அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இந்தாண்டு முதல் நுழைவுத்தேர்வு இன்றி தொழிற்படிப்புகளில் சேரலாம் என்று பல்கலைக்கழக நிர்வாக தலைவர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் +2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். தொழிற் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.இ ஆகியவற்றில் சேரலாம்.கடந்த ஆண்டு முதல் இடஒதுக்கீடு முறை மற்றும் கல்விக்கட்டண முறைகளை வகுத்து வருகிறது.அந்த வகையில், எம்பிபிஎஸ் 150 இடங்களும், பிடிஎஸ் 100 இடங்களும், இன்ஜினியரிங் 3000 இடங்களும், விவசாயம் மற்றும் தோட்டக்கலை படிப்புக்கு 1,075 இடங்களும் உள்ளன.மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி