தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக் கல்வி இயக்குனருடன் சந்திப்பு இன்று மாலைக்குள் நிதித்துறை செயலருடன் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து முடிவு அறிவிப்பதாக தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக் கல்வி இயக்குனருடன் சந்திப்பு இன்று மாலைக்குள் நிதித்துறை செயலருடன் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து முடிவு அறிவிப்பதாக தகவல்.


இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் கூறுகையில் இன்று காலை தொடக்கக் கல்வி இயக்குனருடன் சங்க மாநில பொருப்பாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது
7அம்ச கோரிக்ககள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது என்றும், அப்பொழுது இயக்குனர்போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தார்.

ஆனால் சங்க பொறுப்பாளர்கள் மறுத்துவிட்டனர் எனவும் தெரிவித்தார். மேலும்இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கல்வித்துறை செயலர் மற்றும் நிதித்துறை செயலர் ஆகியோருடன் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி