பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மே 21ம் தேதி சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,
அனைத்து மாவட்டங்களிலும் பார்வையற்றோருக்கு அரசு நிதியுதவியுடன் ஏப்ரல், மே மாதங்களில் 40 நாட்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு மே 21ம் தேதி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை பத்து மணிக்கு நடக்கிறது. மொழிப்பாடம், கணிதம், அறிவியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆண், பெண் உள்பட மொத்தம் 85 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு எழுத போகும் நண்பர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteஎ துக்கு சீனியாரிட்டி குடுக்கணும் சீனியாரிட்டி க்கு NO NO
Deleteஎ துக்கு சீனியாரிட்டி குடுக்கணும் சீனியாரிட்டி க்கு NO No solitanga trb il
Deleteplease call 8438978585
அன்புள்ள கல்விசெய்தி Admin அவர்களுக்கு,
Deleteஊனமுற்றோர் என்ற வார்த்தை பயன்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகள் என்ற மிகவும் சரியான வார்த்தையை பயன்படுத்தவும்
இந்த தேர்வு அவர்கள் கடினமான போரட்டத்துக்கு கிடைத்த வெற்றி. மனதளவில் அவர்கள் மிகவும் தைரியம் மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். ஊனமுற்றோர் என்ற வார்த்தையை எப்போதும் பயன்படுத்த வேண்டாம்.
என் வேண்டுகோளை மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளவும்
oru velai ivargalukum result koduthu cv mudichu ellorukum serthuthan posting ena solli innum one year apadiye iluthalum santhegam illai entha karanam kidaikum posting podamal niruthalam ena yosikaranga
ReplyDeletePosting increase aguthu paper1
ReplyDeleteEvlo aguthu increase paper 1la tell me sir
DeletePosting increase aguthu paper1
ReplyDeleteSpl tet'kum 5% relacsation unda
ReplyDeleteSc physics evlo per pass
ReplyDelete10 thku weitage unda d.t.edku
ReplyDeleteHai
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemeeeeeeeeeeeeting finishd......
DeleteG.o epo sir
ReplyDeleteHistory vacancies increased nearly 6000 CEO circle news.history candidates lucky
ReplyDeleteany trb news
ReplyDeleteSc phy passed cndt may be 250
ReplyDeleteWhat abt meeting..?
ReplyDeleteசீனியாரிட்டி குடுக்க கூடாது
Deletemeeting enna aachu?
ReplyDeleteகலைச்செல்வன் சார் என்னுடைய மனுவிற்கு Petition Status என்ற இடத்தில தான் Forwarded to the concerned officer for necessary action என்று உள்ளது...
ReplyDeleteஎனது மின்னஞ்சல் வந்து சேர்ந்ததா..
yes sir
DeleteThis comment has been removed by the author.
Deletego la experience ketka chance irukka sri sir. i am paper 1 sc wt 70.8 chance irukka sir plz tell
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteHai..
ReplyDeletesir enna solreinga realy
ReplyDeleteIf anybody hv information 4 spl tet, could u giv tips r ideas share with me this num 9025608576. I m going 2 ready writ spl tet. Thanks.
ReplyDeleteஆசை இல்லாதவன் அரை மனிதன் .
ReplyDeleteஆசை பட்டோம் .இன்னல் பெறுகிறோம் ,. நீங்களும் ஆசைபடுகள் ., எங்களலோடு சேருங்கள் , அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeletetoday TRB Meeting what happen? any body knows please call me but correct news sa irrukanum summa adichividakudathu correct ta sollunga friends please 8438978585
ReplyDeleteசுரேஷ் சார் எப்படி சரியாக சொல்கிறார் என்று கண்டுபிடிக்கிறிர்கள்
Deleteசார் யாராவது சொன்ன அதை இங்கே பதிவிடுங்கள்...
Deleteஎ துக்கு சீனியாரிட்டி குடுக்கணும் சீனியாரிட்டி க்கு NO No solitanga trb il
DeleteWHAT HAPPEN MEETING TODAY DONE?
ReplyDeleteஎ துக்கு சீனியாரிட்டி குடுக்கணும் சீனியாரிட்டி க்கு NO No solitanga trb il BALASUBRAMANI VEL
Delete9976715765
This comment has been removed by the author.
Deleteகலை செல்வம் சார்
ReplyDeleteமீட்டிங் என்னாசூ
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருவது எப்போது?
ReplyDeleteதலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தின மணி
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது, அமைச்சர்கள் சொந்த பயன்பாட்டுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது, அரசு அதிகாரிகளின் கூட்டங்களை நடத்தக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, ஏற்கெனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது, ஒப்பந்தப்புள்ளிகளைக் கோருவது ஆகிய நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ளன.
இந் நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எப்போது முடிவுக்கு வரும் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது, ""தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையான அளவில் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம்தான் வெளியிட வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக தளர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.