சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 487 பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 487 பேர் தேர்ச்சி.


சிவகங்கை மாவட்டத்தில் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கானசான்றிதழ் சரிபார்ப்பு, சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில்தொடங்கியது. மேல்நிலைப் பள்ளிகளின் இணை இயக்குநர்
வை. பாலமுருகன்தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும்சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டங்களின் மாவட்ட கல்வி அலுவலர்கள்ஆகியோர் மேற்பார்வையில் 5 பிரிவுகளாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் தேர்வின் முதல் தாளில் வெற்றி பெற்ற 227பேர்களுக்கான சான்றிதழ்கள் ஜன. 20 மற்றும் 21ஆம் தேதியும், இரண்டாம்தாளில் வெற்றி பெற்ற 256 பேர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜன. 22முதல் ஜன. 24ஆம் தேதி வரையும் நடைபெறும்.

1 comment:

  1. Dear sivagangai MATHS major / Paper II candidates: Please enter your ROLL NO & WEIGHTAGE MARK & DATE OF BIRTH after certificate verification.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி