வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏப். 23 -ல் மூன்றாம் கட்டப்பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2014

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏப். 23 -ல் மூன்றாம் கட்டப்பயிற்சி


எதிர்வரும் 24.4.2014 -ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தோóதலுக்கு வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோóவு செய்யப்பட்டு, ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்டப்பயிற்சி நாளை(ஏப்.23) நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப். 23 -ம் தேதி கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், விராலிமலை தொகுதியில் பணம்பட்டி மகாத்மா பொறியியல் கல்லூரியிலும், புதுக்கோட்டை தொகுதியில் அரசு இராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருமயம் தொகுதியில் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியிலும், ஆலங்குடி தொகுதியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அறந்தாங்கி தொகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் அனைத்து அலுவலர்களுக்கும் மூன்றாம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது.இந்த நாளில் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி விபரங்களுடன் நியமன ஆணை மேற்குறிப்பிட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்தில் நேரில் வழங்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி