உண்டு, உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2014

உண்டு, உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.


்கரூர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் வரும் ஜூலை 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பள்ளி இடைநின்ற மற்றும் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளிகளை நடத்துவதற்கான விருப்பமும், ஆர்வமும் உள்ள அங்கீகாரம் பெற்ற, அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இதற்கான விண்ணப்பத்தை கரூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கிவரும் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் ஜூலை 2ம் தேதி மாலை 5 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி