இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2014

இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .


திருநெல்வேலி மாவட்டம் ; 7 பணியிடங்கள்.
ஆலங்குளம் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம்

2. .ஊ .ஒ து .பள்ளி -பலபத்திராம புரம்
3,.ஊ .ஒ து .பள்ளி -மருதாத்தாள் புரம்கடையம் ஒன்றியம்
4..ஊ .ஒ து .பள்ளி -சிவ ஞானபுரம்குருவிகுளம் ஒன்றியம்
5..ஊ .ஒ து .பள்ளி -தோப்பு ரெட்டிய பட்டி
6..ஊ .ஒ து .பள்ளி -தர்மத்து பட்டி.
7..ஊ .ஒ து .பள்ளி -.ராயப்ப புரம்

தூத்துகுடி மாவட்டம் ;- 3 பணியிடங்கள்
புதூர் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி- நடுகாட்டுர்
2.ஊ .ஒ து .பள்ளி -கழுகாசல புரம்
3.ஊ .ஒ து .பள்ளி -.வி.சுப்பையா புரம்

கன்னியாகுமரி மாவட்டம்23 பேருக்கு துவக்க பள்ளி தா.ஆ பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது21.பேருக்கு பட்டதாரி ஆசிரியர் உயர்வு வழங்கப்பட்டு உள்ளது .29 பேர் பணி நிரவல் ஆணை பெற்று உள்ளனர்மீதம் உள்ள பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக சரண்டர் செய்யப்பட்டதாக தகவல் -தற்போதைய நிலையில் காலியிடங்கள் இல்லை என தகவல்

விருது நகர் மாவட்டம் ; -
4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்

மதுரை மாவட்டம் ;-4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்( கள்ளி குடி 2/ கல்லுபட்டி 2 )

2 comments:

  1. பல மாவட்டத்தில் பல காலி ஆசிரிய‌ பணி இடங்கள் மறைக்கப்பட்டன. கலந்தாய்வில் காட்டாத பல இடங்களுக்கு ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்று உள்ளனர். இத்தகைய செயல்களுக்கு ஒரு புறம் ஒரு சில‌ மூத்த ஆசிரியர்களும் காரணமாக இருப்பது தான் மனம் எற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறது.

    ReplyDelete
  2. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி