துறை அனுமதியுடன் இரண்டு உயர் கல்வித் தகுதிகள் பயின்றிருந்து கல்விச் சான்று உண்மைத் தன்மை பெற்றிருந்தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தடையில்...
Nov 30, 2013
குரூப் 2 தேர்விற்கு கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் ப...
எஸ்.எம்.எஸ். கட்டணம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகளுக்கு, ஏற்ற வகையில் அதற்கான கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் எ...
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கிளார்க் பணி...
தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப ...
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி : நிறுவன இயக்குநர் பள்ளிகளில் ஆய்வு.
பேராவூரணி வட்டாரத் தில் உள்ள அரசு பள்ளி களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன் பார்வை யிட்டு ஆய்வு ...
ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி.
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) Assistant Manager (Security) 'A' பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண...
கிழக்கு ரயில்வேயில் குரூப் "டி" பணி.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிழக்கு ரயில்வேயில்காலியாக உள்ள குரூப் டி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர...
முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு 02.12 .13 திங்கட்கிழமை விசாரணைக்கு வருகின்றது.
எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரும் 02.12.2...
குரூப்-2 தேர்வு: 6.65 லட்சம் பேர் எழுத ஏற்பாடுகள் தயார்.
தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக உள்ள, 1,064அலுவலர் பணியிடங்களை நிரப்ப நாளை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. 6.65 லட்சம் பேர்...
இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி : ஐகோர்ட் உத்தரவு.
"நிபுணர் குழு பல்வேறு பல்கலைபட்டங்களை ஒப்பிட்டு, ஒரு பட்டம், அதற்கு இணையான மற்றொரு பட்டத்திற்கு சமம், என கூறினாலும், அரசு உத்தரவு தான்...
ஆசிரியர்கள் 12வது நாளாக உண்ணாவிரதம்: அனைவரையும் நிரந்தரம் செய்ய கோரிக்கை.
12வது நாளாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமைத் தொடர்ந்தது. கல்வித் தகுதி உடையவர்களை மட்டும் நிரந்தரம் செய்ய முதல்வர்ஒப்ப...
தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு.
தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் ...
எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு ரூ.136 கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய அரசு கரிசனம்.
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக (எஸ்.எஸ்.ஏ.,) மத்திய அரசு ரூ.136 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தில், 2002 முதல் இ...
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நாளை துவங்குகிறது.
சிவில் சர்வீஸ், மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை நடக்கிறது. தமிழகத்தில், 2,000 பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி....
Nov 29, 2013
EMIS பணியில் ஆதார் அட்டை இருப்பவர்களுக்கு மட்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் போதுமானது.
* ஆதார் எண் இல்லாதவர்களுக்கு ஆதார் அட்டைக்கு உடனே புகைப்படம் எடுக்க கட்டாயப் படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது....
தேசிய திறனாய்வுத் தேர்வு ‘கீ ஆன்சர்’ இன்று வெளியாகிறது.
தேசிய திறனாய்வுத்தேர்வின் முதல்நிலைத்தேர்வு முடிவு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வுக்கான தற்காலிக விடை (கீ ஆன்சர்) இன்று ...
பள்ளி மாணவர்களின் பொருளாதார அறிவை மேம்படுத்துவதற்கான தேர்வு.
தனது மாணவர்களுக்கு பொருளாதார ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு நடப்பு பொருளாதார நிலை குறித்த அறிவை வழங்கும் பொருட்டு, National ...
தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் துணைவேந்தர் சந்திர காந்தா பேட்டி
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் என்று துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்தார்.தமிழ்நா...
பள்ளிகளில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு.
தமிழகத்திலுள்ள சில பள்ளிகள், திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை தங்கள் மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.பாலியல் வி...
உதவி பேராசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி.
உதவி பேராசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பில் எம்.பில்., படிப்பு அனுபவத்திற்கு, மதிப்பெண் அளிப்பதில் முரண்பாடு நிலவுவதால் விண்ணப்...
சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு?
சென்னையில், பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதமே கணக்கெடுப்பு பணியை துவங்க, முடிவு ...
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் – கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலம் - பகிர்தலும் பரவலாக்கலும் - சார்பு.
click here to download the Improvising and sharing Teaching Methodology through EMIS Reg
இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க சிறப்பு கவனம்.
தமிழகத்தில் இடைநிற்றல் மாணவர்களை, பள்ளிகளில் மீண்டும் சேர்க்க, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவ...
திறந்த நிலை பட்டங்கள் நிலை : மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.
தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, ய...
அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் சஸ்பண்ட் - நாளிதழ் செய்தி.
புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆபாச படம் பார்த்த ஆசிரியர்கள் 4 பேர் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அன்பழகன், அப்த...
Nov 28, 2013
குரூப் 2 தேர்வு பணிக்காக நவ.30-இல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை ...
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்துள்ளமேல் முறையீடுமனு இன்று 28.11.2013 விசாரணைக்கு வரவில்லை.
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர்,இயக்குநர்,டி...
499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்.
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறா...
தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு.
DEE - JOINT SITTING MEETING REPORT FOR TEACHERS TPF A/C AUDIT UNDER REG PROC CLICK HERE...
ஓய்வூதியம் பெறுபவர்களின் கவனத்திற்கு.....
பாரத ஸ்டேட் பாங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. www.kalviseithi.net
RTI News: ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டுபட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகாலஅட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது.
RTI Letter available in TNPTF 2012 GO book, page-17. Letter No-114632/c3/09. Dt- 8.12.09.
உதவி பேராசிரியர் தேர்வு: பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கலக்கம்.
தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்.,கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில் எடுக்காததால...
பார்வைக்கு தெரியும் "ஐசான்" வால்நட்சத்திரம்.
கடந்த 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியக்குடும்பம் உருவானது. அப்போது ஐசான் வால்நட்சத்திரம் உருவானது. இந்த நட்சத்திரம் ப்ளூட்டோவை தாண்டி
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வுக்குள் வினியோகம்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வரத் துவங்கியதையடுத்...
இணைப்பு பள்ளிகள் சான்றுத்துவம் பெறுவது கட்டாயம் சி.பி.எஸ்.இ.
அனைத்துப் பள்ளிகளும் Accreditation பெறுவது கட்டாயம் என்று அறிவித்துள்ளதுடன், அதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்பாட்டை தொடங்கும்படி உத்...
மாணவிகள் பாதுகாப்பு: புதிய நடத்தை விதிகள்
பெண்கள் கல்லூரி வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களில்அதிக அளவில் பெண் நடத்துனர்களை நியமிக்க வேண்டும்" என, கலெக்டர் ராஜேஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு.
பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரம்நடைபெறுகிறது.கலந்தாய்வுக்கான தேதி
ஏன் வேண்டும் பான்கார்டு?
கருப்புப்பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம்பேசுவது நடுத்தர மக்கள்தான்.லஞ்சம், கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப...
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும்போட்டி உறுதி-Dinamalar News
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,)தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின்,பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் . வெயிட்டேஜ் மதிப்பெண் க...
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு.
புதுடில்லி : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட் பரிந்த...
SSA மாநில திட்ட இயக்குனர் அவர்களின் பேட்டி - மத்திய அரசின் SSA -க்கான நிதி குறைப்பு
SSA மாநில திட்ட இயக்குனர் அவர்களின் பேட்டி - மத்திய அரசின் SSA -க்கான நிதி குறைப்பு... www.kalviseithi.net
EMIS பணியில் தலைமை ஆசிரியர்களின் சிரமங்களை பற்றி The New Indian Express ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
EMIS பணியில் தலைமை ஆசிரியர்களின் சிரமங்களை பற்றி The New Indian Express ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட செய்தி.... www.kalviseithi.net
அரசு பள்ளிகளில் 10-வது, பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குபயிற்...
பள்ளிகளில் ஆய்வு செய்ததாக கூறி, கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு,"எஸ்கேப்' ஆன ஆசிரியர் பயிற்றுனர்களை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பூஜா குல்கர்னி எச்சரித்தார்.
பள்ளி ஆய்விற்கு வந்து "எஸ்கேப்' ஆன ஆசிரியர்கள் : மதுரையில் பள்ளிகளில் ஆய்வு செய்ததாக கூறி, கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, &quo...
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு வழக்கு 28.11.2013 அன்று விசாரணைக்கு வருமா?
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குந...
புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை கற்பித்தல்பணியில் பாதிப்பு.
பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங் களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் கற்பித்தல் பணியில் பாதிப்பு
பிளஸ் 2 விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று முதல் 30ம் தேதி வரை இணையதளத்தில் இருந்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய...
பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் 3ல் சென்னையில் ஆலோசனை.
10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடக்கிறது" என அ...
குரூப் 2 தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா.
டி.என்.பி.எஸ்.பி. குரூப் 2 தேர்வில் ஆயிரம் பேருக்கு மேல், எழுதும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்" என, கலெக்டர் வெங்க...
குரூப் - 2 தேர்வு எழுத திருநங்கைக்கு அனுமதி.
குரூப் - 2 தேர்வு எழுத, மதுரையைச் சேர்ந்த, திருநங்கைக்கு, ஹால் டிக்கெட் அளிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.ம...
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி.
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,)தேர்ச்சி பெற்றவர்கள்,பொங்கல் பண்டிகைக்குப் பின்,பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணம...
அதிகாரிகள் அலட்சியம் மாறுமா?
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசின் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக 321 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...
பிப்ரவரியிலேயே தமிழக பட்ஜெட்.
தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அது தொடர்பான ஆயத்தப் பணிகள் சில நாட்களுக்கு முன்புமுடிவட...
Nov 27, 2013
தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனு தாக்கல்.
தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்ற...
3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு. விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கத்தயார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...
தொடக்கக் கல்வி - வழக்கறிஞ்சரின் வழிக்காட்டுதலின் படி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு.
DEE - DEE ORDERED TO ALL DEEOs FOR ARRANGE AEEO TRAINING REG COURT CASE REG PROC CLICK HERE...
5ஆம் வகுப்புக்கான ஆங்கிலம், கணிதம், தகுதி தேர்வில் 10ஆயிரம் ஆசிரியர்கள் பெயில்.
பீகார் மாநில அரசு, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற...
சென்னை மாநகராட்சி மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி.
சென்னை மாநகராட்சிப் பள்ளி களில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்க மாநக ராட்சி திட்டமிட்டுள்ளது. த...
அண்ணாமலைப் பல்கலை: இனி அரசு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்ச...
டி.இ.டி., தேர்வர்களுக்கு மார்க் ஷீட் விநியோகம்.
ஈரோடு சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கான, மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.கடந்த, 2009ல், மத...
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் "பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கில பாடத்திற்கு இணையானது அல்ல" என நிராகரித்தார்-ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் விசாரணை.
பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானதா? என முடிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்விசாரணையை துவக்கிய...
அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி.
அரசு உயர்நிலை,மேனிலைப் பள்ளிகளில்2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு,பிளஸ்2மா...
மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்),தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு,மதிப்பெண் கிடையாது'என,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)அறிவித்துள்ளது
மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்),தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு,மதிப்பெண் கிடையாது'என,ஆசிரியர் தேர்வு வாரியம் (...
இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆதிதிராவிடர் கிருத்துவ பெற்றோர்களுக்கு மகனாக/மகளாக பிறந்த,அதாவது பிறப்பால் கிறுத்துவராக இருப்பினும் பின்னாளில் இந்து/சீக்கியம்/புத்த மதங்கள...
சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் மொட்டை அடிக்கும் போராட்டத்தில் 200 ஆசிரியர்கள் கலந்துகொள்வது திண்டுக்கல் மாவட்ட முதுநிலை பட்டதாரிஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு.
சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் மொட்டை அடிக்கும் போராட்டத்தில்200ஆசிரியர்கள் கலந்துகொள்வது என்று திண்டுக்கல் மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிர...
தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்.
தமிழகத்தில் செயல்படுகின்ற சிறுபான்மை,சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளுக்கு உயர்நிலை பிரிவுகள்6முதல்10மற்றும் மேல்ந...
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை.
பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு
3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.ஒன்றாம் வ...
அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் - அரசு அறிவிப்பு.
அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது
டிசம்பர் 6-ல் டிஎன்பிஎஸ்சி கலந்தாய்வு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கு டிசம்பர் 6-ம் தேதி ஐந்தாம் கட்ட கலந்தாய்வு நடைப...
Nov 26, 2013
அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு.
GOVT LTR - TO ENTER TAMIL DATE & YEAR IN GO & OFFICIAL ORDERS REG LETTER CLICK HERE...
ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் தயார்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, தகுதி சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. இ...
222 காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை.
இளநிலை உதவியாளர், நில அளவர்உள்ளிட்ட குரூப் - 4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 222 பணியிடங்களை நிரப்ப 5ம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் ச...
பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி.
மே மாதத்தில் நடத்த வேண்டிய,பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிட...
278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு.
நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள்திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.பெங்களூருவில்
குரூப்-2 வினாத்தாளை வெளியிட்ட வருமான வரித்துறை அதிகாரி கைது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-2 கேள்வித் தாள்களை விற்பனைசெய்த, வருமான வரித்துறை அதிகாரியை, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசா...
அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட்.
ஒழுங்கீனமாக செயல்பட்டதாக, ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர்கள் ஆறு பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருப்பூர் அருகே உள்ள, ஊத்துக்குளி ஆண்கள் அரச...
"வளரிளம் மாணவ / மாணவியரிடையே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்த சோகையைத் தடுத்தல்" சார்பான பயிற்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ளது.
SCERT - UNICEF - ANIMIEA TRG FOR HS / HSS HM & TRS - KRP TRG ON 22.11.2013 REG PROC CLICK HERE...
சமூக சமநிலை’: நேற்மறை எண்ணங்களை வளர்த்தல் - 07.12.2013 தொடக்க / உயர்தொடக்கப்பள்ளிகளுக்க்கான குறுவள மையப் பயிற்சிக் கட்டகம்.
click here to download the 07.12.2013 primary/ upper primary CRC Training Module DEVELOPING THE POSITIVE DISCIPLINE ON SOCIAL EQUITY
மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்.
பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில்...
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளுர் விடுமுறை விபரம் சேகரிப்பு.
லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்...
2 டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு.
சமீபத்தில் சி.இ.ஓ., காலியிடங்களை கல்வித்துறை நிரப்பியது. ஈரோடு அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரம்பலூர் ரெகுலர் சி.இ.ஓ.,பணியிடம்
Nov 25, 2013
U-DISE DATA Entry | UDISE தகவல் பதிவேற்றம் செய்யும் ஆசிரிய பயிற்றுனர்கள் / ஊழியர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்க நாளொன்றுக்கு ரூபாய்.60 அனுமதித்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு.
click here to download the ssa proceeding of Rs.60 is permitted per day for BRTEs/ Employees for Tea/ Lunch for UDISE Data entry BRTS
அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு RBSK திட்டத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதித்தும் ஒத்துழைப்பு நல்கவும் அரசு கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு.
click here to download the dee proceeding of RBSK Medical Camp Approval and co-operation reg
நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம்நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.
click here to download the dee proceeding of Taking Immediate actionagainst Court Cases by conducting AEEOs meeting on 27.112013 reg
வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள தொடக்கக் கல்வி துறை உத்தரவு.
click here to download DEE proceedingINSTRUCTION TO ACCEPT ALL DIGITAL SIGNED CERTIFICATES FROM REVENUE DEPT REG
காலி தமிழாசிரியர் பணியிடம் 6 ஆயிரம் பள்ளிகளில் உடனே நிரப்ப பொதுக்குழுவில் தீர்மானம்.
தமிழகத்தில் காலியாக உள்ள6ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க,நடுநிலைப்பள்ளி பட்டதா...
இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது.
இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரய...
பாரதிதாசன் பல்கலை: தொலைநிலை பி.எட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு...
இறுதி கட்ட விசாரணையை இன்று எதிர்நோக்கும் இரட்டைப்பட்டம் வழக்கு.(25.11.2013)
இரட்டைப்பட்டம் வழக்கு தன்னுடைய இறுதி கட்ட விசாரணையை எதிர் நோக்கி 25.11.2013 இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர்...
அடுத்த மாதம் 1ம் தேதி குரூப் 2 எழுத்து தேர்வு 1064 பணியிடத்துக்கு 7.50 லட்சம் பேர் போட்டி.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில்1,064 பேரை தேர்வு செய்ய கடந்த செப்டம்பர் 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பஞ்., தலைவர்களும் வழங்கலாம்.
பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை, பஞ்சாயத்து தலைவர்கள் வழங்கலாம்' என, ஏற்கனவே நடைமுறையில் உள்ள உத்தரவை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, அ...
விளையாட்டுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: ஆசிரியர்கள் புலம்பல்.
விளையாட்டுக்கு என தனியாகநிதி ஒதுக்குவதில்லை என அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊ...
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மா...
சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்.
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இன்னும் 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முக த...
கல்வி உதவித்தொகை பெற தேர்வு: லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்பு.
ென்னை:தேசிய திறனாய்வு தேர்வின் (என்.டி.எஸ்.,) முதல் நிலை தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்.ஒன்பதாம் வகுப்பில் 60 ச...
அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை.
அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு ஓய்வூதிய சங்க மாநில செயற...
உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக நாளை சட்டப்பேரவை முன் மறியல் போராட்டம்.
காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் வரும்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டம்.
தமிழகத்தில் உள்ள 7 ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளன.தமிழக தொ...
அறிவிப்போடு நின்றுபோன சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு - மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம்
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதங்களுக்குமேல் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால் மாற்றுத் திற...
பள்ளிக்கு "டிமிக்கி' கொடுக்கும் ஹெச்.எம்.,கள் மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு: கல்வியாளர்கள் கடும் அதிருப்தி.
"பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் ஹெச்.எம்.,கள்,பள்ளிக்கு, "டிமிக்கி'கொடுப்பதால்,மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்...
Nov 24, 2013
தொடக்கக் கல்வி - வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள உத்தரவு.
DEE - DEE INSTRUCTS TO ACCEPT ALL DIGITAL SIGNED CERTIFICATES FROM REVENUE DEPT REG PROC CLICK HERE...
கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 321 அவமதிப்பு வழக்குகள்.
சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக321கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கோர்ட் உ...
உயர் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை: ஜெயலலிதா உறுதி.
மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு
தமிழ் நாடு பள்ளிகல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்த்தல்.
Click here பள்ளிகல்வி இயக்குநர் செயல்முறைகள் ந .க .எண் 6462/டி2/இ1/2008நாள் 31.07.2013... சேர்ந்து பி.எட் பட்டப்படிப்பு பயில அனுமதி lick ...
டிட்டோ ஜாக் கோரிக்கை 2 ஏன் 7 ஆனது? ஓர் அலசல்.
டிட்டொஜேக் -ன் அனைத்து சங்கங்களும் ஏற்கனவே இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைய வேண்டி, தனிப்பட்ட இயக்கங்களாக வட்டாரம்,மாவட்டம்,மாநில அளவில...
புதியதாக நியமிக்கப்பட்ட அங்கன்வாடிபணியாளர்களுக்கு மையமில்லாமல் தவிப்பு.
கடந்த வாரம் புதியதாக அங்கன்வாடி பணியாளர்களாக நியமனம் பெற்றவர்களில்,பலர் கட்டடம் இன்றி,தங்கள் பணியை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர். 40...
இடைநிலை ஆசிரியர்களுக்குநாளை பயிற்சி முகாம்.
தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்ற நிதியுதவியுடன், காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில், சிவகங்கை மாவட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கா...
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு.
ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம் செய்ய, ஐகோர்ட் கிளை இடைக...
அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு.
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள ...
பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்.
பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ். ...
Nov 23, 2013
TNTET - 2012 Hall Ticket Link
ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஆம் ஆண்டு நடத்திய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றினை பெற முதன்மை கல்வி அலுவலகம் செல்...
ஏமாற்றம் தரும் டிட்டோ ஜாக் தீர்மானங்கள்.
ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என விரும்பிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுள் நானும் ஒருவன். இந்தவிருப்பம் நிறைவேறியதில் அளவில...
வரும் திங்கட்கிழமை (25.11.2013) இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
வரும் திங்கட்கிழமை (25.11.2013)இரட்டைப்பட்டம் வழக்கு,வரிசை எண் -21-ல் விசாரணைக்கு வருகிறது என்று வழக்குநடத்தும் நண்பர் தொலைப்பேசியில் நம்மி...
2012 - டிசம்பர் மாதம் நடைபெற்ற எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு.
click here & get your result - National Means Cum Merit Scholarship Examination (NMMS)
ஒரே நேரத்தில் +2 & 10 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு!
ஒரே நேரத்தில் +2 & 10 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு..
நல்ல நோக்கத்துடன், ஏற்பாடு செய்தோம்; எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது, பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் - ரகோத்தமன்.
கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கோவை த...
மாணவர்களின் விவரத்தை கணினியில் சேகரிக்க ஒப்பந்த பணியாளர் நியமனம் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.
தேர்தல் மற்றும் வருவாய்த்துறை பணிகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்வதை போல் மாணவர்களின் விபரத்தை கணினியில் பதிவு செய்ய ஒப்...
ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்.
இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரேஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி ஆசிரியரை நியமிக்கும் திட்டத...
ஆசிரியர் பயிற்சி முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை.
்ஆசிரியர் பயிற்சி முடிவுகள் ஆறு மாதமாக வெளியாகாததால் மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர். சமச்சீர்கல்வி திட்டம் கொண்டு வந்த பிறகும் சிலபஸ் மாற்றா...
தகுதித்தேர்வு: தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வினியோகம்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012 ஜுலை 12, அக்.,14ல் நடந்த இரண்டு தகுதித் தேர்வுக...
மாணவர் விவரங்களைத் திரட்ட அவதிப்படும் ஆசிரியர்கள்!
தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி,நடுநிலைப் பள்ளிமாணவர்களின்விவரங்களைத் திரட்டுவதற்கு தலைமையாசிரியர்கள் பெரிதும்அவதிப்படும் நிலை உருவாகியுள்ள...
தலைமை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு.
தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கல்வியாண...
பள்ளிக்கல்வி - RMSA கீழ் 2009-10 / 2011-12ம்ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பியது போக எஞ்சிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பக பட்டியல் பெற்று விதிகளின் படி நிரப்பிக்கொள்ள உத்தரவு.
DSE - 544 RMSA LAB ASST POSTS WILL BE FILLED THROUGH EMPLOYMENT LIST AS PER EXISTINGAPPOINTMENT RULES REG ORDER CLICK HERE...
Nov 22, 2013
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை கவனகக் கலை இளவல் - திருக்குறள் திலீபனுடன் மாணவர்கள் திடீர் சந்திப்பு.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு கவனகக்கலை இளவல்–திருக்குறள் திலீபன்வருகை புரிந்தார்,இவருடன் பள்ளி மாணவ மாணவிகள் சந்தி...
பள்ளிக்கல்வி - உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.
DSE - HALF YEARLY EXAMINATION TIME TABLE FOR SSLC & PLUS 2 REG PROC & TIME TABLE CLICK HERE...
2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு.
ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவக...
குரூப்-4 தேர்வு- 5 ஆம் கட்ட கலந்தாய்வுக்கு தேர்வானோர் விவரம்(List of Register Numbers of candidates considered provisionally forV Phase of Counselling)
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES FOR THE YEARS 2007-2008 TO 2012-2013 List of Register Numbers of candidates considered provisionally ...
2013-14 ல் தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நாளை கலந்தாய்வு.
தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டு - ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய த...
இடைநிலை ஆசிரியர்களுக்காக புதிய ஆசிரியர் அணி உதயம்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கும் மற்றும் புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஒய்வூதிய ...
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர், மேல்நிலைப்பள்ளியில் 232 ஆசிரியர் காலி பணியிடங்களால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு...
அனைத்து பள்ளிகளுக்கும், கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் குறித்து, சுற்றறிக்கை.
கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.கோவை தீ...
எடை குறைந்த முட்டை கண்டறிய உத்தரவு.
தமிழகத்தில் பள்ளி, அங்கன்வாடிகளில் இயங்கும் சத்துணவு கூடங்களுக்கு தினமும் சுமார் 60 லட்சம் முட்டை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனத்தின் மூல...
தொலைதூரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு: விண்ணப்பதாரர்கள் கவலை.
உதவிப் பேராசிரியர் பணியிட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 25ம் தேதி முதல் சென்னையில் நடக்க உள்ள நிலையில் தங்கள் சொந்த மாவட்...
தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டு - ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடக்கம் -அனுமதிக்கப் பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 23.11.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு.
DEE - 2013-14 54 NEW PRIMARY SCHOOLS & 50 MIDDLE SCL UPGRADED TO HIGH SCLS - PRIMARYHM COUNSELING WILL BE HELD ON 23.11.2013 REG PROC CL...
பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கான எழுத்த...
பள்ளிகளில் காலியிட விபரங்கள் சேகரிப்பு.
அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்த...
3625 ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியல் "ரெடி' : பதவி உயர்வு அறிவிக்காத "மர்மம்' என்ன?
மாநில அளவில், 525 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர், 1100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணிமூப்ப...
பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு.
மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர்,10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந...
அரசு பள்ளி மாணவர் 6,700 பேர் கல்வி உதவித்தொகை பெற தேர்வு.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தற்போது, 9ம் வகுப்பு பயிலும், 6,700 மாணவர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, தேர்வு செய...
8–வது வகுப்பு மாணவர்கள்: உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.
8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இந்த திட்டம்
Nov 21, 2013
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், தங்களது வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை,
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை 28.11.2013 க்கு ஒத்திவைப்பு.
்வழக்கு இவ்வாரம் மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய...
ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்துப்பட்ட உரிய நாளுக்கு முன்னர் பணியினை துறப்பு செய்த ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் விவரம் அனுப்ப உத்தரவு.
DEE - AIDED SCHOOL STAFFS RESIGNED B4 IMPLEMENTATION OF PENSION DETAILS CALLED REG PROC& GO CLICK HERE...
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.
முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் 28.11.13 ஒத்திவைப்பு.முழுத் தகவல் கிடைத்தவுடன் மாலை இச்செய்தி உறுதிச் செய்...
TET - சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது நிரந்தர பட்டச் சான்றிதழ் (Convacation Certificate) அவசியம் தேவையா?
TET : சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது நிரந்தர பட்டச் சான்றித...
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள்: சரிபார்க்க அழைப்பு.
"வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ஆன்-லைன் மூலம் உயிர்பதிவேட்டில்மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சரி பார்த்துக்கொள்ளலாம்" என,
ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடை.
தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்துசெய்யும் அரசின் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.மத்திய அரசு இலவச க...
விளையாட்டின் அவல நிலை: 14 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்.
எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 14 லட்சம் மாணவ, மாணவியருக்கு 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்...
தமிழக மாணவ, மாணவிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை சத்து மாத்திரை.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாபகசக்தி அதிகரிக்கவும், அரசு பொதுத் தேர்வில் சோர்வு இல்லாமல் படிக்கவும், எதிர்காலத்தில் நல்ல ஆர...
தமிழகத்தில் கூடுதலாக 10 அரசு மாணவர் விடுதி.
தமிழகத்தின், 10 மாவட்டங்களில், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகள், புதிதாக அமைய உள்ளன.தமிழகத்தில், பிற்...
முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று (21.11.2013) விசாரணை.
்வழக்கு இவ்வாரம் மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய...
3 போலி ஆசிரியர்கள் கைது - 15 ஆண்டுகளாக சம்பளம் பெற்றது அம்பலம்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் போலிச் சான்றிதழ் கொடுத்து ஆசிரி யர் பணியில் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 55 போலி ஆசிரியர்...
தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம்.
தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த ...
TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை வேலைவாய்ப்பு பதிவுவிவரம் சரிபார்ப்பு.
TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை வேலைவாய்ப்பு பதிவு விவரம் சரிபார்ப்பு .தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்களின் பதிவ...
தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை நீக்கம் செய்ய ஐகோர்ட் அதிரடி தடை - தினகரன் செய்தி
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.பணி ந...
டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ்.
கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் ...
டிட்டோஜாக்–ன் 7 அம்சக் கோரிக்கைகள்:
1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவனரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக அரசும்
தேர்வறையில் 20 பேர் மட்டுமே.
தேர்வறையில் 20 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என, அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார். பிளஸ்2, பத்தாம் வகுப்பு அ...
டிசம்பர் 19-ந்தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறைவங்கி ஊழியர்கள், டிசம்பர் 19-ந்தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தஎச்சரிக...
Nov 20, 2013
பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை (லைப் சர்டிபிகேட்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ள...
குரூப்-1 தேர்வுக்கான வயதுவரம்பு உயர்வு? - தமிழக அரசு தீவிர பரிசீலனை.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.துணை ஆட்சியர், காவல்து...
மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் செலவு -TNPTF
பள்ளிக் கல்வித் துறையில் அரசு 16 வகையான இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இது போக மாணவர்கள் பற்றிய முழு விபரங்களை பதிவு செய்யும், தகவல் மே...
2002ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 3% காலி பணியிடங்களை நிரப்ப - சிறப்பு தேர்வு நடத்த விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.
click here to download the dee proceeding of 3% differently abled backlog vacant list for filling by specialexam
பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு.
DSE - DSE SEEKS TEACHING / NON-TEACHING STAFFs VACANCY DETAILS AS ON 01.11.2013 REG PROCCLICK HERE...
டிட்டோஜேக் - ஏழு சங்கங்களுக்கும் மாவட்டங்கள் ஒதுக்கீடு.
டிட்டோஜேக் கூட்ட முடிவின் படி போராட்ட ஆயத்த கூட்டங்கள் நடத்தவும்,தொடர்பணிக்காகவும் டிட்டோஜாக் மாவட்டதொடர்பாளர் நியமிக்கவும் ஏதுவாக சமபங்கீட...
இன்றைய டிடோஜாக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இன்று காலை 11.30.க்கு தொடங்கிய டிட்டோஜாக் கூட்டம் இன்னும் தொடர்கிறது. இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மாவட்டந்தோறும் ஆயுத்தக் கூட்டங்கள் நடத்தும்...
ஆட்டிசம்’ குறைபாடுள்ள குழந்தைகளின் தனித்திறனை வெளிப்படுத்த சிறப்புப் பள்ளி - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ‘ஆட்டிசம்’ குழந்தைகளுடைய கற்றல் திறன், தனித்திறமை களைக் கண்டுபிடித்து ஊக்குவிக்க, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சிப் பள்...
டி.என்.பி.எஸ்.சி.:30 துணை ஆட்சியர், 33 டி.எஸ்.பி நேரடி நியமனத்துக்கு குரூப்-1 தேர்வு விரைவில்.
30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தே...
சிறப்பு வகுப்புகள் எடுக்க, ரூ.2,500 சம்பளத்தில் ஒவ்வொருபள்ளியிலும், ஒரு ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது- பரிதவிப்பில் பட்டதாரிகள்.
கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு" என்ற மோகம் குறையவில்லை என்பதற்கு, தற்போது கல்வித்துறையில், ரூ.2,500 சம்பளத்திற்கு,3 மாதங்களுக்கு...
புதிய பள்ளிகளுக்கு கட்டட வசதி இல்லை: மத்திய அரசு நிதி வழங்காததால் தொய்வு.
அனைவருக்கும் இடைநிலைக் கல்விஇயக்ககத்தின் சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை இரு ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில...
தரம் உயர்ந்தும் பணியிடங்கள் இல்லை: "கவுன்சிலிங்' கனவில் ஆசிரியர்கள்.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில், புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல்,"பொ...
அடுத்த ஆண்டு 20 அரசு விடுமுறை தினங்கள்.
அடுத்த காலண்டர் ஆண்டில் (2014) பொங்கல், தீபாவளி பண்டிகைகள் உள்பட20 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை தல...
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்க கூடாது பள்ளி கல்வித்துறை உத்தரவு.
அரசு உதவி பெறும் பள்ளிகள் தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும்
மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரிய புதிய கண்காணிப்பாளர் நியமனம்.
ஜூலையில் நடந்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், தமிழ் பாடத்தில், 'பி' பிரிவு வினாத்தாளில், ஏராளமான கேள்விகள், ...
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து, உத்தரவிடப்பட்டது. எனினும...
மொபைல் மூலம் ஆங்கிலம்: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்.
இந்தியா மிக முக்கியமான ஒரு நாடு. இந்தியர்களின் ஆங்கில தேவையை அறிந்து, அதற்கேற்ப, ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுக்கிறோம். இந்தியாவின் பெரும்பகுதி
Nov 19, 2013
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் சம்பளத்துடன் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த 10 சதவீத அகவிலைப...
10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு.
தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ்10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது. இதை...
சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் ஆசிரியர் பணியினை அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணியிட மாற்றத்...
பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் RTE 2009 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத 499 ஆசிரிய நியமனங்களை உடனடியாக இரத்து செய்ய உத்தரவு.
DSE - 499 TEACHERS DISMISSED IN AIDED SCHOOLS FOR NOT QUALIFIEDIN TET EXAM WITHIN TIME LIMIT REG PROC CLICK HERE...
விடுமுறை நாட்கள் - மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
விடுமுறை நாட்கள் - 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ்மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்த...
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடைகள் கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்து தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடைநிலை ஆசிரிய...
டி.என்.பி.எஸ்.சி. ஊழியருக்கு சிறப்பு யோகா வகுப்பு.
சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர்களுக்கு ராயபுரம் மனவளக்கலை மன்றம் சார்பில் 18 நாள் யோகா, தியானப் பயிற்சி அளிக்கப்படுகிற...
அரசு பள்ளிகளுக்கு உதவ முன் வர வேண்டும்: தொண்டு நிறுவனங்களுக்கு சி.இ.ஓ.,அழைப்பு.
தேர்ச்சியில் பின்தங்கியஅரசு பள்ளிகளை தத்தெடுத்து உதவிகள் செய்ய தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டுமென விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ் கூறினார்.அவர...
ஆங்கில பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.
மதுரை மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சியை அதிகரிக்க அரையாண்டு தேர்வு விடுமுறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல...
இளநிலை உதவியாளர் பணி: வேலைவாய்ப்பு மூப்பை சரிபார்க்க அழைப்பு.
்தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு இன்று வேலைவாய்ப்பு மூப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்" என, கரூர் ம...
அரையாண்டுத் தேர்வு: குறைந்த மதிப்பெண் பெறும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி.
அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக" ...
453 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அப்போது தொடக்கப் பள்ளி தலைமை ஆ...
ஆசிரியர்கள் பற்றாக்குறை: பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு
திருவாடானை அருகே, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிப்பதால் விரக்தி அடைந்த பொதுமக்கள் பள்ளியை பூட்டி ஆர்ப்பாட்...
சி.பி.எஸ்.இ., பொது தேர்வு மார்ச் 1ம் தேதி ஆரம்பம்.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என சி.பி.எஸ்.இ., நேற்று அதிகாரப்பூர்வமாக அற...
தனித்தேர்வர் விண்ணப்பிக்க கணினி மையம்: முறைகேடுகளை தடுக்க ஏற்பாடு.
முறைகேடுகளை தடுக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, மாவட்ட கல்வித்துறை சார்பில் வெப் கேமரா வசதியுடன...
தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு வீட்டுவசதி வாரியத்தில் வேலை தயார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் 108 உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்கள்மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நிரப்பப்பட உள...
ராணுவத்தில் சேர உதவும் சைனிக் பள்ளி.
இந்திய ராணுவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் சேருவதற்குத் தயார்படுத்துவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு 1961ஆம் ஆண்டிலிருந்து ...
1,093 உதவி பேராசிரியர் பணியிடம் : சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி துவக்கம்.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம்தேதி முதல...
சிறப்பு நிலை ஊதியம் கோரிய ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மனுக்கள் தள்ளுபடி.
துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியத்தை தங்களுக்கும் வழங்கக்கோரி,ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிர...
TRB PG TAMIL: மேல்முறையீட்டு மனு வழக்கு விசாரணை நாளை நடைபெறுமா?
வழக்கு நாளை (19.11.2013 ) மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன்...
தமிழக தேர்வுகள் மார்ச் 3ல் ஆரம்பம்?
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுதேர்வுகள்,மார்ச், 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என,சி.பி.எஸ்.இ.,நேற்று,அதிகாரப்பூர்வமாக அறிவ...
Nov 18, 2013
TRB-உதவிப்பேராசிரியர் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்பிற்கான அழைப்புக் கடிதம் வெளியீடு.
Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here to Download Certificate Verification Call Le...
நவம்பர் 19ஆம் தேதி தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்க உத்தரவு.
DEE - NATIONAL INTEGRATION DAY - OBSERVANCE ON 19TH NOVEMBER REG PROC & PLEDGE CLICK HERE...
ரேஷன் கார்டில் மீண்டும் ‘உள்தாள்’ ஒட்ட திட்டம் : 2015ல்தான் மின்னணு கார்டு.
தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடைசியாக, தமிழகத்தில் 2005ல் பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய...
சி.பி.எஸ்.இ., தேர்வுகள் முன்கூட்டியே வராது: வினீத் ஜோஷி
சி.பி.எஸ்.இ., வாரியத்தின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தேதிகள், எப்போதும் போலவே, 2014ம் ஆண்டு மார்ச் 1ம் தேதிதான் எ...
தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர்கள் தீர்மானம்
மதுரை : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகக் கூட்டம் மாவட்ட தலைவர் நாகசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. பொருளாளர் சூசைஅந்தோணிராஜ் முன்னில...
PAY FIXATION, INCREMENT, JUNIOR GETTING MORE PAY, RULE AMENDMENT, ADVANCE INCREMENT,ADDITIONAL PAY, PAY ANOMALY...போன்றவை பொருள்களில் தகவல்கள் கோர பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பொது தகவல் அலுவலர் பட்டியலினை வெளியிட்டுள்ளதை உங்களின் பார்வைக்கு தகவலுக்காக வெளியிடுகிறோம்.
LIST OF PIO & P & A R DEPT OFFICERS CLICK HERE... THANKS TO : Mr. THOMAS ROCKLAND, TRICHY
KTET - Kerala Teachers Eligibility Test Results - 2013.
Kerala Teachers Eligibility Test Results- 2013 SSLC Examination Government of Kerla, Office of the Commissioner for Government Examin...
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு திறன் மேம்படுத்தப்படுமா?
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். மேலும், அவர்களிடம் விளையாட்டு...
அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மாநாடு அசாமில் நடக்கிறது.
தரமான, இலவச கல்வி அளிக்கவலியுறுத்தி, அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின், இரண்டு நாள் மாநாடு, அசாமில், நவ., 27 ம்தேதி முதல், நடைபெறும்" எ...
Nov 17, 2013
குரூப் - 2 தேர்வு எழுதுவதை தடுப்பதற்கு கட்டாய பணி.
குரூப்-4 தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு குரூப்-2 தேர்வு எழுதி வெளியேறுபவர்களை தடுக்கும் முயற்சியாக நில அளவைத் துறையில் புதிதாக சேர்ந்தவர்களிட...
தகுதி தேர்வை காரணம் காட்டி "டிஸ்மிஸ்' தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு.
தகுதி தேர்வை காரணம் காட்டி பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை டிஸ்மிஸ் செய்வதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது...
அகஇ திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகபணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு.
SSA - TEACHERS SALARY DISBURSEMENT UNDER SSA HEAD REG CLARIFICATION ORDER CLICK HERE...
தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி.
தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி ஆரம்பமாகிறது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ...
கூட்டுறவு வங்கிகளில் கிளார்க் நியமனம் எப்போது?
கூட்டுறவு வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டும், இதுவரை...
ஸ்மார்ட் கார்டு பணிக்கு பள்ளி மாணவர்களிடம் கட்டாய வசூல்.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிக்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாணவர்களிடம் பணம் வசூலிக்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான தேர்வு.
இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் கிரேடு–4 பணிக்கான காலியிடங்கள் தமிழ்நாடு தேர்வாணையம் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவி...
823 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பரில் 5 முறை 3 தினங்கள்.
இந்த ஆண்டின் டிசம்பர் மாதம், சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மாத இறுதி நாட்களான, 29, 30, 31 ஆகிய, மூன்று நாட்களும், ஞாயிறு, திங்கள், செவ்வாய்...
Nov 16, 2013
தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/2013அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழக அரசால் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த'தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/201...
சச்சினுக்கு பாரத ரத்னா விருது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்...
ஏப்ரல், 8ம் தேதி முதல், 'விண்டோஸ் எக்ஸ்பி'யை, மைக்ரோசாப்ட் கைவிட உள்ளது - 'மைக்ரோசாப்ட்' முடிவால் வங்கிகள் முடங்கும் அபாயம்.
நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின், மைக்ரோசாப்ட்கம்ப்யூ...
பல்கலைக்கழகங்களிடையே பொது பாடத் திட்டம்: நிபுணர் குழு அமைப்பு
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விரைவில் ஒரே மாதிரியான பாடத் த...
கல்வியை வணிகமாக்கும் தனியார் கூட்டுக்கல்வி திட்டம் ஆசிரியர் கூட்டணி அச்சம்.
மாதிரி பள்ளிகள் என்ற பெயரில், கொண்டு வரப்படும் கூட்டுக்கல்வி திட்டம், தனியாரை ஊக்கப்படுத்தி, கல்வியை வணிகமாக்கி விடும்,'' என, தமிழ்...
மொபைல் மூலம் பணம் அனுப்பும் சேவை :தபால் அலுவலகங்களில் இன்று துவக்கம்.
திருநெல்வேலி : தபால் அலுவலகங்களில் மொபைல் மூலம் பணம் அனுப்பும் சேவை இன்று (16ம் தேதி) முதல் துவங்கப்படுகிறது.நெல்லை, பாளை., அம்பாசமுத்திரம்...
தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள்டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து ப...
பள்ளி, கல்லூரி மாணவிகள் பயணம் செய்ய சிறப்புப் பேருந்து.
மாணவர் சிறப்பு பஸ்களை முறைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கென பிரத்யேகமான பஸ்களை இயக்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.ப...
காலியாக உள்ள பல ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் தமிழக உயர் கல்வியின் தரம் குறைந்து விடும் அபாயம்.
சட்டசபையில்அறிவித்து பலமாதங்களாகியும்,பல ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால்,தமிழக கல்லூரிகளில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்...
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய ம...
துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளின் முடிவுகளை அ...
விடுமுறை உத்தரவை மதிங்க! பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.
இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும் உள்ளூர் விடுமுறையில், பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரி...
தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,), தமிழக அரசு பள்ளி மாணவர்களின்தேர்ச்சி விகிதம், கடந்த, 10 ஆண்டுகளாக கவலையளிக்கும் வகையில் உள்ளது.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (என்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பில், 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்...
தனி தேர்வர்களுக்கு உதவ ஒருங்கிணைந்த மையங்கள்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை கல்வி பொதுத் தேர்வுகளுக்கு தனித் தேர்வர்களிடமிருந்து வரும், 18 ம் தேதி முதல்,
Nov 15, 2013
புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் , காரைக்கால், புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை.சிறப்பு வகுப்புகளும் நடத்தகூடாது.கல்வித்துறை எச்சரிக்கை.
புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரி்ததுள்ளதால் நாளை 16.11.2013 சனிக்கிழமை கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம்,...
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிப்பு.காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடப்பதை அடுத்து விடுமுறையை அறிவித்தார் ஆட்சிய...
குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டி.என். பி.எஸ்.சி குரூப்-2 தேர்வின் வினாத்தாள் ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை பகுதிகளில் முன்கூட்டியே வெளி...
1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - அடுத்த ஆண்டு வழங்கப்படும்.
16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கார்டு 1.34 கோடி பள்ளி மாணவர...
வெப்சைட்டில் மாணவர்கள் பதிவு விபரங்கள் பணிகள் அதிகரிப்பால் கல்வித் தரம் பாதிப்பு.
திருநெல்வேலி : வெப்சைட்டில் மாணவர்கள் பதிவு விபரங்களை அடிக்கடி பதிவு செய்வதால் பணிகள் அதிகரித்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக...
தபால் பட்டுவாடா ஆசிரியர்களால் மாணவர்கள்...பாதிப்பு! சி.இ.ஓ., அலுவலகத்தில் உலாவுவதாக புகார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில், தபால் பட்டுவாடா செய்யும் பணியில், சில ஆசிரியர்கள் உலாவுவதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட...
கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா: தமிழக அரசு உத்தரவு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், கல்லூரி வளாகம், வகுப்பறை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கல்லூரி முதல்வ...
பிளஸ் 2 விடைத்தாள் பாதுகாக்க புது வழிமுறை: தேர்வுத்துறை ஆலோசனை.
10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தப்படும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்த, புது வழிமுறையை வகுக்க தேர்வுத்துறை ஆ...
தனித் தேர்வர்கள் 18ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பொது தேர்வு எழுத விரும்பும்தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து
என்.டி.எஸ். தேர்வில் தமிழக மாணவர்களின் நிலை கவலைக்கிடம்.
தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,), தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த பத்து ஆண்டுகளாக கவலையளிக்கும் வகையில் உள்ளது&...
40% மாணவர்களுக்கு வாசிப்பு திறன் இல்லை: "ஆல்-பாஸ்" திட்டத்தால் அவதி.
மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் "ஆல்-பாஸ்" திட்டத்தால், 40 சதவீத மாணவர்கள் அடிப்படை வாசிப்பு திறன் கூட இன்றி வகுப்புகளுக்கு வரு...
Nov 14, 2013
முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை.
தமிழக அரசின் முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு 18.11.2013 (திங்கட்கிழமை) அன்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையின்
1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்.
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்...
அகஇ - தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான டிசம்பர் 2013 மாதத்திற்கான குறுவளமையப்பயிற்சி "சமூக சமநிலை நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல்" எனற தலைப்பில் 07.12.2013 அன்று நடைபெற உள்ளது.
SPD - CRC - Developing Positive Discipline on Social Equity Trg for Primary / Upper Primary TRs on 07.12.2013 @ CRC Level reg Proc ClickHere...
இரட்டை பட்டம் சார்பான வழக்கு இரு தரப்பு மற்றும் அரசுதரப்பு வாதங்கள் முடிந்து, வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
இன்று (14.11.2013) காலை விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்ட தரப்பின் வாதத்தோடு தொடங்கி மதியம் வரை நீடித்து முடிந்து, மீண்டும் பிற்பகல் விச...
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆலோசனை பெட்டி.
அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: மாணவர்களிடம் வரவேற்பு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை பெட்டிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட...
சி.பி.எஸ்.இ. புதிய விதி - கொண்டாட்டத்தில் திளைக்கும் தனியார் பள்ளிகள்.
தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் துவங்க, மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை என்று சி.பி.எஸ்.இ., அறிவித்திருப...
பள்ளிக்கு பிளாஸ்டிக் பைகளை மாணவர்கள் எடுத்து வர தடை.
பள்ளியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரக்கூடாது, என தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது, என
வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி.
வங்கி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கையேடுகளுடன் கூடிய இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. தகுதியுடையோர் பங்கேற்று பயன் பெறலாம்" என,
கல்வி உதவித்தொகை பெற மாணவிகளுக்கு அழைப்பு.
திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:"திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரின் கல்வி...
பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் நாளை முதல் வரவேற்பு.
தமிழ்நாடு அரசு தேர்வர்கள் இயக்ககத்தின் மூலம் வரும்2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வ...
TET Candidates (+2 +D.T.Ed +B.Lit) படித்தவர்கள் தாள் இரண்டு எழுத தகுதியானவர்.TRB- தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மீண்டும் உறுதி செய்தது.
D.T.Ed + B.Lit முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான தகுதி இல்லை...
4 மாணவர்களே படிக்கும் நகராட்சி பள்ளிக்கு 5 ஆசிரியர்கள்.
மொத்தம் 4 மாணவர்களே படிக்கும் நகராட்சி பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அருப்புக்கோட்டையில் நகராட்சி நடுநிலை பள்ளியில் தான், இந்த ...
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை.
பள்ளிகளுக்கு, இன்று வேலை நாள்; நாளை தான், அரசு விடுமுறை என பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.அனைத்து மாவட்ட முதன்...
அவ்வையார் எத்தனை பேர்? : ஆசிரியர் குழுவை விசாரிக்க முடிவு.
அவ்வையார் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு, விடை தேடும் பணியில், பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது.ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தை எழுதிய
செஸ் விளையாட்டுக்கு ஒதுக்கிய ரூ.22 லட்சம் என்னாச்சு?
பள்ளிகளில், செஸ் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.22 லட்சத்தை ஒதுக்கியதாக அறிவிப்பு வெளியிட்டும் இன்னமும் தொகை தரப்படவில்லை...
சூரியனை நெருங்கும் "ஐசான்" வால் நட்சத்திரம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்.
சூரியனை நெருங்கும் "ஐசான்"வால் நட்சத்திரத்தை, வெறும் கண்ணால் பார்க்கலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர...
சிறப்பாக செயல்படும் சி.பி.எஸ்.இ., மாணவர்கள்!
பத்தாம் வகுப்பு தேர்வெழுதியசி.பி.எஸ்.இ., மாணவர்கள், பிற வாரியங்களில் அத்தேர்வெழுதிய மாணவர்களைவிட, சிறப்பான செயல்பாடு மற்றும் சுய மேம்பாடு ஆ...
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (14.11.2013 ) வரிசை எண்24-ல் விசாரணைக்கு வருகிறது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று(14.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் வரிசை எண் 24-ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது....
10மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கல்வித்துறை அறிமுகம் செய்கிறது.
ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. கடந்த பொதுதேர்வுகளில் தேர்வு எழுத
இணைய தளத்தில்மாணவர்களின்ஆதார் எண் பதிவு.
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க, அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் புள்ளி விவரங்கள் சரியாக இல்லாததால்
முழு தேர்ச்சிக்கு "100 பக்க புத்தகம்'
அரசுப் பள்ளிகள், 10 ம் வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி பெற, 100 பக்க வினா-விடை புத்தகம் தயாரிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள்,
Nov 13, 2013
SCERT - தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான "சமூக சமநிலை நேர்மறை எண்ணங்களை வளர்த்தல் பயிற்சி" குறித்த செயல்முறைகள்.
SCERT - KRPs TRG ON SOCIAL EQUITY & DEVELOPING POSITIVE DISCIPLINE ON 20.11.2013 REG PROC CLICK HERE...
TITOJAC- முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதி !
தொடக்க,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்சங்கங்களின் மாநில பொறுப்பாளர்கள். 1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை.
முதுகலை ஆசிரியர் களுக்கான ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்...
இன்று (13.11.2013) விண் டி.வி தொலைக்காட்சியில் இரவு 08.00 மணிக்கு “உரிமைக்குரல்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட்ணியின் மாநிலத்தலைவர் திரு.கண்ணன் அவர்கள் “ தனியார் பங்களிப்போடு கூடிய பள்ளிகளை திறக்கும் மத்திய அரசின் திட்டம்” குறித்து பேசுகிறார்.
இன்று (13.11.2013) விண் டி.வி தொலைக்காட்சியில் இரவு 08.00 மணிக்கு “உரிமைக்குரல்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட்ணியின்...
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (13.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் பிற்பகல் 2.45 மணி அளவில் விசாரணைக்கு வந்தது....
ஆசிரியர் தகுதித் தேர்வில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் அதிக தேர்ச்சி ஏன்? -The Hindu
கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் சேலம் மாவட்டம் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்க...
திறனாய்வு தேர்வில் பங்கேற்க மாணவர்களிடையே ஆர்வம் குறைவு.
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள10ம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வு எழுத தேனி மாவட்டத்தில் மாணவர்களிடையே போதிய ஆர்வம் இல்லை.மாவட்டம் ...
பள்ளி மேலாண் தொகுப்பு படிவம்: பராமரிப்பு நிதியை பயன்படுத்த கோரிக்கை.
ஃபோட்டோவுடன் கூடிய பள்ளிமேலாண் தொகுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கு மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தவிர்க்க, பள்ளி மானியம் மற்றும் பராமர...
பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் ஆகியவை நவம்பர் 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள்...
ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் அரசியல்-The Hindu
சினிமா, விளையாட்டு, இலக்கியம், அரசியல், பத்தி ரிகை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் செயல்பாட்டுத் திறன்தான் தகவல் அறிவைவிட முக்கியமாகக்...
மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து (பிரைவேட் கேன்டிடேட்)விண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை வரவேற்கப்படவுள்ளது.
CLICK HERE- பதிவு செய்ய ஒருங்கிணைப்பு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள் விவரம் மார்ச்,ஏப்ரல் -2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி...
வன்முறை செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி.
சமீப காலமாக, பள்ளி, கல்லூரிவளாகங்களில், மாணவர்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது போன்ற, படுப...
பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் மையம் அமைக்க உத்தரவு.
மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநல நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும்,
அவ்வையார் எத்தனை பேர்? கல்வித்துறை "திடுக்" தகவல்.
தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "இரு அவ்வையார் இருந்தனர்" என தெரிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மட்டுமி...
குரூப்-1 பணி நியமன குளறுபடி: டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதிலளிக்க உத்தரவு.
குரூப்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யவும...
கோர்ட் அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி செயலர் ஆஜர்.
ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்துவதாக,தாக்கலான அவமதிப்பு வழக்கில்,பள்ளிக்கல்வி செயலர்
ஆசிரியர் பணிக்கு போலி சான்றிதழ் கொடுத்த இருவர் கைது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், போலி சான்றிதழ் கொடுத்துஆசிரியர் பணி பெற்றதாக, எட்டு பேர் மீது புகார் அளிக்கப்பட நிலையில், நேற்று முன்தினம்,
நவம்பர் 16ல் "குரூப் 8" தேர்வு.
விருதுநகரில் நவ.,16ல்நடக்கும் குரூப் 8 தேர்வை 1,480 பேர் இரண்டு மையங்களில் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
தமிழகத்தில் 9 புதிய தொழில்பயிற்சி மையங்கள் - திறந்தார் முதல்வர்!
சமூகத்தில் பின்தங்கிய மாணவ,மாணவியர் நலனுக்காக, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் புதிய அரசு தொழில்பயிற்சி நிலையங்களை, முதல்வர் ஜெயலலிதா, சென்னை
மாணவர் சேர்க்கையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தங்களுக்கான கின்டர்கார்டன் சேர்க்கையில், 4 பிரிவுகளுக்கும் சேர்த்து, மொத்தம் 120 மாணவர்களை மட்டுமேசேர்க்க வேண்டும் ...
இரட்டைப்பட்டம் இன்று (13.11.2013) வரிசை எண் 23 ல் விசாரணைக்கு வருகிறது.
இன்று (13.11.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண்
Nov 12, 2013
முதுகலை ஆசிரியர் தேர்வு சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கின் விவரம்: மதுரை அமேரிக்கன் கல்லூரியில் முதுகலை மைக்ரோ பயாலாஜி பயின்ற மனுதாரர் ஒருவர் தனது படிப்பு முதுகலை தாவரவியல் பட்டத்துக்கு இ...
மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அஞ்சலக சேமிப்பு சேர்க்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர தொடக்கக்கல்வி இயக்ககம்உத்தரவு.
click here to download the dee proceeding of encouraging saving scheme to children
ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்.
கரூர் அருகே பள்ளி ஆசிரியை இட மாற்றத்தை கண்டித்து, மாணவ, மாணவியர்களின் பெற்றோர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர்.கரூர் பஞ்சாயத்து யூனியன்
ஆசிரியர் தகுதி தேர்வில் சாதனை.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, தேனி ஐ.ஏ.எஸ்., அகாடமி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 131 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேனி ஐ.ஏ.எஸ்., அகாடமி பயிற்...
தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் எளிதாக விண்ணப்பிக்க ஏற்பாடு.
தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் எளிதாக விண்ணப்பிக்க தேர்வு துறை ஏற்பாடு செய்துள்ளது.மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள மேல்நிலை, இடைநிலைக் கல...
ஆசிரியர் தகுதித் தேர்வு: உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு-Dinamalar
சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால் ஆசிரியர் பணி நியமனம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக...
முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு நாளை (12.11.13) விசாரணைக்கு வரவில்லை.
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில், பிவரிசை வினாத்தாளில்40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன. பிழையான
அமைச்சருடன் தொ.பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சந்திப்பு.
தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணியை நேற்றுசந்தத்து கோரிக்கை மனு அளி...
அண்ணாமலை பலகலைக்கழகம் டிசம்பர் - 2013 தேர்வு அட்டவணையினை வெளியிட்டு உள்ளது.
CLICK HERE TO VIEW TIME TABLE DECEMBER - 2013 ANNAMALAI UNIVERSITY . CLICK HERE TO MAY/JUNE EXAM RESULTS- 2013
தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளதாக வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு.
காஞ்சீபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.யுவராஜ்(வயது 24). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்...
சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு.
டி.இ.டி., தேர்வில், சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காத தால், ஒருமதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண்களில், ஏராளமான தேர்வர் கள்,
குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி .
நடந்து முடிந்த குரூப்–4 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை 5 ஆயிரத்து 556 பண...
குரூப்-2 விண்ணப்ப ஒப்புகை வெளியீடு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்விற்கான, ஒப்புகை பட்டியலை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர்
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை எழுத்து தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இந்தப் படைக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 94 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 1.37 லட்சம் பேர்
பள்ளிக்கல்வி இயக்குநரின் EMIS குறித்த செயல்முறைகள் மற்றும் அறிவுரைகள்.
பள்ளிக்கல்வி இயக்குநரின் EMIS குறித்த செயல்முறைகள் மற்றும் அறிவுரைகள் click here...
Nov 11, 2013
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு கூடுகிறது.
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவையின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட...
AMENDMENT TO FUNDAMENTAL RULES-INCORPORATING THE CHILD ADOPTION LEAVE IN THE EXISTING- FUNDAMENTAL RULES -NOTIFICATION ISSUSED.
CLICK HERE-G.O (MS) NO 124-DATE 18.10.2013-PERSONNEL AND ADMINSTRATIVE REFORMS (FR.IV)DEPARMENT
தேசிய கல்வி தினம்: 11.11.2013 - அபுல் கலாம் ஆசாத்தை நினைவுகூர்வோம்.
இந்தியாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், கல்வி துறை அமைச்சர்மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின்
Public Services – Equivalence of Degree – various educational qualifications possessed by the candidates as equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued.
CLICK HERE-G.O Ms.No. 228 Dt:November 04, 2013-Recommendation of EquivalenceCommittee –Orders – issued.
குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம்.
இது குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம்.இந்த தளம் Google Custom Search மற்றும் Google Safe Search தளங்களைப்
மக்கள் நலப்பணியாளர்கள் ;ஐகோர்ட் உத்தரவு ரத்து: சுப்ரீம் கோர்ட்.
புதுடில்லி : மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.5000 நிவாரணம்
அரசு பணிகளுக்கு வருவதற்கு நிகரான படிப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு.
அரசு பணிகளுக்கு வருவதற்கு சில படிப்புகளை தமிழக அரசு அங்கீகரித்து வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;– *சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய
தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்.
தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி நிதி அமைச்சர் ஓ.பி. பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் பொறுப்பாக
மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு தேதி மாற்றம் - அரசு உத்தரவு.
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி
ஆசிரியர் தகுதி தேர்வால் மாணவர்களின் கல்வி பாதிப்பு.
ஆசிரியர் தகுதித்தேர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பள்ளிமாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்...
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மகளிரணி கோரிக்கை.
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மகளிரணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொ...
ஆதிதிராவிடர் நலப்பள்ளியை இணைக்கமுதுகலை பட்டதாரி ஆசிரியர் கோரிக்கை.
ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளை, மாநில அரசின் பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்' என, முதுகலை பட்டதாரி,
வருவாய்த் துறையில் 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு.
வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, காலியிடங்களின் பட்டியல்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்-எஸ்இ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த
டி.இ.டி. தேர்வு: தேர்ச்சி பெறாதவர்களை குறி வைத்து உலா வரும் ஊழல் கும்பல்கள்.
தமிழ்நாடு முழுவதும் டி.இ.டி. தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்,
ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் விடை குறித்த தேர்வர்களின் விண்ணப்பங்கள் மீது, மீண்டும் ஒரு முறை, டி.ஆர்.பி., ஆய்வு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்திற்குள் சென்று, அதிகாரிகளை சந்திப்பது என்பது, சாமானிய காரியம் அல்ல. பாதுகாப்புநிறைந்த
உலக செஸ் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
சென்னையில் துவங்கிய உலக அளவிலான செஸ் போட்டியில், ஈரோடு மாவட்டத்தின் சார்பில் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.தமிழக அரசு பள்ளி மாணவர்களின்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டி.என்.பி.எல்.,லில் கல்விச் சுற்றுலா.
வேலாயுதம்பாளையம்: டி.என்.பி.எல்., நிறுவனத்தினருக்கும், அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு நல்லுறவை வளர்க்கும் விதமாக,
பள்ளி மாணவருக்கு பேச்சு, கட்டுரை போட்டி.
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, வரும், 13ம்தேதி பள்ளிமாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
சிறப்பு இளைஞர் படைக்கு தேர்வு எழுதிய 5,681 பேர்.
சேலம் மாவட்டத்தில், நேற்று நடந்த இளைஞர் படை பணிக்கு, 5,681 பேர் தேர்வு எழுதினர்.தமிழகத்தில், இளைஞர் படை பணிக்கு,
ஊதிய நிர்ணயம்: முதல்வரிடம் முறையிட ஆசிரியர்கள் முடிவு.
மத்திய அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே
Nov 10, 2013
தமிழகப் புள்ளியல் துறை முதன்மை செயலருடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் விழா.
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் புள்ளியியல் துறை தமிழகம் முதன்மை செயலர்
பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவர்களை புகைப்படம் எடுக்க அரசு உத்தரவு.
்தமிழகத்தில் பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவ, மாணவிகளின் போட்டோக்களை எடுத்து பதிவு செய்ய அரசு
போட்டித் தேர்வர்களின் பாதுகாவலன் நீதிமன்றம்: ஐகோர்ட் நீதிபதி.
டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான போட்டி தேர்வர்களின் பாதுகாவலனாக இருப்பது நீதிமன்றங்கள்
தமிழகத்தின் 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலை அந்தஸ்து.
நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாகமாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த,
டி.என்.பி.எஸ்.சி. மவுனம்: குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் தவிப்பு.
குரூப்-4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும் தேர்வு முடிவை வெளியிடாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மாதிரி பள்ளி கல்வி திட்டத்தை கைவிட வலியுறுத்தல்.
வியாபார நோக்கத்தில் நிறுவப்படும் மாதிரி பள்ளிக் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக
Nov 9, 2013
எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டண விவரம்: மொபைல் எண் வாங்கும் பணி துவக்கம்.
மின் கட்டண விவரங்களை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க, அவர்களிடம் இருந்து, மொபைல் எண் வாங்கும் பணியை, மின்சார வாரியம் துவக்கிஉ...
முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மேலும் தள்ளிப்போகும்?
முதுகலை தமிழாசிரியர் தேர்வு தடை குறித்த அரசின் மேல் முறையீடு குறித்த வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெய...
இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து என 2 கோரிக்கைகளை முன் வைத்து போராட டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு.
இன்று சென்னையில் நடைபெற்ற டிடோஜாக் கூட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையை சார்ந்த முக்கிய 7ஆசிரியர் இயக்ககங்கள் பங்கேற்றன. கூட்டத்தில்
குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்!
உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த ஒரு உபகரணம்
A VERY USEFUL ONLINE TET WEIGHTAGE CALCULATOR-by Goutham
click here ONLINE TET WEIGHTAGE CALCULATOR With Regards GOUTHAM, PG ASST, TIRUVARUR DISTRICT, Mobile NO:9659255734
தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக உறுதி அளித்ததால் , மக்கள் நலப்பணியாளர்கள் போராட்டம் வாபஸ்.
மீண்டும் பணி வழங்கக்கோரி தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.பணிநீக்கம்
கல்வித்துறையில் "லேப் அசிஸ்டென்ட்,' இரவு காவலர் பணி நியமனம் எப்போது?
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், கல்வித்துறையில் இரவு காவலர், துப்புரவாளர், "லேப் அசிஸ்டென்ட்', ஆகிய பணிக்கு, 6 மாதங்களுக்கு முன் நேர்...
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாததால் மாணவர்கள்...பாதிப்பு கிராமப்புறங்களில் கல்வித்திறன் பாதிக்கும் நிலை.
குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள 13 துவக்க பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால்,
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு கொண்டுவருபவர்களுக்கு உடனடி தீர்வு கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நிமிடமே பதில்.
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ...
இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்.
திருச்சி-இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான தகுதித்தேர்வை இடஒதுக்கீடு முறையில் அமல்படுத்தக்கோரி
பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்குதகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்.
எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ள...
மத்திய அரசு,தனியார் முயற்சியில் 358 சிபிஎஸ்இ பள்ளி விரைவில் திறப்பு.
தமிழகம் முழுவதும் மத்திய அரசு, தனியார் கூட்டு முயற்சியில் 358 சிபிஎஸ்இ பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மத்திய அரசு மாதிரி பள்ளிகள்
பள்ளி மாணவர் செஸ் போட்டி: பரிசுக்கு 24 பேர் தேர்வு.
பள்ளி மாணவ, மாணவியர், 360 பேர் பங்கேற்ற இறுதி செஸ் போட்டியில், 24 பேர், பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, விரைவில்,
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை
Nov 8, 2013
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கான ஜனவரி2014 -க்கான அகவிலைப்படி உயர்வு10முதல்12சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. செப்டம்பர்201...
01.01.2006க்கு பிறகு தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தும் ஆசிரியர்களின் தர ஊதியம் ரூ.2800/- என்பது தொடருமேயானால் அவர்களுக்கு 01.01.2011 முதல் தனி ஊதியம் ரூ.750/- பெற தகுதியுண்டு என பள்ளிக்கல்வி மண்டல கணக்கு அலுவலரின் தெளிவுரை.
DSE - RAO - CLARIFICATION FOR 750 PP FOR SELECTION / SPECIAL GRADE TEACHERS THOSE WHO R HAVING GP.2800/- AUDIT OFFICER LETTER CLICK HERE...
பள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு.
DSE - EMIS - ALL STUDENTS PHOTOSHANDOVER TO CONCERN EMIS CO-ORDINATORS REG PROC PAGE - 1 CLICK HERE...
கூடுதலாக 56 மாதிரி கல்லூரிகளுக்கு அனுமதி.
ராஷ்ட்ரிய உக்கதார் சிக்ஷா அபியான்(RUSA) திட்டத்திற்கான முதல் திட்ட அனுமதி வாரிய கூட்டத்தில், நாட்டில் புதிய 56 மாதிரி கல்லூரிகளை அமைக்க
தமிழில் வாசிப்பது 64 சதவீத மாணவர்களே... தேர்ச்சி குறைவாக உள்ளவர்கள் மீதுதனிக் கவனம் அரசு அதிரடி உத்தரவு.
தமிழகத்தில் தமிழில் வாசிக்கும் திறன் பெற்றவர்கள் 64 சதவீதம்பேர் என கண்டறியப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதம் குறைவாக
பள்ளி தகவல் தொகுப்பு படிவம் 11ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவு.
பள்ளி தகவல் தொகுப்பு படிவ விபரங்களை 11ம் தேதி சமர்ப்பிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அனைவருக்கும் இடைநிலை கல்வி
ஆசிரியர் தகுதித்தேர்வில் வினுஷா மாநிலத்தில் முதலிடம்- வெற்றி குறித்த அவரது சிறப்புப் பேட்டி.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆக. 17, 18ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ...
டி.ஆர்.பி.,க்கு அடுத்த சிக்கல் - நீதிமன்றம் செல்ல தயாராகும் பாதிக்கப்பட்டவர்கள்.
முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு, அடுத்த நெருக்கடி உருவாகி உள்...
ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!
கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்&...
தினமலர் செய்தியால் அரசு இணையதள தவறுகள் திருத்தம்.
தினமலர் நாளிதழ் செய்தியைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இணையதளத்தில் இருந்த தவறுகள், சரி செய்யப்பட்டுள்ளன.தமிழக அரசின்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு உரிய மதிப் பெண்ணை ஐகோர்ட் கிளை நேர...
1,743 பேரின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கேள்விக்குறியா?
தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743 ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண் 153) வெளியிட்டது. இதில்
ஆசிரியர் தகுதித்தேர்வில் 2ம் இடம் தோல்வியை கண்டு துவளாத திண்டுக்கல் மாணவி சாதனை.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆக. 17, 18ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வ...
ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்...
மாணவர்களுக்கு மொபைல் வேன் கவுன்சிலிங் : ஒழுக்கத்தை மேம்படுத்த கல்வித் துறை ஏற்பாடு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், "டீன் ஏஜ்' மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை மேம்படுத்தி, உளவியல் ரீதியாக மாற்றம்
5.63 லட்சம் ஆசிரியர் விவரங்கள் விரைவில் இணையத்தில் சேர்ப்பு.
கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம், இம்மாத இறுதிக்குள், இணையதளத்தில்
அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக்கல்வி புதிய இயக்குநர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக புதிய இயக்குநராக ஆர்.எம்.ச ந்திரசேகரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். அண்ணாமலைப் பல்க...
அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை கல்வித்துறை தீவிரம்.
அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ்,புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில்
Nov 7, 2013
ஆசிரியர் தகுதித்தேர்வில் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 145 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் உள்ள இலவச பயிற்சி மையத்தில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தேர்விற்காக, ஜனவரியில...
நவம்பர் 10-ல் சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு எழுத்துத் தேர்வு.
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை
அடிப்படை வசதியின்றி தவிக்கும் மாணவர்கள் - ஆய்வில் தகவல்.
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து
அரசின் உதவியை எதிர்பார்க்கும் பள்ளிகள்.
நிதி நெருக்கடியால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாமல் திணறும் பள்ளிகள் அரசு அறிவித்த ரூ.10 கோடியை எதிர்பார்த்துள்ளன.பள்ளிக் கல்வித்துறை
நவ.15க்குள் தகவல் சேகரிக்க உத்தரவு ஸ்மாட்கார்டு மூலம் மாணவர் வருகை பதிய திட்டம்.
கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர் தகவல் தொகுப்பு சேகரிப்பு பணிகளை வரும் நவம்பர்15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழு...
கற்பித்தல் பாதி கணக்கெடுப்பு பாதி : அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்.
பல்வேறு கணக்கெடுப்பு,வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் என கற்பித்தலுடன்,பல பணிகள் கூடுதலாக செய்ய வேண்டிஉள்ளதால்,ஆசிரியர்கள்
15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளி ஆசிரியர் வேலை உறுதி: 12 ஆயிரம் பேருக்கு ஏமாற்றம்.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர், ஏமாற்றம் அட...
அதிர்ச்சி அளிக்கும் தேர்வு முடிவு - தமிழ் முரசு.
தமிழகத்தில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பதை ஒரு சாம்பிள் போல் நேற்று வெளியான தகுதித் தேர்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. அரசு பள்ளிகளில்
வருங்கால வைப்பு நிதி முறைகேடு: தொடக்க கல்வி அலுவலர் இடைநீக்கம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்தது தொடர்பாக, கூடுதல் உதவி தொடக்கல்வி அலுவலர...
முதுகலை பட்டப் படிப்பில் இணையான பாடப்பிரிவுகள்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சில பட்டப்படிப்புகளுக்கு சமமானபாடங்கள் குறித்த தெளிவுரை வழங்கி
மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவுத் தேர்வு.
அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட, அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளி...
பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்.
தமிழகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு தொ...
10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது.
தனியார் பள்ளிகள் அவ்வாறு வற்புறுத்தினால் பெற்றோர்கள் இ-மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்...
Nov 6, 2013
தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி உள்ளன. முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12 ஆயிரத்து 596பேர் தேர்ச்சி பெற்...
ஆய்வுக்கூட்டம் ஒத்திவைப்பு.
பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMS ஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு.
முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (நவ 6) நிறைவடைந்தது.
முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும், கடந்த மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு காரணங...
ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவுகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை இரண்டு லட்சத்து 62 ஆயிர...
கண்டு கொள்ளப்படாத சுப்ரீம் கோர்ட் உத்தரவு குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள் ஆய்வில் அதிர்ச்சி 'ரிப்போர்ட்'
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும்அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து மனித உரிமை கல்வி திட...
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தைத் திணிக்க வேண்டாம் -தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள்.
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புக்களைத் தொடங்குவதால், இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்வழிக்கல்விக்குப் பெரும்
ஆசிரியர் தகுதித் தேர்வெழுதியவர்களில் 27,092 பேர் தேர்ச்சி.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) மாலை வெளியிடப்பட்டன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை
13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு ?
நேற்று வெளியிடப்பட்ட தகுதித்தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்
மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் தமிழ்நாட்டுக்கு 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்ஒதுக்கீடு
தமிழ்நாட்டில்மத்தியஅரசுதனியார்கூட்டுமுயற்சியில்356சி.பி.எஸ்.இ.பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.இதையடுத்து,அரசு பள்ளிகள் பாதிக்கும்
கடலூர் மூன்று தாலுகா இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
கடலூர்:கடலூர் மாவட்டத்தில்3தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கடலூர்,சிதம்பரம்,
டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: வெறும் 4 சதவீதம் பேர் "பாஸ்!
டி.ஆர்.பி., மூன்றாவது முறையாக, ஆகஸ்ட்டில் நடத்திய டி.இ.டி., தேர்வு முடிவை, நேற்றிரவு வெளியிட்டது. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், வெறும், 4...
புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்'
'ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, 7000
பொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் இளங்கலை / முதுகலை பட்டப் படிப்புகள் இணையானதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு.
click here to download the go of Public Services – Equivalence of Degree – Various Educational Qualifications Possessed by the Candidates as...
ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்...
Tamilnadu Circle : PA/SA Exam -2013 Final Result Released.
Click Here to view : PA Results / SA Result / SBCO & ForeignPost Click Here to :
Nov 5, 2013
TNTET - 2013 PAPER 1 & 2 RESULTS PUBLISHED.
Click here for Provisional Mark List for Paper I Click here for Provisional Mark List for Paper II
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?
Click here -G.O-252,dt 5.10.2012 for TET Weigtage marks ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப...
Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Provisional Mark List for Paper II
Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Provisional Mark List for Paper II Click here...
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் 4.09%ஆக உள்ளது:ஆசிரியர் தேர்வு வாரியம்.
ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு.www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவ...
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மதிப்பெண் பட்டியல் வெளியீடு.
Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Click here for Provisional Mark List for Paper I
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு இன்று நள்ளிரவு வெளியாகிறது:ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல்
சற்றுமுன்: ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு.
கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்ட...
ஆசிரியர் நிதிசார் கல்வியறிவு பயிற்சி: விருதுநகரில் நாளை துவக்கம்.
பள்ளி ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு தொடர்பான பயிற்சி விருதுநகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
விருது பெற்ற நடுநிலைப் பள்ளி; மூடத்துடிக்கும் கல்வித் துறை.
வத்தலக்குண்டு:ஜி. தும்மலப்பட்டியில் பவள விழா கண்ட பள்ளி அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.ஜி. தும்மலப்பட்டி...
உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு.
தர்மபுரி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உதவியாளர் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் ராஜ...
தமிழில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கஏற்பாடு.
கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வர்கள் வழக்கின் சிறப்புத் தொகுப்பு.
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில்,பி வரிசை வினாத்தாளில்40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழ...
SSA - 2013-14ம் ஆண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு அரசு / நகராட்சி / நலத்துறை / உதவி பெறும் தொ / ந.நி / உ.நி / மே.நி பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் பயிலும் மாணவர்களிடம் அடைவுத் தேர்வு மேற்கொள்ள முடிவு.
CLICK HERE-SPD - 2013-14 ACHIEVEMENT TEST FOR STUDENTS THOSE WHO R STUDYING IN 3, 5 & 8 STD IN GOVT / MUNICIPAL / ADW / AIDED SCHOOLS
தொடர் மழை காரணமாக, கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின்
தொலைபேசி கட்டணத்தை மொபைல் மூலம் செலுத்தலாம்.
தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி மக்கள் கியூவில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் அல்லது ஐ_பேட் மூலமாகவே இனி கட்டணத்தை
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் கண்டனம்.
மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்...
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்: தமிழக அரசு புதிய உத்தரவு.
அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழக ...
20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலாம்: பி.எப்., ஆணையர்பி.
பி.எப்., தொகை முதிர்வு மற்றும் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களில், நடவடிக்கை எடுக்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம்
Nov 4, 2013
பள்ளி பிரார்த்தனையில் கை கூப்பி நிற்கும்படி கட்டாயப்படுத்த முடியாது:உயர்நீதிமன்றம்.
பள்ளியில் பிரார்த்தனையின்போது கை கூப்பி நிற்கும்படியோ அல்லது கை கட்டி நிற்கும்படியோ கட்டாயப்படுத்த முடியாது என்று
காமன்வெல்த் மாநாடு ஆசிரியர்கள் எதிர்ப்பு.
மதுரை: இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் நடந்தது. உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.
கடலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
HRSS HM Panel Preparation Instruction & Forms as on 01.01.2014.
1.1.2014 PanelHRSS HM Panel Preparation Instruction & Forms as on 01.01.2014 - Click Here
கட்டாய கல்வி அவசியம் சி.இ.ஓ., தகவல்.
"மாவட்டத்தில், வயது 6 முதல் 14க்கு உட்பட்டவர்கள் கட்டாயம் அடிப்படைகல்வி பெறவேண்டும்" என அனைவருக்கும் கல்வி திட்ட சி.இ.ஓ.,
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்.
்அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "இ-வித்யா" திட்டம் மாநிலத்தில்
மத்திய அரசு மாதிரி பள்ளி திட்டம் தமிழக அரசு ஏற்று நடத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்.
நாடு முழுவதும் 2500 தேசிய மாதிரி பள்ளிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 356
பள்ளிக் கல்வியின் மீதுபாயும் மூன்று தாக்குதல்கள்.
மாதிரிப் பள்ளிகள் திட்டம் என்ற பெயரில் ஒரு மாதிரியான அத்துமீறலுக்கு வழிசெய்கிறது மத்திய அரசு. அனைத்துக் குழந்தைகளின்
ஸ்பெஷல் பீஸ்' என்னாச்சு... தலைமையாசிரியர்கள் தவிப்புக்கு இன்று முடிவு.
மாணவர்களுக்கான சிறப்புக் கட்டணம் (ஸ்பெஷல் பீஸ்) இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததால்,மதுரையில் இன்று நடக்கும்
புதுவையில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
புதுவையில் கனமழை காரணமாக இன்று (04-11-2013) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
Nov 3, 2013
EMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி என்பதை காண
அன்புமிக்க ஆசிரிய பெருமக்களே! மாணவர்களின் ஆதார் அட்டை எண்ணை EMIS இல் உள்ளீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால்
அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கும் கூகிளின் ஆண்ட்ராய்ட் புதிய கிட்காட் 4.4 பதிப்பு
ஆண்ட்ராய்ட் கிட்காட் 4.4 ஆண்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போன்களின் இயக்கப் பயன்படும் இயங்குதளம். இது கூகிள் நிறுவனத்தாரின் தயாரிப்பு ஆகு...