ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகர் ஹரிஹரன்பாபு கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கு மாவட்ட நிர்வாகத்தால் இலவச பயிற்சி வகுப்புகள்
பிப்.3 முதல் துவங்கி ஏப்.25 வரை நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் தங்களது புகைப்படத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது போனில் பதிவு செய்து கொள்ளலாம்.விபரங்களுக்கு 04567-221160ல் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி