நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை, பூத் சிலிப் மட்டுமே அனுமதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2014

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை, பூத் சிலிப் மட்டுமே அனுமதி.


நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல¢ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர
பூத் சிலிப் வீடு, வீடாக சென்று வழங்கப்படும். முன்பு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவாக்காளர்கள் ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், பாஸ் போர்ட், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட 14 ஆவணங்களை காட்டி ஓட்டுப் போட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஆவணங்கள் எதுவும் செல்லாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் இருந்தால் மட்டுமே தேர்தல் நாளன்று ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி