தமிழகத்தில் நியாயவிலைக்கடைகள் கணினிமயமாக்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2014

தமிழகத்தில் நியாயவிலைக்கடைகள் கணினிமயமாக்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் தகவல்


2014-ம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் கணினிமயாமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கேள்விக்கு
சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் 33,800க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றை இணைக்கும் பணி தற்போது நடைபெற்ற வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் காமராஜ், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளும் கணினிமயமாக்கப்பட்டு விடும் என்றும் கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி