இந்திய கடற்படையில், வைஸ் அட்மிரலாக இருந்த ராபின் தோவன் இன்று இந்திய கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நீர்மூழ்கிக் கப்பல் விபத்தினைத் தொடர்ந்து கப்பற்படை தளபதியாக இருந்த ஜோஷி பதவி விலகினார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக காலியாக இருந்த கப்பற்படை தளபதி பதவிக்கு ராபின் தோவனை பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் கடற்படை தளபதி பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
நீர்மூழ்கிக் கப்பல் விபத்தினைத் தொடர்ந்து கப்பற்படை தளபதியாக இருந்த ஜோஷி பதவி விலகினார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக காலியாக இருந்த கப்பற்படை தளபதி பதவிக்கு ராபின் தோவனை பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் கடற்படை தளபதி பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி