திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 577 பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 577 பேர் தேர்ச்சி.


திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள்மேல்நிலைப் பள்ளி மையத்தில்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.ஆனந்தி தலைமையில் நடைபெற்றது. இதற்கான மாவட்டக் கல்வி அலுவலர், ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்சான்றிதழ்களை சரிபார்த்தனர். முதல் நாளில் 120 பேர் தங்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 280 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 297 பேர் என மொத்தம் 577 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் 28-ஆம் தேதி வரை இந்த மையத்தில் நடைபெறஉள்ளன.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி