சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2014

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்..


சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அறையில் வழக்கறிஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் முழக்கம்.
கோரிக்கையை வலியுறுத்தி வாயில் கறுப்பு துணியை கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்.வழக்கறிஞர்கள் போராட்டத்தால் வழக்கை விசாரிக்காமல் தலைமை நீதிபதி திரும்பிச் சென்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி