வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்துக்கான ஊதிய வரம்பை ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்த நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2014

வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்துக்கான ஊதிய வரம்பை ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்த நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.


வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1000ஓய்வூதியம் திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு
ரூ.1,217கோடி கூடுதல் மானியம் வழங்கும். மேலும் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்துக்கானஊதிய வரம்பை ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000ஆக உயர்த்தவும் நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பி.எப். திட்டத்தில் தற்போது44லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில்27லட்சம் பேர் ரூ.1000-க்கும் குறைவான ஓய்வூதியம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி