குரூப் - 4 கலந்தாய்வு 6,000 பேருக்கு அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2014

குரூப் - 4 கலந்தாய்வு 6,000 பேருக்கு அழைப்பு.


குரூப் - 4 கலந்தாய்வுக்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு:
இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட,பணியிடங்களில், 3,288பேரை நியமிக்க, கடந்த, 1ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி.,யில், கலந்தாய்வு நடந்து வருகிறது. இதற்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, மே 8ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கும். தகுதி வாய்ந்தவர்களுக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதன் விவரங்களை, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம். இவ்வாறு, தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

1 comment:

  1. GT IL VACANCY IRUKUMPOTHU OTHER COMMUNITY VACANCY KURAIVATHU EAEN.
    FIRST DAY COUNCILLING MUTHAL GT VACANCY FILL PANNAMAL PIRA COMMUNITY VACANCY KURAINTHU VARUKIRATHU.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி