சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்க ஆசிரியர்களுக்கு மிரட்டல்; முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2014

சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்க ஆசிரியர்களுக்கு மிரட்டல்; முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அம்மாநில ஆசிரியர்களை சமாஜ்வாடி கட்சிகே வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டினார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி முலாயம் சிங் யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.முலாயம் சிங் யாதவ், மாநிலத்தில் ஒப்பந்த ஆசிரியர்களாக உள்ள ஆசிரியர்கள் நிரந்தர அரசு ஆசிரியர்களாக மாற்ற வேண்டும் என்றால் சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி