தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2014

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.


தமிழகத்தில் தேர்தலையொட்டி 36 மணி நேர 144 தடை உத்தரவு அமலுக்குவந்தது.
இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். தடை உத்தரவு காரணமாக 5 பேருக்கு மேல் கூட்டமாக கூடக் கூடாது. வன்முறை, பணப் பட்டுவாடாவை தடுக்க ஏதுவாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தேர்தலுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Election commission rule continue pannuNa super ah irukum. Valga tamilagam.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி