குரூப் 2 தேர்வு 32 சதவீதம் கட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2014

குரூப் 2 தேர்வு 32 சதவீதம் கட்

திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் நேற்று டி.என்.பிஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. 2 ஆயிரத்து 846 பதவியிடங்களுக்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 114 மையங்களில் நேற்று காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை எழுத்து தேர்வு நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 19 ஆயிரத்து 383 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 8 ஆயிரத்து 991 பேர் வரவில்லை. ஏறக்குறைய 32 சதவீதம் பேர் பங்கேற்க வில்லை. இதே நாளில் உளவுத்துறை இளநிலை அதிகாரி, ஸ்டேட் பாங்க் அதிகாரிக்கான தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இருந்ததால், வரவில்லையா என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி