குரூப் - 4 கலந்தாய்வுக்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு:
இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட,பணியிடங்களில், 3,288பேரை நியமிக்க, கடந்த, 1ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி.,யில், கலந்தாய்வு நடந்து வருகிறது. இதற்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, மே 8ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கும். தகுதி வாய்ந்தவர்களுக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதன் விவரங்களை, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம். இவ்வாறு, தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
GT IL VACANCY IRUKUMPOTHU OTHER COMMUNITY VACANCY KURAIVATHU EAEN.
ReplyDeleteFIRST DAY COUNCILLING MUTHAL GT VACANCY FILL PANNAMAL PIRA COMMUNITY VACANCY KURAINTHU VARUKIRATHU.