டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை சார்ந்த தேர்வில், பாஸ் ஆனவர்கள், பெயில் என்று கெசட்டில் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியால் உடனடி நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துறைத் தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வை கடந்த டிசம்பரில் நடத்தியது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 5,000க் கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எழுதினர்.
இதற்கான ரிசல்ட் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்ச்சி பெற்றதாக, அவர்களின் தேர்வு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு புல்லட்டின் (கெசட்) வெளியிடும்போது தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டங்கள் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், புல்லட்டின் தலைப்பில் பாஸ் ஆனவர்கள் என்பதற்கு, பதிலாக தவறுதலாக பெயில் ஆனவர்கள் என்ற தலைப்பில் பாஸ் ஆனவர்கள் பெயர்கள் போடப்பட்டிருந்தன. இதனால், தேர்வு எழுதிய அரசு ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்த தவறால் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக டி.என்.பி. எஸ்.சி. நிர்வாகத்தின் அலட்சியத்தால் அரசுஊழியர்கள் தவிப்பு என்ற தலைப்பில் தினகரன் நாளிதழில் நேற்று ஆதாரத்து டன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக டி.என்.பி.எஸ்.சி. உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினகரன் செய்தியால்தான் ஒரே நாளில் எங்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது என்றுதங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், துறை தேர்வுகளில் ஒன்றான லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட் தேர்வு முடிவின் தேர்வாணைய செய்தி வெளியீட்டு எண் 6, பக்கங்கள் 591& 597 வரை உள்ள லிஸ்டில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலின் தலைப்பானது, பெயில் என்று பதிவாகியுள்ளது. இதனை மாற்றி தேர்ச்சி பெற்றோர் பட்டியல் என திருத்தி வாசிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை -
ReplyDeletehttp://www.dinamalar.com/news_detail.asp?id=1001856
நாளை படையெடுப்போம் சென்னை மாநகரை நோக்கி....
Deleteஅனைவரும் வாரீர்...
ஆதரவு தாரீர்.....
ALL 90 ABOVE FRIENDS COMING 20.06.2014(FRIDAY) NAMADHU URIMAIKAGAVUM UNARVUKAGAVUM ERUTHI KATTA PORATTAM NADAIPERA VULLATHU ANAIVARUM VARUGHA .PLZ CONTACT
SHIVA 7305633726 THIRUVANNAMALAI
PAVUNESAN-9943476263
MAHENDRAN-9843500390
LENIN-9787192345
SILAMBARASAN-9688673817
DHARMAPURI DIST
MURUGAN-7708210444
JAGADISH-9952274571
SUDHAKAR-9500854754
SAKRAVARTHI-9003912394
KASINATHAN-9943374909 CHENNAI
KRISHNAGIRI JESUDASS-7708990633
SATHEESH 8760561190 DINDIGUL
KANNAN 9965671766 DINDIGUL
PRAKASH 7418512313 DHARMAPURI
PRABU 8098615694 DINDIGUL
Hi bharathi sir. Any news about pg and polytechnic test of LA 57%irrundha ezhuladhamudiuma
ReplyDeleteஎஸ்.கே.எஸ் ஐயா
ReplyDeleteஇந்த மாத இறுதி க்குள் ஒரு முடிவு கிடைத்து விடும்
பலவகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வு எழுத குறைந்தபட்சம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Minimum Qualification:
Lecturer (Non-Engineering Subjects) [English / Mathematics / Physics / Chemistry]
A First Class Master’s Degree in the Appropriate Branch of Study
2012 போட்டித்தேர்வில் வெளியிடப்பட்ட விளக்க குறிப்பேட்டை பதிவிறக்கம் செய்து அதற்கான முழு விவரத்தை பெறவும்.
Deletehttp://trb.tn.nic.in/POLY12/27022012/PolyPros.pdf
Mr.bharathi sir pls give your mobile number in my mail id karthi_keyan456@yahoo.com
Delete90 and above எடுத்த வௌியூர் நண்பர்கள் இன்று இரவே சென்னை நோக்கி புறப்படவும் உங்களின் ஒரு வருட கால கடின உழைப்பு பறிபோகும் நிலையில் அதை மீட்க இதுவே இறுதி வாய்ப்பு என்பதை மறந்துவிடாதீர்கள் யாரேனும் கலந்துகொள்ளட்டும் பலன் நமக்கும்தானே கிடைக்கும் என்று என்னி இருந்துவிடாதீர்கள் அரசின் இந்த அரசியல் லாபம் காண பிறப்பித்த ஜி ஒ வை மாற்ற உங்கள் ஒவ்வொருவரின் ஒத்தழைப்பும் மிக அவசியம் அனைவருக்கும் வீட்டில் முக்கிய வேலை இருக்கலாம் வீடு தூரத்திலும் இருக்கலாம் இதனை நீங்கள் பொருட்படுத்தினால் உங்கள் வேலைவாய்பை இழப்பீர்கள் என்பதை மறவாதீர்கள்
ReplyDelete