யாருக்கு எங்கு தேர்தல் பணி? குலுக்கல் முறையில் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

யாருக்கு எங்கு தேர்தல் பணி? குலுக்கல் முறையில் தேர்வு.


நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத் தம் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும்
தேர்தல் பணியில் ஈடுபட உள்ளஅலுவலர்களின் பெயர், பதவி, புகைப்ப டம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் கணினியில்பதிவு செய்யும் பணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பணியை கலெக்டர் நடராஜன் பார்வையிட்ட பின் கூறு கையில், மாவட்டத்தில் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் தலை மை அலுவலர் மற்றும் வா க்கு பதிவு அலுவலர்கள் நிலை 1, 2, 3 என மொத்தம் 5200 அலுவலர்களுக்கானசுய விவரங்கள் அனை த்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் எந்தவாக்குசா வடி மையங்களில் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறித்து கணினி மூலம் அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருள் கொண்டு குலுக்கல் முறையில்தேர்வு செய்யப்படவுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி