Jun 30, 2014
01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?
மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது.இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட்! - விகடன்
ஸ்ரீஹரிகோட்டா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், 5 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்க...
TNTET:தாள் இரண்டில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களின் RTI மூலம் பெறப் பட்ட விவரம்.
2013 ஆம் ஆண்டு TET தேர்வின் இரண்டாம் தாளில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விவரம்.
2005 ஆம் ஆண்டு குரூப் 1 இல் தேர்ச்சி பெற்ற 83 பேரின் தேர்ச்சி செல்லாது: உச்ச நீதிமன்றம்
கடந்த 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நடராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
TNPSC - GROUP - IIA - TENTATIVE ANSWER KEYS FOR TAMIL & GENEREL KNOWLEDGE
TNPSC GROUP - IIA - TAMIL ANSWER KEYS CLICK HERE... TNPSC GROUP - IIA - GK ANSWER KEYS CLICK HERE...
பிளஸ் 2 படிக்காமல் தலைமை ஆசிரியரான பெண்
பிளஸ் 2 படிக்காமல் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்பயிற்சி பெற்ற பெண், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியராக பத...
16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அதிரடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்உள்ள 16 உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்கு...
பள்ளி கட்டடம் அமைக்கும் பணி: புவியியல் துறையினர் ஆய்வு
்குன்னூர் சின்ன வண்டிச்சோலையில் புதிய பள்ளி அமைக்கும் இடத்தை புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில்...
'நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு.
மதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ...
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (30.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று ( 30.06.14 ) விசாரணக்கு பட்டியலிடப்பட்டு...
இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைக்கப்பட்டது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற...
நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.
திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை த...
சுய நிதிப் பள்ளிகளையும், மானியத் திட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்ன?
பள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம் செலவான...
அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்... : காலி பணியிடங்களால் திண்டாட்டம்
பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு...
பிரமாண்டம்:பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது;ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பயணம்
பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்கிறது.
குரூப் 2 தேர்வு 32 சதவீதம் கட்
திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் நேற்று டி.என்.பிஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. 2 ஆயிரத்து 846 பதவியிடங்களுக்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 ...
குரூப் 2 தேர்வு வினாத்தாளில்குளறுபடி; தேர்வர்கள் புகார்
குரூப் 2 தேர்வில், வினாத்தாளில் குளறுபடிகள் இருந்ததாக, தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.
குரூப்- 2 தேர்வு கேள்வித்தாள் வெளியானதாக பரபரப்பு - தினமலர்
கடலுார்:கடலுாரில், நேற்று நடந்த குரூப் -2 தேர்வின், முக்கிய கேள்விகளுக்கான விடை எழுதப்பட்ட, ஜெராக்ஸ் நகலை, தேர்வு எழுதிய சிலர் கண்டெடுத்து ...
Jun 29, 2014
தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை
அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம்
வழக்குத் தொடர்வோம்!
வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.கடந்த 2013 லிருந்து ஒரே நிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்ட பெருமைக்குரிய வாரிய...
TET, ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் !
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர்...
16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் சட்டசபையில் மந்திரி கிம்மனே ரத்னாகர் அறிவிப்பு.
16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் கிம்மனே ரத்னாகர் கூறினார்.கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் உறுப்பினர...
மாணவர்களே ! பெற்றோர்களிடம் கூறி கைபேசி எண்ணை மின்சார வாரியத்தில் கொடுக்க சொல்லுங்கள்.பள்ளி மாணவர்களிடம் உதவி செயற்பொறியாளர் அறிவுரை.
தேவகோட்டை- ஜூன் - சிவகங்கை மாவட்டம் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழகத்திலேயே முதன் முறையாக பள்ளி மாணவர்களின் மூலமாக பெ...
2014 ஜூலை மாத நாட்காட்டி
01-மருத்துவர்கள் தினம்/உலக சிரிப்பு தினம் 05-குறை தீர் சிறப்பு முகாம் 11-உலக மக்கள் தொகை தினம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் வெளியீடு.
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் இணையத்தில் வெளியீடப்படும் என்று சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) ...
குரூப் 2ஏ தேர்வு : 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்
தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெற்றன. வணிகவரித்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள உயர் பதவிகளை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பண...
பி.இ., கலந்தாய்வு தேதி நாளை வெளியாகுமா?
பி.இ., கலந்தாய்வு தேதியை, நாளை அல்லது நாளை மறுநாள், அண்ணா பல்கலை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று குரூப் 2ஏ தேர்வு:2,846 பணியிடத்துக்கு 6.32 லட்சம் பேர் போட்டி: கண்காணிக்க பறக்கும்படை அமைப்பு
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்தும் ‘குரூப் 2ஏ’ தேர்வை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.
தமிழ் கட்டாய பாடம்: முதல்வர் ஆய்வு.
தமிழகத்தில், அனைத்து மாநில வாரியப் பள்ளிகளிலும், முதல் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டத்த...
கலந்தாய்வு துவங்குவதில் தாமதம்! அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிப்பு
கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள் !
1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்பட...
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகம...
பள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்குபதவி உயர்வு வழங்கப்படவுள்ளது; பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு.
இதுகுறித்து பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் அளித்த அறிக்கையில், 2014-15ம் கல்வியாண்டின் பள்ளிக்கல்வித்துறையி...
உண்டு, உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
்கரூர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் வரும் ஜூலை 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jun 28, 2014
ஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரியம் அறிவிப்பு.
குஜராத் மாநிலத்தில் அரசு & தனியார் நிர்வாகம் நடத்தப்படும் பள்ளிகளில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TE...
சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் கோர்ட் உத்தரவு.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு இரண்டு விடைகளில் ஏதாவது ஒன்றை அளித்திருந்தால், அதற்கு மதிப்பெ...
பொறியியல் கலந்தாய்வு: இரவு10 மணி வரை நீட்டிக்க திட்டம்?
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்க, ஒரு வாரம் வரைகால தாமதம் ஏற்படலாம் என்பதால் இந்த நாட்களை ஈடுகட்ட இரவு 10:00 மணி வரை கலந்தாய்வை நடத...
பி.எட். விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு.
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம் ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்...
மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு: ஒரு மதிப்பெண்ணிற்கு போராட்டம்: ஐகோர்ட் உத்தரவு
பிளஸ் 2 தேர்வு தாவரவியல் பாடத்தில், ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்திருந்தும், 3 க்கு 2 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டதாக தாக்கலான வழக்கில், தே...
கவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 மட்டுமே.
மதுரையில், 190 காலி இடங்களை எதிர்பார்த்து பங்கேற்ற 'கவுன்சிலிங்'கில், 12 இடங்கள் மட்டும் காண்பிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அ...
ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:விண்ணப்பங்களை ஜூலை 31 வரை வழங்கலாம்
ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பங்களை வழங்க ஜூலை 31வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
10 லட்சம்: ஆரம்ப கல்வி பெறாத குழந்தைகள்-யுனெஸ்கோ
நியூயார்க்: இந்தியாவில் ஆரம்பக்கல்வி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆக உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம் (திருத்தி வெளியிடப்பட்டுள்ளது)
சிவகங்கை மாவட்டத்தில் 26.6.2014 நிலவரப்படி கீழ்கண்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நாளை குரூப் 2 தேர்வு: ஏற்பாடுகள் தயார்; 6.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்
குரூப் 2 போட்டி தேர்வு, நாளை, 1,620 மையங்களில் நடக்கிறது. தமிழக அரசின் பல துறைகளில், உதவியாளர் பணியில், 2,846 காலி இடங்களை நிரப்ப, குரூப் 2...
பி.எட்., விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு...
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம், தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி; மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,096 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதில், குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ரெகுலர்' முறையில், எம்.பில்....
Jun 27, 2014
பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் காலமுறை ஊதிய உயர்வு பெறுவதில் ஓர் முக்கிய ஆலோசனை.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில்
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாகவழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள ந...
SPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.
மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம...
தேர்வுத்துறைக்கு உத்தரவு.
+2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர் வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் பிரகாஷ் உயர்நீதிமன்ற கிளையி...
High School HM Promotion Regarding | தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த ...
பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்.
பட்டதாரி ஆசிரியர்களுக்குநடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.
TET என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!
அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க...
புதுச்சேரியில் ஆசிரியர் காலியிடங்கள்.
தமிழக நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அந்த அரசின் சார்பாக 19 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்க...
புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி பணி.
புதுவை பாரதியார் கிராம வங்கியில் காலியாக உள்ள 13 Officer in Junior Management (Scale I) Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியி...
டைப்பிஸ்டுகளுக்கு 5% சம்பள உயர்வு.
அரசுத்துறையில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளுக்கு தனி ஊதியம் 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் முதன...
TRB PG TAMIL மீண்டும் இன்று (27 06.14) மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (27 06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
'திறமையாக செயல்பட ஊழியர்களை ஊக்கப்படுத்துங்க!
அரசு ஊழியர்களை நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றும்படி, ஊக்கப்படுத்த வேண்டும்' என, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உ...
ஓர் ஆசிரியருக்காக ஒரு ஊரே சேர்ந்து போராட்டம் - ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு: பள்ளியை பூட்டி மாணவர்கள் பெற்றோர் சாலை மறியல்
ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி .ஆர். நகரில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இதில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாராயணன்.
அகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி.
பள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களின் அகமேற்பார்வை பணி தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விண்ணப்பித்தும் பெயர் இல்லை; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்.
மதுரையில் பொது மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களின் பெயர்கள் விடுபட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர்.
பெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு.
தமிழகத்தில், விடுதிகளில் தங்கும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவு - பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு.
அண்ணா பல்கலையில் ஜுன் 27ம் தேதி முதல் நடைபெறவிருந்தபொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்ற உத்தரவால், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முடிவெடுப்பதற்கு ஒரு வாரகாலம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்.
ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு)யிடம், ஏற்கனவே இயங்கிவரும் தொழில்நுட்ப கல்லுாரிகள், பல்வேறு பாட பிரிவுகளுக்கு அனுமதி கேட...
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைக்குமா?
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கிடைக்குமா என்பது, ஜூலை முதல் வாரத்தில்தான் தெரியவரும்.
ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள்:சிக்கலில் பட்டதாரிகள்
தமிழகத்தில் ஜூன் 29 அன்று வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்' 2 தேர்வு நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது எனத் தெரியாமல் பட்டதார...
ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா
பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.
Jun 26, 2014
இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .
திருநெல்வேலி மாவட்டம் ; 7 பணியிடங்கள். ஆலங்குளம் ஒன்றியம் 1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம்
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்...
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாட...
BE கலந்தாய்வு ஒத்திவைப்பு!
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி
ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி.
இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 Assistant/office Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்...
தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி: TNPSC அறிவிப்பு
தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ...
சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி.
சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீ...
ஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு.
Pay – Personal Pay – Grant of 5 per cent Personal Pay to the Steno-Typists, Grade-III who were in position as on 1-8-92 and 1-9-98 – Based ...
பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் / ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு.
DSE - BT TAMIL FINAL PANEL RELEASED REG PROC CLICK HERE... DSE - BT ENGLISH FINAL PANEL RELEASED REG PROC CLICK HERE... DSE - BT MATHS ...
ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: ஐகோர்ட் நோட்டீஸ்- Dinamalar News
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வ...
கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் க...
சனிக்கோளின் நிலவில் தோன்றியுள்ள புதிய தீவு.
சனிக்கோளின் நிலவில், புதிய தீவு உருவாகியிருப்பதை, அமெரிக்காவின் காசினி விண்கலம், படம்எடுத்து அனுப்பி உள்ளது. இதுகுறித்து,
தடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு.
உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 'ரேங்க்' பட்டியலில் சென்னை மாணவிக்கு 3வது இடம்: மறுமதிப்பீட்டில் 9 மதிப்பெண் கூடியதால் சாதனை.
பிளஸ் 2 மறுமதிப்பீட்டில், சென்னை, போரூரைச் சேர்ந்த மாணவி, நவீனாவின், மொத்த மதிப்பெண், 1,191 ஆக உயர்ந்தது.
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் வெளிப்படை தன்மை வேண்டும் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு.
ஆசிரியர்கள் பணியிட மாற்றத் துக்கான கலந்தாய்வை (கவுன்சிலிங்) வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கல்வித் துறையி னருக்கு உயர் நீதிமன...
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சேர்க்கை "டல்"
பள்ளிகளில் ஆங்கில வழியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: வெளிப்படையாக நடத்த உத்தரவு- தினமணி
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட, துறை ரீதியான மாறுதல் உத்தரவு, 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை.
Jun 25, 2014
பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் செய்ய உள்ளஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்ய உள்ள ஆ...
மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வரை நடைபெறவுள்ளது.
SCERT - TWO DAYS"SUPERVISING TRAINING" FOR MIDDLE SCHOOL HMs FROM JULY 7 TO 19 @ CONCERN DISTRICT LEVEL REG PROC CLICK HERE... ...
தமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம் என இயக்குநர் உத்தரவு.
DSE - JUNIOR ASSISTANT TRANSFER REG PERMISSION TO DEO REG CLARIFICATION CLICK HERE...
நிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்கள்: கலை, அறிவியல் கல்லூரிகளை அரசு கவனிக்குமா?
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளதால், மாணவ மாணவிகளின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள...
ஆசிரியர் பட்டய படிப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் தயாரிப்பு
ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வு துவங்க உள்ள நிலையில், 40 பக்கத்தில் விடைத்தாள் ஏடுகள் தைக்கும் பண...
அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு: தடை கோரி வழக்கு.
மதுரை ஐகோர்ட் கிளையில் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் 19 அரசு, 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர வங்கி கணக்கு அவசியம்.
கல்வி மாவட்டத்தில் 261 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. தற்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பிளஸ் 1 வகுப்புகளில் சேருகின்றன...
TNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
TRB PG TAMIL - சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று ( 25.06.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரம...
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைகல்லூரியில், பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடப்பிரிவில், ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை முதல்வர் வியாழக்கிழமை (ஜூன் 26) திறந்து வைக்கிறார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை முதல்வர்ஜெயலலிதா வியாழக்கிழமை (ஜூன் 26) திறந்து வைக்கிறார்.
ஆசிரியர் கவுன்சலிங் தாமதத்தால் அரசு பள்ளியில் ஒரு மாதம் வீணடிப்பு.
பள்ளி திறந்து ஒரு மாதமாகியுள்ள நிலையில், கவுன்சலிங் நடத்தப்படுவதால், மாறுதல்பெற விரும்பிய ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அலட்சியப்போக்க...
பள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.
அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி...
மாணவர் ஆலோசனைக்குழு என்னாச்சு? செயல்பாடின்றி கிடப்பதாக புகார்
வளர் இளம் பருவத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், தங்களின் பாதையை நல்வழிப்படுத்த, அரசுப்பள்ளிகளில் துவங்கப்பட்ட மாணவர்களுக்கான ஆலோசனைக் குழு, தற்...
பள்ளிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் விளையாட்டுப் பாடங்கள்.
சுவர் இருந்தால்தான், சித்திரம் வரைய முடியும்" என்ற பழமொழியின் அர்த்தத்தை ஆழமாக உணர்ந்தவர்கள், உடலுக்கு முக்கியத்துவம் தராமல் இருக்க மா...
ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்.
நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் ...
சி.பி.எஸ்.இ. மீது மோகம் ஏன்?
தமிழ்நாட்டில் பல கல்வித்திட்டங்கள் இருந்தாலும், பொதுவாக இரு கல்வித்திட்டத்தின் கீழ்தான் சமச்சீர் கல்வித்திட்டம் அமலுக்கு வந்தபிறகு, மாணவர்...
தமிழகத்திற்கான CIVIL SERVICES., பணியிடங்கள் அதிகரிப்பு.
தமிழகத்திற்கான CIVIL SERVICES நியமனத்தில், 21 பணியிடங்களை அதிகரித்து, மத்திய அரசு உத்தர விட்டது.
ஆசிரியர் இல்லாத பள்ளி: பூட்டு போட்டு பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்லியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
திருச்சியை இரண்டாக பிரித்து ஸ்ரீரங்கம் மாவட்டம் உதயமாகிறது: 30ம் தேதி முதல்வர் அறிவிப்பு?- தினகரன்
திருச்சி மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக்கொண்ட தனி மாவட்ட அறிவிப்பை 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என த...
500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு- தினமணி
பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
காலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்கள் கொதிப்பு- தினமலர்
அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நற்று நடந்தது. காலியிடங்கள் குறித்த விபரம் வெளியிட தாமத...
Jun 24, 2014
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படி 7% உயர்த்தி வழங்க பரிந்துரை?
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜுலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படியை7% உயர்த்தி 107% ஆக வழங்க நிதித்துறை பரிந்துரை செய்துள்ளதாக இரயில்வே துறையில...
ஜூலை 10! மோடி அரசின் பட்ஜெட் தாக்கல்... வருமான வரி சலுகை அறிவிப்பு வெளியாகுமா?
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர், அடுத்த மாதம், 7ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 14ம் தேதி வரை நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரச...
கண்ணதாசனின் 88 வது பிறந்த நாள்- சில நினைவுக் குறிப்புகள்
"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்துவிட்டேன்.ஆகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்கிற யோக்கியதை எனக்கு உண்டு"
பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு.
18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக்கல்விதுறைக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலிபணியிடங்ககளை க...
பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது.
மத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.
பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஆங்கிலம் / கணித பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு.
DSE - BT ENGLISH FINAL PANEL RELEASED REG PROC CLICK HERE... DSE - BT MATHS FINAL PANEL RELEASED REG PROC CLICK HERE.. ENGLISH CLICK HE...
தொடக்கக் கல்வி - வருங்கால வைப்புநிதி கணக்கு முடித்து தொகை வழங்குவது சார்பான கருத்துருக்களை காலதாமதமின்றி உடனடியாக மா நில கணக்காயருக்கு அனுப்ப அரசு உத்தரவு.
DEE - FINAL WITHDRAWAL CASES PENDING SETTLEMENT FOR OVER 6 MOTHS / 1 YEAR DETAILS CALLED REG PROC CLICK HERE...
எஸ்.எஸ்.எல்.சி சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2014 அறிவியல் செய்முறை தேர்விற்கான தேதி அறிவிப்பு
DGE - SSLC - SPECIAL SUPPLEMENTARY EXAM JUNE 2014 - SCIENCE PRACTICAL EXAMINATION DATE ANNOUNCEMENT & GUIDELINES REG PROC CLICK HERE...
TRB: உதவி பேராசிரியர் பணிக்கு கூடுதல் தகுதி படிவம்: சமர்ப்பிக்க, டி.ஆர்.பி., அறிவுறுத்தல்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள், கூடுதல் தகுதிகள் குறித்த படிவங்களை, ஜூல...
அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம...
டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவக் காப்பீடு: உயர்நீதிமன்றம்
மருத்துவ காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம்: ஆதரித்து, எதிர்த்து மனுக்கள் தாக்கல்.
மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை அமல்படுத்தக் க...
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு: ஆந்திர பேரவையில் மசோதா நிறைவேற்றம்
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60ஆக உயர்த்தி ஆந்திர சட்டசபையில் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தவிர அரசு ஊழியர்களுக...
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு: கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு!
கொடைக்கானலை சேர்ந்த பெண்ணிற்கு கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச்சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால், பெல்ஜியம் தூதரகம் விசா மறுத்...
'போலி' பணி நியமன ஆணை: சம்பளத்தை திரும்பப் பெற நடவடிக்கை
வேலூரில், 'போலி' பணி நியமன ஆணை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' ஆனது அம்பலமாகியுள்ளது.
மாணவரே இல்லை; கலந்தாய்வு உண்டு.
சிவகங்கையில் ஒரு மாணவர் கூட இல்லாத இரு அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.
கலந்தாய்வில் முறைகேடு: தலைமையாசிரியர்கள் அதிருப்தி
நாகை மாவட்டத்தில், நேற்று நடந்த தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில், முறைகேடு நடந்ததாகக்கூறி, ...
சட்ட கல்லூரி பி.ஏ.பி.எல்., படிப்பு: 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியீடு
அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான, 'கட் -ஆப்' மதிப்பெண்களை, சட்ட பல்கலை வெளியிட்டு உள...
உதவி பேராசிரியர் நியமனத்திற்கு மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆச...
டி.என்.பி.எஸ்.சி., முடக்கம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது.
Jun 23, 2014
ஆசிரியர் வருகைப் பதிவை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி முறை கைவிடப்பட்டதா?
ஆசிரியர் வருகை பதிவை உறுதிப்படுத்தும் எஸ்.எம்.எஸ். முறையை மீண்டும் அமல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்; 10-ல் பொது பட்ஜெட் தாக்கல்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை குழு அறிவித்துள்ளது.
ADDITIONAL CERTIFICATE VERIFICATION
Teachers Recruitment Board College Road, Chennai-600006 DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE...
அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி! பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை
அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மழலைகளாகிலும் தமிழ் படிக்கட்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முன்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமா என்பத...
தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை.
பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் அரசுக்கு...
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திருநெல்வேலியில் திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.
பள்ளிகளில் உதவியாளர் பணியிடம்; பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவு.
கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் குறித்து பட்டியல் தயாரித்து அனுப்ப,...
Jun 22, 2014
மாவட்ட மாறுதலில் ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.
இன்று மதியம் 3.50க்குஒரு குறுங்செய்தி வந்தது ஒரு ஆசிரியரிடமிருந்து,By AEEO என்று),அதில்மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள் எல்லோரும் உ...
ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு 'பி' அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து...
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை எதிர்த்து போராட்டம்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலி...
ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியை! மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தில் சாரதா நிலைய உதவி பெறும் துவக்க பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 71 மாணவ, மாணவிகள் பள்ளியில்...
அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்திற்கு வேண்டுகோள்!
*அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடப்பட்டிருக்கும் பேரவ...
தொடக்க கல்வி பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு மாறுதலில் முறைகேடு- DINAKARAN News
தொடக்க கல்வி பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதலில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க,பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்...
பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பிரச்னையா?
பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காத மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து...
போலி பணி நியமன ஆணை: வேலூர் கல்வி அதிகாரி சஸ்பெண்ட்
வேலூர் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் விவகாரத்தில், அவர் போலிகையெழுத்து போட்டு பணி நியமன ஆணை வழங்கி உள்ளது அம்பலமாகி உள்ளது.
பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்புதமிழகத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30ம் தேதிக்குள் அமைக்கப...
கர்நாடக மாநில சிஸ்டம் தமிழ்நாட்டுலேயும் வந்தா எப்படியிருக்கும்? Dinakaran Peter Mama
காலைல எழுந்து, காபி போட்டு, பிரேக்பாஸ்ட்...அப்புறம் லஞ்சுன்னு செஞ்சு முடிக்கறதுக்குள்ளே போதும்போதுமென்றாகி விடுது...ஐந்து மணிக்கே எழுந்திரு...
Jun 21, 2014
பணிச்சுமை அதிகரிப்பை தடுக்க பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு.
கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலி பணியிடங்கள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரி...
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்டு ஏன்?
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்தவர் ஈஸ்வரன். கடந்த 2½ ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்த அவர் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுவதாக இரு...
தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன் கிடைக்காது -TATA.
வரும் ஜூன் 30,ஜூலை 1,2 ல் நடக்க இருக்கும் தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன் கிடைக்காது.ஏன் என...
பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 500 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.
DSE - HSHM PROMOTION COUNSELING REG PROC CLICK HERE... DSE - HSHM PROMOTION FINAL PANEL LIST CLICK HERE...
TNTET: வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம்: டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியு...
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் ...
காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப உத்தரவு.
தமிழகத்தில், 352, கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள...
கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!
ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உரு...
அங்கன்வாடி மையங்களுக்கு 'சுகாதார பை' வினியோகம்.
தமிழகத்தில், 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு, குழந்தைகளின் சுகாதாரம் பேண, 2.72 கோடி ரூபாய் செலவில், சுகாதாரப் பை வழங்கப்பட்டுள்ளது.
3 மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
மூன்று மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறின...
*மாவட்ட மாறுதல் -ஓர் விளக்கம்*
1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் 2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
3 இலக்க எண்களில் மாணவர்களின் அடைவு நிலையை அறிய!
3 இலக்க எண்களில் மாணவர்களின் அடைவு நிலையை அறிய இந்த வீடியோவை பயன்படுத்திக் கொள்ளலாம்...
2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடைநீக்கம்
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள...
பள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய வசதி: பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் விபரங்கள், மாணவர்களின் விவரம் மற்றும் அரசு– அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகவல்கள...
பள்ளி திறந்த பின் பணி மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் அவதி
பள்ளி திறந்து, ஒரு மாதம் முடிய உள்ள நிலையில், தற்போது நடத்தப்படும் பணியிட மாறுதல் கலந்தாய்வால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இ...
பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
சேப்பாக்கம்: பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கக் கோரி, பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Jun 20, 2014
சமச்சீர் பாடத்திட்டத்தை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் ஆய்வில் பரிந்துரை.
சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே, இந்தப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என...
டிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு.
டிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின்
சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய 22 குழுக்கள்: ஆட்சியர் அறிவுப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் உள்ள சத்துணவு மையங்களை ஆய்வு செய்வதற்காக 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் வா....
TNTEU: எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்: அரசு கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை
பி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம்,
தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி - பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்கள் விவரம்.
DSE - BHAVANI SAGAR TRAINING - JUNIOR ASSISTANT / ASSISTANTS REG CLICK HERE... DSE - BHAVANI SAGAR TRAINING - ELIGIBLE JUNIOR ASSISTANT /...
TET - சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது...
ஜூலை 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. Teachers Recruitment Board College Road, Chennai-600006 TNTET (2013) Special PAPER-...
( கொடுக்க படவுள்ள கோரிக்கைமனுவின் படங்கள்) & ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்றவர்களின் போராட்டம்...
சென்னையில் ஆசிரியர் தகுதிதேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் போராட்டம் காலையில் தொடங்கி த...
TNTET:பணி நியமனத்தில் முன்னுரிமை கோரி உண்ணாவிரதம்- nakkheeran News
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் உண்ணாவிரதம் சென்னையில் நட...
தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் குறித்தும் தகவல் அறிய இணையதளம்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரும் பணிக்கான சிறப்புப் பயிற்சி முகா...
அகதிகளாக…. அடிமைகளாக…..(BRTE) ஆசிரியா் பயிற்றுநா்கள் ?
ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கும் முன் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு கலந்தாய்வு, சொந்த ஒன்றியத்தில் / சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு ...
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம்:
பள்ளி மாறுதலை தவிர்க்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தில்லுமுல்லு!
பணி நிரவல் மாறுதலை தவிர்க்க, அரசு ஆரம்ப பள்ளிகளில் வயது குறைந்த மாணவர்களை சேர்த்து, எண்ணிக்கையை உயர்த்தி காட்டும் சுயநல ஆசிரியர்களால், பாடத...
பிஎஸ்என்எல் சேவை மையங்களில் இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்.
பரிசோதனை முயற்சியாக, வாடிக்கையாளர் சேவை மையங்களில், இணையதள மையங்கள்(பிரவுசிங் சென்டர்) தொடங்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது.
விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு: 3 மாதத்தில் தேர்வு முடிவுகள்.
டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடி ...
கல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில்தமிழ்நாடு.
கல்வி மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள முதல் 5நகரங்களில் தில்லி இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் புதுச் சேரி முதலிடத்தை பெற்று இருக்கிறது.
சறுக்கும் தமிழ்; சரியும் தேர்ச்சி விகிதம்; சிறப்பு கவனம் செலுத்தப்படுமா?
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மற்ற பாடங்களை காட்டிலும், தமிழ் பாடத்தில்தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,' கல்வி துறை முதன்மை செயலர் சபிதா தகவல்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான...
காசாய்வு' ஆன ஆசிரியர் கலந்தாய்வு.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாறுதல் என்ற பெயரில் 'காசாய்வு' மாறுதல் நடக்கிறது,'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச...
'கடை கடையாக' அலையும் பெற்றோர்:பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு.
பிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்த...
பசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு: காலை 5 மணிக்கு இனி போன் வரும்!
கர்நாடகா மாநிலத்தில், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அம்மாநில அரசு, வித்தியாசமான முயற்சிகளை துவக்கி உள்ளது.
பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு!
தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்-TNPTF
நடுநிலைப்பள்ளிகளில் தேவைப்பட்டியலில் உள்ள பட்டதாரி காலிப்பணியிடங்களை பதவி உயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக்கோரி தமிழ்ந...
2,846 காலி பணியிடங்களை நிரப்ப29ம் தேதி குரூப் 2 போட்டி தேர்வு
சென்னை:தமிழக அரசின், பல துறைகளில், குரூப் 2 நிலையில் காலியாக உள்ள, 2,846 இடங்களை நிரப்ப, வரும், 29ம் தேதி போட்டி தேர்வு நடக்கிறது.
பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன?கல்வி துறை செயலர் புதிய தகவல்
''பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப...
Jun 19, 2014
அனுமதி கிடைத்துவிட்டது....
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60% க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்க...
தபால்நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்கே
ஜூலை மாதம் வந்தால், சென்னை வாசிகள் தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நல்வசதி கிடைக்கும்.இதற்காக தபால் துறையும், மண்டல ப...
ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை
தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
சிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் வெகு தொலைவில்..! தே.சாலமன்
கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் எ...
பள்ளிகளுக்கு நேரடியாக இணைய வழி பண பரிமாற்றம்: இடைநிலைக்கல்வி திட்டத்தில் புது ஏற்பாடு.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில் நேரடியாக பள்ளிகளுக்கு நிதியினை "ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர்" செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட...
ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்.
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு:
ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை-Dinamalar News
தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது.
Jun 18, 2014
டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை தேர்வில் பாஸ் ஆனவர்களை பெயில் என்று கெசட்டில் வெளியிட்டது. மீண்டும் பாஸ் என்று திருத்தம் செய்து சரியாக கெசட்டை வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை சார்ந்த தேர்வில், பாஸ் ஆனவர்கள், பெயில் என்று கெசட்டில் வெளியிடப்பட்டது.
நேரடியாக என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு சேர கலந்தாய்வு 19–ந்தேதி தொடங்கி ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ‘ஹால்டிக்கெட்’ பெற முடிய வில்லையா? இதோ அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறும் வழிமுறைகள்
அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
TNPSC-VAO ANSWER KEY
இம்மாதம் 14/06/2014 அன்று நடைபெற்ற VAO தேர்விற்கான விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது.
தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது.
DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROC CLICK HERE... DEE - DISTRICT TRANSFER APPLICATION CLICK...
SCHOOL EDUCATION - SGT TO BT PANEL AS ON 01.01.2014
ENGLISH CLICK HERE... MATHS CLICK HERE... SCIENCE CLICK HERE... HISTORY CLICK HERE... GEOGRAPHY CLICK HERE...
ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை
ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பு; ஆசிரியர்களுக்கு உத்தரவு
அரசு பள்ளிகளில், மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை, கண்டிப் பாக பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்ட...
ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்த நுழைவுத்தேர்வுக்கான விரிவான மதிப்பெண் பட்டியல், ஜுன் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஜுலை 10ம் தேதி அட்மிஷன் கவுன்சிலிங் நடைபெறும்.
கண் துடைப்பாக நடக்கும் கலந்தாய்வு ஆசிரியர்கள் புகார்
இடமாறுதல் கலந்தாய்வு வெறும் கண்துடைப்புகாக மட்டுமே நடப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு க...
சிக்கலில் இடைநிலை ஆசிரியர்கள்
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால், இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல் ஏற்...
பி.எட். படிப்புக்கான கவுன்சலிங்கை ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் - 7 ஆண்டு நடைமுறையில் திடீர் மாற்றம்.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்...
இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல்.
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால்,இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல் ஏற்ப...
TNPSC GROUP 4 இளநிலை உதவியாளர் 1,500 பேர் பணி நியமனத்திற்கு காத்திருப்பு.
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, பணி ஒதுக்கீடு பெற்ற, 1,500 இளநிலை உதவியாளர்கள், இதுவரை ப...
தொடக்கக்கல்வித்துறையில் மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்?
தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுத...
TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு 4,535 பேர் விண்ணப்பம்.
ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.
பதவி உயர்வு சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
மேல்நிலைப் பள்ளி த.ஆ பதவி உயர்வு சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு2014-15 ...
ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு
ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு 4,535 பேர் விண்ணப்பம்
ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.
உதவி தொடக்க கல்வி அலுவலர் 156 பேருக்கு மாறுதல் உத்தரவு
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில், 156 பேர், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றனர்.
TNPSC GROUP 4 இளநிலை உதவியாளர் 1,500 பேர் பணி நியமனத்திற்கு காத்திருப்பு
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, பணி ஒதுக்கீடு பெற்ற, 1,500 இளநிலை உதவியாளர்கள், இதுவரை ப...
Jun 17, 2014
எஸ்பிஐயில் புதிதாக 7,000 பேருக்கு வேலை
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதி ஆண்டில் 7 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாக...
TRB: பாடப்பிரிவை ஏற்க மறுக்கும் டி.ஆர்.பி.: படித்த மாணவிகள் பாதிப்பு.
திண்டுக்கல் அரசு கல்லூரி பாடப்பிரிவை டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஏற்காததால் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம்.
"மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட ...
குழப்பங்கள்!!!!
தெளிவு பெற போகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில் சில தகவல்கள் நம்மை மீண்டும் குழப்புகிறது.
TNPSC VAO EXAM ANSWER KEYS (UPDATED)
TNPSC VAO EXAM ANSWER KEYS (UPDATED) click here... Thanks To, விடியல் பயிற்சி மையம்
15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60% க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60% க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள் (20.06.2014)அடையாள உண்ணாவிரத போரா...
ரூ.5 லட்சம் வருவாய்க்கு வரி விலக்கு? ஒரு கல்லில், இரு மாங்காய்க்கு மத்திய அரசு குறி
வருமான வரி வரம்பை, தற்போதைய 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் தாக்கத்தால...
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந்தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்ப...
RMSA & SSA -வில் பணிபுரிய வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்து கோவை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
RMSA மற்றும் SSA காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாறுதல் மூலம் பட்டதாரி ஆசிரியராக அதே பள்ளியில் நியமனம் மற்றும் பிற பள்ளிகளில் பணிபுரியும்
அரசு ஊழியர்கள் ஜூலை 11ல் போராட்டம்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜூலை 11ம் தேதி அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ப...
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிர...
மலிவு விலையில் 'அம்மா' மளிகை : ரூ.1,000க்கு வழங்க பரிசீலனை
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், 'அம்மா' மளிகை திட்டத்தை துவங்குவது குறித்து, தமிழக ...
ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்ப விற்பனை 25ம் தேதி வரை நீட்டிப்பு.
புதுச்சேரி:ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் டி.இ.இ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு குறித்து சில வாய்மொழித் தகவல்கள்.
பணி நிரவல் : பணி நிரவலை பொருத்தவரை இம்முறை தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆகிய இரு துறைகளிலும் நடைபெறுகிறது. பள்ளிக்க...
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு
DSE - 2014-15 DSE INSTRUCTED TO ALL CEOs REG TO OBSERVE GUIDELINES IN GENERAL TRANSFER REG PROC CLICK HERE...
அரசுப் பள்ளியை ஆதரிப்போம்!
அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை, சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு தமிழக அரசு ...
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்.
பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர...
பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஓ.டி வழங்கப்படுமா?
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்தி, ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கு மாறுதல் உத்...
'கவுன்சிலிங்'கை புறக்கணித்த ஆசிரியர்கள்
மதுரையில் நடந்த முதல்நாள் ஆசிரியர் 'கவுன்சிலிங்'கை பலர் புறக்கணித்தனர்.அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரிய...
முப்பருவ கல்வி முறை: திண்டாடும் 10ம் வகுப்பு மாணவர்கள்.
முப்பருவ கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்...
'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்': 19 ஆண்டுகளாக தொடருது குழப்பம்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 'உயிரியல்' பாடத்திற்கு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்குவதில், கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு, ...
கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு
'எந்த குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ள...
Jun 16, 2014
ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பேனலும், அடுத்ததாக 2014 பேனலும் கடைபிடிக்கப்படும்; , அதேபோல் பணி நிரவல் குறித்து அச்சமடைய தேவையில்லை TNPTF வேண்டுகோள்.
பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறைய...
ஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை இல்லை - தினமலர்.
பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் (ஒரு பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுதல்) கலந்தாய்...
ஆசிரியர் பணிநிரவல்:டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல்
அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணிநிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்ப...
TRB: ஜூலை யில் போட்டித் தேர்வு அறிவிக்க வாய்ப்பு.
அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர்.
தொடக்க கல்வி பட்டதாரிகளுக்கு PG பதவி உயர்வு வேண்டும் - கோரிக்கை மனு
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் கோரிக்கை மனு-Thanks to State Gen .Sec-TNGTF
சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி CPS திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்.
சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்-அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்"
முப்பருவ கல்வி முறை; திண்டாடும் மாணவர்கள்; ஆசிரியர்கள் கவலை.
முப்பருவ கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின...
சத்துணவு, அங்கன்வாடி மையங்களின் பணிகளை தொண்டு நிறுவனம், தனியாரிடம் ஒப்படைக்க அரசு ஆலோசனை.
தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களின் சில பணிகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலம் செயலாக்கம் திட்டம் குறித்...
பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்.
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ...
பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்.
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ...
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று...
ஆசிரியர்களை அலைகழிக்கும் அதிகாரிகள்.
ஆசிரியர்களை குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் சாதாரண பிரச்சனைகளுக்கு கூட அவர்களை உதவி,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அலைக்கழிகின்றனர்.
Jun 15, 2014
600 மாணவர்களுக்கு ஒரே ஒரு தமிழாசிரியர்! அரசு மேல்நிலைப்பள்ளியில் அவலம்
அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 600 மாணவர்களுக்கு ஒரே முதுகலை தமிழாசிரியர் மட்டும் உள்ளதால் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் வேலை நாட்கள் ஆறு நாட்களாக உயர்த்த திட்டமில்லை; மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இடைகால நிவாரணமாக வழங்குவதில் மாற்றமில்லை
No Proposal of 6 days a week working and Cabinet Secretary assures on Merger of DA & Payment of Interim Relief:
ஆங்கில வழிக் கல்விக்கு ஆசிரியர் இன்றி அவதி.
மேலுார் அரசு பெண்கள் பள்ளியில், ஆங்கில வழிக் கல்விக்கு, போதிய ஆசிரியர்கள் இன்றி, மாணவியர் அவதியுறுகின்றனர்.
பாலியல் தொல்லை: பள்ளிகளில் கவுன்சலிங்
பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறுவர், சிறுமியருக்கு எதிராக நடைபெறும் பாலியல்தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்துப் ...
2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு..
2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ராவ் ...
மாத சம்பளக்காரர்களுக்கு இனிப்பு செய்தி; வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சமாக உயர்கிறது!
வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செ...
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு-பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க நடவடிக்கை.
பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடிவைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
வி.ஏ.ஓ., தேர்வில் 2.45 லட்சம் பேர் 'ஆப்சென்ட்!'
நேற்று நடந்த வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வில், 2.45 லட்சம் பேர், 'ஆப்சென்ட்' ஆயினர். தேர்வுக்கு, 10 லட்சம் பேர் பதிவு செய்...
ஜூன் 16-ல் தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வு தொடக்கம்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாகையில் ஜூன் 16-ல் தொடங்கப்படுகிறது என மாவட்டத் தொடக்க...
பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவுகள் நாளை வெளியீடு.
பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது. மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் மட்டும் வெள...
11-ஆம் வகுப்பு புத்தகங்கள்: நாளை முதல் விற்பனை.
பதினோராம் வகுப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் திங்கள்கிழமை முதல் பாடநூல் கழக, விற்பனைப் பிரிவில் கிடைக்கும் என அறிவிப்பு...
Jun 14, 2014
VAO Exam Answer Keys -( Village Administration )
VAO Exam Answer Keys - Village Administration click here... இன்று நடந்தVAO தேர்வில் கேட்கப்பட்ட கிராம நிர்வாகம் தொடர்பான கேள்விகளுக்குர...
ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு விரைவில் புதிய பாடத்திட்டம்  தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் தகவல்.
ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு விரைவில் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா த...
மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் 2014-2015-
மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் 2014-2015 click here...
எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்: நாமக்கல், ஈரோடு பள்ளிகள் ஆதிக்கம்.
எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்க...
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு.
உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 6 நாள் வேலை நாளாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், 2015ம் ஆண்டின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டியூஷனுக்கு வருமாறு மாணவர்களிடம் நிர்பந்தம்! முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அடாவடி.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களை கட்டாயம் டியூஷனுக்கு வர வேண்டும் என நிர்பந்தித்து வருவதால் ஏழை பெற்றோர்க...
19ல் சட்டப்படிப்பு கவுன்சிலிங்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப...
பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு
பிளஸ் 2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறுபாடங்களில், மறுமதிப்பீடு கோரி, தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர்; 200 பேர், மறுகூட்டல் கேட்டு விண்ணப்...
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு:மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை
சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கேற்க, வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் அவருடன் உதவியாக வருபவருக்கு, அரசு பஸ்களில், 50 ...
இன்று வி.ஏ.ஓ., தேர்வு:10 லட்சம் பேர் பங்கேற்பு.
தமிழகம் முழுவதும், வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வு, இன்று காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கிறது. 10 லட்சம் பேர்,தேர்வு...
விரைவில் ரோமிங் இல்லாமல் பேசும் வசதி
இந்தியா முழுவதும் எந்த பகுதிக்கு சென்றாலும் மொபைல் நம்பரை மாற்றாமல், ரோமிங் கட்டணம் இல்லாமலும் பேசும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள...
பென்ஷன்தாரர்களுக்கு வீட்டிலேயே பென்ஷன்:பிரதமர் மோடி அரசு நடவடிக்கை.
வயது முதிர்ந்த, நடக்க முடியாத பென்ஷன்தாரர்களுக்கு, அவர்களின் வீட்டிலேயே பென்ஷன் பணத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
பணி ஓய்வு பெறுபவர்களுக்குமத்திய அரசு புது திட்டம்.
அரசு ஊழியர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும்நாளிலேயே, ஓய்வூதியம் வழங்குவது குறித்த அரசாணையை, ஊழியர்கள் பெறும் வகையில், புதிய திட்டம் விரைவில் ...
உலக ரத்த தானம் செய்வோர் தினம் இன்று - ஜூன் 14
ஜூன் 14 ஆம் தேதி 'உலக ரத்த தானம் செய்வோர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தேசிய இரத்ததான தினம் அக்டோபர் 1 ஆம் நாள் கடைப...
ரூ.2,000க்கு போலி பல்கலை மதிப்பெண் சான்றிதழ்கள்: 3 லட்சம் போலி சான்றிதழ்களுடன் கைது
தமிழகம் மற்றும் வெளிநாட்டு பல்கலைகள், பொறியியல் கல்லூரிகளின் பட்டம், மதிப்பெண் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்களையும...
ரூ.2,000க்கு போலி பல்கலை மதிப்பெண் சான்றிதழ்கள்: 3 லட்சம் போலி சான்றிதழ்களுடன் கைது
தமிழகம் மற்றும் வெளிநாட்டு பல்கலைகள், பொறியியல் கல்லூரிகளின் பட்டம், மதிப்பெண் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்க...
பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு
பிளஸ் 2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறு பாடங்களில், மறுமதிப்பீடு கோரி, தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர்; 200 பேர், மறுகூட்டல் கேட்டு விண்ணப...
Jun 13, 2014
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு இறுதி விடைகள் வெளியிடப்பட்டன...
Teachers Recruitment Board College Road, Chennai-600006 SPECIAL TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2014 FOR PERSONS WIT...
TRB:SPECIAL TET Result Released
Special Tamil Nadu Teacher EligibilityTest 2014 for Persons with Disability (PWD) Candidates - Click Here for Paper II Examination Result...
சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதியரசர் எஸ். வைத்தியநாதன் அமர்வில் (நீதிமன்ற எண்: 15) இடம்பெற்றுள்ளன.
WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CHALLENGING KEY ANSWERS
ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்.
ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல், மத்திய அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள விகிதத...
படிக்காத மாணவர்களை கண்டறியாத ஆசிரியர்கள்அதிகரிக்கும் 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு
எழுத, படிக்க, உச்சரிக்கத் தெரியாத மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டறியாததால், 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு அதிகரித்து வருகிறது.
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கக...
ஒரு மாணவன், இரு ஆசிரியர் இப்படியும் செயல்படுது பள்ளி.
ஒரு மாணவனுக்கு இரு ஆசிரியர் என்ற நிலையில்,அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஒன்று செயல்படுகிறது.
TC Request Application
TC Request Application - Click Here... Thanks to Mr. STANLEY D, GHS, Gudalore.
ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர்தகுதி தேர்வு: ஜூன் 22ல் நடக்கிறது
காரைக்குடி;சி.எஸ்.ஐ.ஆர்., (அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கழகம்) மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும், இளநிலை ஆராய்ச்சியாளர், விர...
வி.ஏ.ஓ., தேர்வு தேதியில் குளறுபடி டி.என்.பி.எஸ்.சி., மெத்தனம் - தினமலர்
'பத்து லட்சம் தேர்வர்கள் பங்கேற்கும், வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வு, நாளை, 14ம் தேதி நடக்கும்' என, ஏற்கனவே, டி.என்.பி.எ...
Jun 12, 2014
பள்ளிகளில் புதிய திட்டங்கள் - ஆலோசனையில் மத்திய அரசு
மதிய உணவுத் திட்டத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பட்டர் மில்க் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்ற...
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு.
மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை க...
மாணவர் பாதுகாப்பு: கல்வித்துறை உத்தரவு.
மழை காலம் துவங்குவதை ஒட்டி, பள்ளிகளில், மாணவ, மாணவியர் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்' என, பள்ளிக்...
பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரியபயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்யமுடிவு செய்...
ஜூன் 16 முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.
2014-15-ம் ஆண்டில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்ந...
டி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு.
தமிழக அரசின் பள்ளிக் கல்விப் பணியில் 11 மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 8-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்ட...
பலரையும் சிந்திக்க வைக்கும் அபாயம் மிக்க ஜூன் மாதம்!
தமிழக மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கு, ஜூன் மாதம் ஒரு முக்கியமான மாதம். பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பட்டப்படிப்பு கற்றுத...
வி.ஏ.ஓ.,தேர்வில் வீடியோ பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு.
ஜூன் 14 ல் நடைபெறும், வி.ஏ.ஓ., தேர்வில், ஆரம்பம் முதல் முடியும் வரை வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் மாணவர்கள் அவதி.
வரும் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புகள் துவங்கும் நிலையில் பாட புத்தகங்கள், விற்பனைக்கு வராததால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கல்வித்துறையில் ரூ.37 லட்சம் மோசடி: ஆர்.டி.ஐ. தகவல்களால் அம்பலம்.
நெல்லையில் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விழாவிற்காக 37 லட்சம் ரூபாயை மோசடி செய்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேகரித்த தகவல்க...
1.37 லட்சம் மொழி பாட கட்டுரை நோட்டு: பள்ளி வாரியாக மாணவருக்கு வினியோகம்.
ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி. மாணவருக்கான கட்டுரை நோட்டுகள், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவல புத்தக இருப்பு அறையில் இறக்கி வைக்கப்பட்டது.
பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு,கருணை வேலை -அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு,கருணை வேலை வழங்கும் திட்டம் இருக்கிறதா' என, தமிழக அரசின் தலைமை செய...
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று, மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம்.
கடந்த மாதம், 23ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.10.21 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதி இருந்தனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் 1 முதல் 30 வரை உள்ள நடுநிலைப் பள்ளி த.ஆ,உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.
DEE - AEEO'S TRANSFER COUNSELING HELD @ DEE, CHENNAI ON 16.06.2014 & MIDDLE SCHOOL HM S.NO.1 TO 30 REG PROC CLICK HERE...
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.
DEE - 01.01.2014 AEEO / AAEEO SENIORITY LIST RELEASED UPTO 31.12.2008, 195 MIDDLE HMs TO AEEO SENIORITY LIST CLICK HERE...
393 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம்
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு ச...
Jun 11, 2014
TRB PG TAMIL MEDIUM 2012: ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்த பின்னர் பணி நியமனம்.
2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து ப...
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
பள்ளிக்கல்வி - பொது மாறுதல் - மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 14.06.2014க்குள் பதிவு செய்யவும், 11.06.2013முன்னர் பணியேற்ற ஆசிரியர்களிடமிருந்து பெறபடும் மாறுதல் விண்ணப்பங்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவு மற்றும் இயக்குனரின் அறிவுரைகள் / நெறிமுறைகள்.
DSE - 2014-15 GENERAL COUNSELING DIRECTOR'S GUIDELINES FOR FILLING APPLICATION IN ONLINE REG PROC CLICK HERE...
ஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட் -வருமான வரி விலக்கு 3 இலட்சமாக உயர அதிக வாய்ப்பு.
ஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட் -வருமான வரி விலக்கு 3 இலட்சமாக உயர அதிக வாய்ப்பு உள்ளது ...
வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் !
மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு வங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதில் வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்...
ஆசிரியர் பயிற்றுனர்கள்(BRTE) பணி நிரவல் விபரம்.
ஆசிரியர் பயிற்றுனர்கள்( BRTE)உபரியாக உள்ளதால் பணி நிரவல் செய்யப்பட உள்ள மாவட்டங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களின் விபரம்...
அரசு பள்ளிகளில் மேல்நிலையிலும் ஆங்கிலவழி வகுப்பு?
தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையை தொடர்ந்து,மேல்நிலைபடிப்பிற்கும் ஆங்கில வழி வகுப்பை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு...
ஆசிரியர் கல்வி டிப்ளமா முதல் ஆண்டு தேர்வு ஜூலை 7 ல் துவங்கி 14 வரையிலும், 2 ம் ஆண்டு தேர்வு
சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவக்கம்: தேர்வு அட்டவணை வெளியீடு.
பிளஸ் 2 பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவங்குகிறது.
பிளஸ் 2 மறு மதிப்பீடு கோரி 3,800 மாணவர்கள் விண்ணப்பம்.
பிளஸ் 2 மாணவர்கள் 3,800 பேர் பல்வேறு பாடங்களில் மறு மதிப்பீடு கோரி தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்து உள்ளனர்.
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: இன்று துவக்கம்.
தஞ்சாவூர் அன்னை சத்யாவிளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று துவங்கி வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.
ஒரே மாணவி ஒரே ஆசிரியை: மானாமதுரை பள்ளியின் நிலை
மானாமதுரை அருகே செய்யாலூர் பள்ளிக்கு மாணவர்கள் வருகை இல்லாததால், ஒரு மாணவிக்காக, ஆசிரியர் பாடம் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை.
மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு, மாற்றுத்திறனாளி குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்காக அவர், அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஆசிரியர் கல்வி உடனடி தேர்வு
சென்னை:ஆசிரியர் கல்வி டிப்ளமா முதல் ஆண்டு தேர்வு, ஜூலை 7 ல் துவங்கி, 14 வரையிலும், 2 ம் ஆண்டு தேர்வு, ஜூன் 26ல் துவங்கி, ஜூலை 3 வரை நடக்கிற...
Jun 10, 2014
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்.
GO.137 SCHOOL EDN DEPT DATED.09.06.2014 - 2014-15 GENERAL TRANSFER NORMS CLICK HERE... GO.15468 - 9.6.2014 - GOVT LETTER REG TRANSFER CLI...
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு
அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014
தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 16ம்தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்; திரு.செ.முத்துசாமி தகவல்.
தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வருகிற 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது என தமிழ் நாடு ...
முடிகிறது நான்கு வாரங்கள்...தொடங்குமா விவாதம்?
உயர்நீதி மன்றம் வழங்கிய 5% தளர்வு சரியானதே என்ற தீர்ப்பை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது.
குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு
குரூப் 4, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னையில் நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என...
சமூக கல்வி அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமூக கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசாணையை எதிர்த்து வழக்கு: ஓய்வூதியர் சங்கம் அதிரடி
ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள, 'அரசாணை 363'ஐ எதிர்த்து, ஓய்வூதியதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பி.இ.,க்கு விண்ணப்பித்த 1.75 லட்சம் மாணவர்களுக்கு நாளை 'ரேண்டம்' எண்..... 'கட் - ஆப்' போடுவது எப்படி?
பி.இ., படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள, 1.75 லட்சம் மாணவர்களுக்கும், நாளை காலை, 'ரேண்டம்'எண் ஒதுக்கப்படுகிறது. பி.இ., படிப்பில் சேர, ...
தந்தை இறந்தபோது மைனராக இருந்தவருக்கு மேஜரானதும் அரசு பணி மின் வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு.
கருணை அடிப்படையில் பணி கேட்டவருக்கு 12 வாரத்துக்குள் பணி வழங்குமாறு மின்சார வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை..
நீதிமன்றத்தை அதிகாரிகள் மதிக்காதது வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல்?
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், அரசின் புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
கணினி ஆசிரியர்கள் - பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஜூன் 15 முதல் வீடுகளில் உண்ணாவிரதம்.
தமிழகத்தில் பணி நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், மீண்டும் பணி கோரி, ஜூன் 15 முதல் அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் சாகும் வரை உண்ணாவிரத...
அ.தே.இ - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜுன் / ஜுலை 2014 கால அட்டவணை வெளியீடு.
CLICK HERE-DGE - HSC / SSLC SUPPLEMENTARY EXAMINATION JUNE / JULY 2014 TIME TABLE...
பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
தமிழகத்தில், ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி, பள்ளி செல்லா குழந்தைகள், 27,400 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 189 தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்.
தமிழகத்தில், தனியார் நடத்தி வந்த, 189 தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
10ம் வகுப்பு அறிவியல் செய்முறைக்கு நாளை முதல் பதிவு தொடக்கம்.
அடுத்த கல்வி ஆண்டில் (2014-2015) நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் (முதல் முறையா...
சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்.
தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளை ரத்து செய்யகோரி குமரி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜை அணி...
கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழைகளுக்கு ஒதுக்கீடு தர மறுக்கும் மெட்ரிக் பள்ளிகள் கணக்கெடுப்பு.
மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரம் குறித்து கணக...
Jun 9, 2014
TNTET: தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தகுதி சான்று வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளத...
பி.எட். படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு
தொலைதூரக்கல்வி பி.எட். படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அ...
அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு.
தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் பேராசிரியை எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
மதுரையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடந்தது.
ஜிப்மர் நுழைவுத்தேர்வு: 90 ஆயிரம் பேர் பங்கேற்பு.
்ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 376 மையங்களில் நேற்று நடந்தது. முதன் முறையாக ஆன் - லைன் மூலம் நடந்த இத...
ஆசிரியர்கள் பொது மாறுதல் தகவல்
பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களிடம், நமது"ஐபெட்டோ" அகில இந்தியச் செயலாளர் அவர்கள் மேற்கொண்ட தொலைபேசி ...
மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு 9 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள்.
மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதத...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி வானமே எல்லை: வருகிறது 'நடமாடும் ஆலோசனை மையம்!
அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் வெற்றி இலக்கை எட்டும் வகையில் ஆலோசனை வழங்க, வரும் 16ம் தேதி முதல்'நடமாடும் ...
விளையாட்டுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை: பள்ளி மாணவர்கள் பாதிப்பு.
விளையாட்டுக்கென, பள்ளிக்கல்வி துறை சார்பில், தனியாக நிதிஒதுக்கப்படாததால், பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது.
அரசு உதவி பெறும் பள்ளியில் கட்டாய கட்டணம் வசூல்: அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
அரசு உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில்,...
புதிய கல்வி முறையில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில், புதிய கல்வி முறை அமைந்துள்ளதால், பள்ளிகள் தோறும் "சூழல் கிளப்"புக...
தமிழ் மொழி முதல் பாடமாக அறிவிப்பு : தனியார் பள்ளிகள் வரவேற்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வெழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு,'தமிழ்நா...
கட்டணத்திற்காக தண்டனை கூடாது: பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை.
இலவச கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை, பிரித்து பார்த்தல், தரையில் அமரவைத்தல், வகுப்பறைக்க...
Jun 8, 2014
முதுநிலை ஆசிரியர் நியமனம் கால தாமதம்காலி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரிக்கை...
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு, முத...
IGNOU: B.ED,M.ED ADMISSION NOTICE.
IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் சேர பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப...
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.
பள்ளி ஆசிரியர்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும்: கல்வித் துறை உத்தரவு.
அனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை (இனிஷியல்) தமிழில்தான் எழுத வேண்டும் என கல்வித் துறை உததரவிட்டுள்ளது.