தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 915 பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 915 பேர் தேர்ச்சி.


ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமை சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. மாவட்டத்தில் ஆசிரியர்
தேர்வாணையம் சார்பில் நடைபெற்றஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில்மொத்தம் 915 பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றஆசிரியர்களுக்கு தேனி என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமைமுதல் ஜன.25-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி