பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேரஇன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேரஇன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.


2014-15ஆம் கல்வி ஆண்டில் பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேரஇன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.சென்னை, கோவை உட்பட 10 இடங்களில் மார்ச் 19ம் தேதி முதல் ஏப்ரல் 4ம்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திலும், நெல்லை,கோவை, சேலம், வேலூர் அரசு பொறியியல் கல்லூரிகலும் விண்ணப்பங்கள்வழங்கப்படுகின்றன.கோயம்பத்தூர் இன்டிஸ்டியுட் ஆப் டெக்னாலஜி கல்லூரியிலும்,காரைக்குடியில்அழகாப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியிலும்விண்ணப்பங்களைப் பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்க ஏப்ரல் 7ம்தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்த தகுதி உள்ள மாணவர்களுக்கு மே மாதம் கலந்தாய்வு நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி