ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமை சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. மாவட்டத்தில் ஆசிரியர்
தேர்வாணையம் சார்பில் நடைபெற்றஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில்மொத்தம் 915 பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றஆசிரியர்களுக்கு தேனி என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமைமுதல் ஜன.25-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.
What about Nagapattinam district
ReplyDelete