இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் கூறுகையில் இன்று காலை தொடக்கக் கல்வி இயக்குனருடன் சங்க மாநில பொருப்பாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது
7அம்ச கோரிக்ககள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது என்றும், அப்பொழுது இயக்குனர்போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தார்.
ஆனால் சங்க பொறுப்பாளர்கள் மறுத்துவிட்டனர் எனவும் தெரிவித்தார். மேலும்இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கல்வித்துறை செயலர் மற்றும் நிதித்துறை செயலர் ஆகியோருடன் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.
ok...nalla news kidaikuma......?
ReplyDelete