தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம்வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2013-14ஆம் ஆண்டுக்கான இளநிலை உதவியாளர், நில அளவர்,வரைவாளர் பதவிகளுக்கான குரூப்-4தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்தஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்தியது.இதில் தேர்வு பெற்றவர்களுக்கு 17-ம்தேதி வரை நடந்துள்ள கலந்தாய்வு மூலம்பொது காலிப்பணியிடங்கள் (General Turn),பிற்படுத்தப்பட் டோருக்கான காலிப்பணியிடங்கள் (BC-General), மிகவும்பிற்படுத்தப்பட்டோருக்கான காலிப்பணியிடங்கள் (MBC-General)ஆகியவை நிரப்பப்பட்டுவிட்டன.
எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டஒவ்வொரு விண்ணப்பதாரரும்,தேர்வாணைய இணையதளத்தில்கலந்தாய்வு முடிவில் அன்றைய தினம்வெளியிடப்படும் இனவாரியானஎஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின்எண்ணிக்கை பற்றியசெய்தியை ஆய்ந்து உறுதி செய்துஅவரவர் பிரிவில் காலிப் பணியிடங்கள்இருந்தால் மட்டுமே அவரவர் சான்றிதழ்சரிபார்ப்பு/கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில்கலந்துகொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி