பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2014

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு


மழைநீர் சேகரிப்புதமிழகத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பான அறிவுரைகளும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு தொடர்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பயிற்சியாளர்கள் பள்ளிதோறும் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அதிகாரிகள் வரும்போது தலைமை ஆசிரியர்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி