரம்பில் 24 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதில் 8...
15,000 பணியிடம் நிரப்ப திட்டம்.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில்ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த...
டிஇடி தேர்வு: உருளையும், கோளமும் ஒன்றா? முழு மதிப்பெண்வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் (தாள்2), தவறாக இடம்பெற்றிருந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை...
மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு TET மூலம் பணிநியமனம் செய்யும் முன் பணியிட மாறுதல் வழங்க வேண்டி பள்ளி கல்வி செயலாளருக்கு தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் கடிதம்(TATA)
click here-பள்ளி கல்வி செயலாளருக்கு தமிழ்நாடுஅனைத்து ஆசிரியர் சங்கம் கடிதம் Thanks to -TATA General Sec
Oct 14, 2013
237 G.O 6% Calculation xl sheet & PAY FIATION 6% FOR SELECTION GRADE AND SPECIAL GRADE
TO DOWNLOAD THE EXCEL WORKING SHEET CLICK HERE click here-PAY FIXATION FORMAT -6% FOR SELECTION GRADE AND SPECIAL GRADE
வெளிநாட்டு கல்விக்கு பயனுள்ள இணையதளங்கள்.
வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு,பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. குறிப்பிட்ட நாடுகளின் கல்விநிறுவினங்கள்,உயர்கல்வி உள்ளிட்ட ...
ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி! ! ! !
ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்புஉள்ளது. ரேஷன் கார்டுக ள் ஸ்மார்ட் கா...
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி வரும் 30ல் மறியல் ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.
மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி,ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், 30ம் தேதிமறியல் போராட்டம் நடத்தப்படும்...