30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று(31.07.2014)வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படிஉயர்வு கணக்கீடும் வெளியிடப்பட்டது. ...
Jul 31, 2014
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும் : ஜெயலலிதா அறிவிப்பு
சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்ப தாவது:–ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியி...
நிர்வாகம் செய்யவதற்கு மட்டுமே அதிகாரியே தவிர- அதிகாரம் (அடக்குமுறை) செய்வதற்கில்லை.. அதிர்ந்து பேசுபவர் எல்லாம் அதிகாரி ஆகிவிடமுடியாது.. அதிகாரிகளின் அடக்குமுறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியே தீருவோம்- TNPTF
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி.மா.வாசுகி அவர்களின் ஆசிரியர் விரோத, நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித...
பள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்டில் உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் மாணவர்சேர்க்கைக்கான காலகெடு 30.09.2014 வரை நீட்டித்து ஆணை வெளியீடு
DSE - 2014-15 ACADEMIC YEAR VI TO XII STD ADMISSION EXTENDED TO 30.09.2014 REG ORDER
AUGUST DIARY 2014
AUGUST DIARY 2014 >2- Grievance Day >3- Aadi Peruku RL 3-International Friendship Day >4,5- BRC Level Training for Primary ...
பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்.இன்றாவது வெளியிடப்படுமா?
பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைய...
புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள்; 192 பள்ளிகள் தரம் உயர்வு: 1,682 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிப்பு சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - தினத்தந்தி
புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 192 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் நேற்று அறிவித்த முதல்–அமைச்சர...
திருவோணம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி.மா.வாசுகி அவர்களின் ஆசிரியர் விரோத, நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து TNPTF-ன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை ( 01.08.14 ) மாலை நடக்கவுள்ளது.
பல முறை இயக்கவாதிகள் நேரில் சுட்டிக்காட்டியும், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் கண்டித்தும், தனது போக்கினை எள் முனையளவு கூட அவர் மாற்றிக்கொ...
எஸ்.எஸ்.ஏ., - ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2...
SG Asst Pay Scale News:
ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+42...
அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் பதிவுதாரர்கள்?
பதிவு மூப்பை மீண்டும் பெறும் சிறப்பு சலுகைக்கான அரசு உத்தரவை விரைவாக வெளியிடவேண்டும், என பதிவுதாரர்கள் காத்திருக்கின்றனர்.
ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிப்பு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 192 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் நேற்று அறிவித்த முதல்–அமைச்சர் ...
சமஸ்கிருத வாரம் கொண்டாடதடை கோரிய வழக்கு தள்ளுபடி.
சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத...
தேர்வு குழப்பத்திற்கு விரைவில் தீர்வு'
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய பார்லிமென்ட் விவகார இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,...
சிறந்த ஆசிரியருக்கான விருது ஆக., 20க்குள் முடிக்க திட்டம்
ராதாகிருஷ்ணன் விருதுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பட்டியலை, ஆக., 20ம் தேதிக்குள் இறுதி செய்ய, கல்வி துறை திட்டமிட்டுள்ளது. கற்றல், கற்பித்தல...
ஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்
சென்னையில் ஆக.,4ல் மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர மு...
கலந்தாய்வுக்கு முன்பே 200 ஆசிரியர்கள் பணியிடமாறுதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.
புதுச்சேரியில் ஆசிரியர் பணியிட மாறுதலில் முறைகேடு என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்புகார்.புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் சபாபதியிடம் என்.ஆர்.காங்கி...
Jul 30, 2014
Flash News: தமிழகத்தில்15000 ஆசிரியர்பணியிடங்களை நிரப்பஆசிரியர் தேர்வுவாரியம்தயார்....
தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பஆசிரியர் தேர்வுவாரியம் தயார்... தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ...
TNTET paper ll:ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார். இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்...- தினகரன்
தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில...
PG TRB Court Case News:
MADURAI BENCH OF MADRAS HIGH COURT: வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி.வேலைவாய்ப்பக சீ...
2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு.
TN ASSEMBLY P.R.NO.014 DATED.30.07.2014 - NEW SCHOOLS & UPGRADED SCHOOLS REG HON'BLE CM ANNOUNCEMENT CLICK HERE...
Flash News:1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்
சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய க...
கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கு: 11 பேர் விடுதலை; 10 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு.
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 21 பேரில் 11 பேரை விடுதலை செய்துள்ளது தஞ்சை...
பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?
பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை...
இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு தகவல் - தினமணி
இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு.
885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்...
கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்முறை எதிர்த்த மனு தள்ளுபடி.
கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.
பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்தது உண்மையா?
தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.கல்வித் துறை புள்ளி விவரப்படி,...
ஆசிரியர் பயிற்றுனர்களை நியமிக்க வழக்கு : அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளியில் நியமிப்பது தொடர்பாக, ஆசிரியர்தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிள...
வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவர்கள் செய்ய வேண்டியது...தினமலர்
வெளிமாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறுவகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும் ...
தமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம்.
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித...
தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கோரிக்கை.
1. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்...
தங்கம். தங்கம், தங்கம்; காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா - தினமலர்
கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தத்தில் இந்திய வீரர்க...
Jul 29, 2014
சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி
* சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்?மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? * - * ஆசிரியர் பயிற்சி நிலையங்களும...
தமிழகத்தில் அரசு வேலைப்பெற்ற முதல் திருநங்கை
குணவதி, தமிழகத்தில் முதல் அரசு வேலைப் பெற்ற திருநங்கை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் பணியாற்றுகிறார்.
அலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்றால் சம்பளம் கட்: வெங்கையா நாயுடு ஆணை
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று (28.07.2014) தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார்.
பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மத்திய அரசு அலுவலகங்களில் அமுல்
மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில், பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தும்படி, அந்தத் துறை...
கருகிய மலர்கள்!
கருத்தாய் கற்பதற்கு கல்விநிலையம் சென்ற பிஞ்சுப்பூக்கள் 94பேர் கரிக்கட்டையாய் கிடந்த அவலநிலையெ கண்ட அத்தனை பேரின் மனதிலும் அழியாத தழும்புகள...
TNTET-வெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிரம் பேர் வருகை - தினமணி
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு ...
TNTET:ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!
ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று...
7TH CENTRAL PAY COMMISSION TABLE
CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS SUBMITTED MEMORANDUM TO 7TH CENTRAL PAY COMMISSION
மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (CTET) அறிவிப்பு.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரியவித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்கள...
இந்தியன் வங்கியில் 251 சிறப்பு அதிகாரிகள் பணிக்கு தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 251 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம...
இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் அனைத்து கல்விச்செய்தி நண்பர்களுக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
நிரப்பப்படாத சிறப்பு ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்களால் சிக்கல்
"தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாணவ, மாணவியருக்கான சிறப்பு கல்வி போதிப்பில் சிக...
வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி : 6 சான்றிதழ் அனுப்ப கல்வி துறை உத்தரவு
வெளி மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறு வகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்...
மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்கப்படுமா?
'மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லூர...
வேலைவாய்ப்பு பதிவு மூலம் வேலை கொடுக்காததால் இந்த வருடம் 100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்ந்து எடுக்கப்படாததால் 100 சுயநிதி இடை...
திருவள்ளுவர் பல்கலை. முதுகலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகளில் குளறுபடி.?
திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் பல குளறுபடிகள் காணப்படுவதாக ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்ப...
பிளஸ் 2 உடனடி தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
"பிளஸ் 2 உடனடித்தேர்வு எழுதியோர், விடைத்தாள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்,”என அரசு தேர்வுகள் துற...
Jul 28, 2014
’புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை! - நக்கீரன் செய்தி
சேலம் பனமரத்துப்பட்டியில் உள்ள நிலப்பரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 44). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்...
காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்
காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம் வென்றார்; குடும்பத்தினர் மகிழ்ச்சி - தினத்தந்தி வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர...
தமிழகம் பேரவை விதி 110 ல் முதல்வர் இதுவரை வெளியிட்ட அறிவிப்புகள்...
தமிழகம் பேரவை விதி 110 ல் முதல்வர் இதுவரை வெளியிட்ட அறிவிப்புகள் >இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது:
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை (Order)
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை (Order)...
உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு.
பல அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது.அவ்...
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ரம்ஜான்" திருநாள் வாழ்த்துச் செய்தி.
PR [Press Note No : 145 ] Ramzan Greetings message of the Honble Chief Minister dated 28th July 2014 Click Here..
இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் கோரி உத்தரவு.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - 2014-15ம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நல...
மூன்று மாதங்களில் குரூப் - 1 தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்
"கடந்த வாரம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவுகள்,மூன்று மாதங்களில் வெளியிடப்படும்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் ...
உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்:அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 80 உடற் கல்விப் பயிற்சியாளர்கள் தேவைப்படும் இடங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று, தமிழக இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு...
"டெஸ்லா மாடல் S " - எவர் “க்ரீன்” எலெக்ட்ரிக்! உலகின் நம்பர் -1 எலெக்ட்ரிக் கார்!
மின்சார கார்களா? அதெல்லாம் ஓட்ட நல்லாவும் இருக்காது; ஸ்பீடாகவும் போகாது. என்ன இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் ஃபீல் இருக்காது’ என சிலர் சொன...
Tentative Schedule for the Zonal Wise Review Meeting
Tentative Schedule for the Zonal Wise Review Meeting to be conducted by the Hon'ble Minister for School Education Date Venue ...
தமிழ்நாடு வருவாய்த்துறையில் 4500 காலிப்பணியிடம்- Dinamalar
தமிழ்நாடு வருவாய்த்துறையில் 4500 காலிப்பணியிடம்-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலசெயலாளர் மங்களபாண்டியன் இராமநாதபுரத்தில் கூறியி...
கல்வி அமைச்சர் மீது கருணாநிதி கடும் தாக்கு..!
ஆசிரியர்கள் நியமன எண்ணிக்கையை ஏற்றி யும், இறக்கியும், அ.தி.மு.க., அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்,' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம...
பி.எட்., படிப்பிற்க்கு விண்ணப்பிக்க 31ந் தேதிவரை காலஅவகாசம்: துணைவேந்தர் விஸ்வநாதன் அறிவிப்பு.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முதல்முறையாக இந்த வருடம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட்., கல்லூரிகளில்...
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் என்ஜினீயர் பணிக்கான தேர்வு 50 சதவீதம் பேர் வரவில்லை.!
அரசுப்பணியில் 98 என்ஜினீயர்களை நியமிப்பதற்கான தேர்வு சென்னைஉள்பட 15 நகரங்களில் நேற்று நடைபெற்றது.இதில் 50 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.
இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு.
பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய்,நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20 லட்சம் ...
Jul 27, 2014
ஆசிரியர்கள் நியமனம்: எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர் - நக்கீரன்
திமுக தலைவர் கலைஞர் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதியதோர் கல்வி செய்வோம்...
ஓரு சமுதாயம் சிறப்புடன் வாழ மற்ற எல்லாக் காரணிகளையும்விட கல்வி மிகமுக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. சிலநேரங்களில் ...
நாடு முழுவதும் 930 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்
நாடு முழுவதும் 930 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 105 பணியிடங்கள் நி...
TNTET: வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்
வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்:3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்.தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க க...
பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு 28ல் துவக்கம் - தினமலர்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு, நாளை துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு இடைத...
இன்ஜினியர் பணிக்கு இன்று போட்டி தேர்வு.
பொதுப்பணித் துறை உள்ளிட்ட, சில துறைகளில், 98 இன்ஜினியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, இன்று நடக்கிறது. இத்தேர்வை, 54 ஆயிரத்திற்கும்...
தமிழகம் முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: பள்ளி கல்வி துறை உத்தரவு.
தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 15 கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களாக பதவி உ...
எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 கடைசி நாள்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்...
மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்த அரசு பள்ளி : தமிழும், ஆங்கிலமும் இருந்ததால் சாத்தியம்.
தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையில்லாமல் மூடப்பட்டு வரும் நிலையில், நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய...
'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
மத்திய அரசின் நிர்வாகத்தில் மக்களும் பங்குபெற்று தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிக்க பிரத்தியேக இணையதள சேவையை பிரதமர் நரேந்தி...
Jul 26, 2014
வரலாறு: ஏழைக்கேற்ற எலுமிச்சை! - விகடன்
ஆளுயர மாலை... பொன்னாடை... என்று தங்களின் தலைவருக்கு அணிவித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் நடுவே... ஒரேயரு எலுமிச்சை பழத்தைக் கொடுத்து குஷி...
தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்.
1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு த...
பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வுஅளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு.
DSE.183 / A1 / E1 / 2014 DATED.25.07.2014 - NEW DEO / DEEO / IMS POSTS IN-CHARGE LIST CLICK HERE...
பள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு.
GO.101 SCHOOL EDUCATION DEPARTMENT DATED.25.07.2014 - 15CEO / ADDL.CEOs TRANSFERRED & 15DEOs PROMOTED AS CEOs REG ORDER & LIST CLIC...
"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு.
மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன் உயர்வு குறித்து, தபால்...
TNTET Article: வெளிப்படைத்தன்மை இல்லாததே !!! வெந்தழல் நிகரான வேதனைக்கு காரணம்....
தோல்வி என்பது முடிவல்ல! வெற்றி என்பது எளிதல்ல!! ஒரு தேர்வின் வெற்றி தோல்வி என்பது ஒருவரின்வாழ்க்கையெ தீர்மானிப்பது இல்லை...
தா.வாசுதேவன்.மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் அளித்துள்ள செய்தி...
வாசுதேவன் ஆசிரியர் பயிற்றுநர் விழுப்புரம் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மத...
ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள் : கல்லூரி மாணவர்கள் தீபச்சுடர் ஓட்டம் - தினமலர்
உலக புகழ் பெற்ற, தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும், பிரக தீஸ்வரர் கோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்.
அதிக கட்டணம்: கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தினமலர்
"தனியார் பள்ளி, கல்லூரிகள், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, தகவல் தெரிவித்தால், நடவடிக்கை மேற்கொள்ள, அரசு தயாராக உள்ளது...
தமிழில் எளிமையாக தட்டச்சு செய்ய...
கணினியில் எளிமையாக தட்டச்சு செய்ய கூகிள் உள்ளீட்டு கருவி பயன்படுகிறது . அதை எப்படி நமது கணினியில் நிறுவுவது என்று இந்த காணொளி மூலம் அறிந்து...
ராஜேந்திர சோழன் 1000 - பாலகுமாரன் விகடன் செய்தியில் .
வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது...
மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்.
110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: றீ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் திருவள்ளூர், கடலூர், திருவ...
மக்கள் நல பணியாளர்கள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
மீண்டும் வேலை கேட்டு மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் திமுக ஆட்...
'சி.இ.டி., நடைமுறையில் விரிவுரையாளர்கள் நியமனம்.
மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,298 விரிவுரையாளர்களை, சி.இ.டி., நடைமுறையின் கீழ், நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள், இறுதி கட்டத...
டி.என்.பி.எஸ்.சி., பதவிகளை நிரப்புவதில் இழுபறி : காத்திருப்பவர்கள் ஏமாற்றம்.?
அரசுப் பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர் பதவி களை நிரப்புவதில், தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது. காலி...
இளநிலை உதவியாளர் 809 பேர் சொந்த மாவட்டத்தில் நியமனம்.
பள்ளி கல்வித் துறையில், 809 இளநிலை உதவியாளர்கள், அவரவர் சொந்த மாவட்டங்களில், நேற்று பணி நியமனம் செய்யப்பட்டனர்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு.?
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரெங்கனாதன் தலைமையில், மாவட்ட பொரு...
அரசு வழக்கறிஞர் பணி சான்றிதழ், நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொதுபணியில் அடங்கிய உதவி அரசு வழக்குரைஞர் நில...
குரூப் 1 முதல்நிலை தேர்வு கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு
குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-1 பதவியில...
தமிழ்ப் பல்கலை.யில் தேர்வு முடிவுகள் வெளியீடு.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டன.இதுகுறித்து பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட...
இணையதளத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல்.
பிளஸ் 2 உடனடி தேர்வுக்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இணையதளத்தில்,இன்று விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம் செய்ய மத்திய அரசு உறுதி: பார்லிமென்டில் அனைத்து கட்சியினரும் காரசார பேச்சு.
சிவில் சர்வீசஸ் தகுதி தேர்வு முறையை மாற்ற வேண்டும்; தேர்வுக்கான தேதியை வெளியிட்டு, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பை, உடனடியாக திரும்...
Jul 25, 2014
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பிரிவு பணியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!
மாநிலம் முழுதும் உள்ள 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு பணியமர்த்தல் உதவிப் பிரிவுகளுக்கான பணியாளர் ப...
கல்விச்செய்தி வாசகர்களே,இளநிலை உதவியாளர் பணியிடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு...
கல்விச்செய்தி வாசகர்களே,இளநிலை உதவியாளர் பணியிடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு... இன்று நீங்கள் தேர்வு செய்த இடங்கள் தவிர்த்து ...
TNTET Article :கடவுளே எதையும் தாங்கும் இதயம் கொடு;72,711 தேர்வர்களின் கண்ணீர் பிரார்த்தனை....
கடலின் ஆழத்தை கண்டறிவதற்கு அறிவியல் துறையில் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.... ஆழ்மனதின் உணர்வுகளை கண்டறியவும் மெஸ்மர் மருத்துவ உளவியல் மு...
TNTET Article : முடிவைத் தருமா? இந்த 30...
சென்ற தகுதித் தேர்வில் தோற்ற கணத்த மனதோடு வழிந்த கண்ணிரையும் அரைகுறையாக துடைத்து கொண்டு வெறிஅடங்கிய லட்சியதுடன் புத்தகங்களை வெறித்துப் ப...
பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு.
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரிய...
இளநிலை உதவியாளர்; இன்று கலந்தாய்வு
அரசு பள்ளிக்கல்விதுறையில், இளநிலை உதவியாளர் பணிநியமனம் வழங்குவதற்கான ஆன்- லைன் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. டி.என்.பி.எஸ்., தே...
பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? இடைநிலை ஆசிரியர்கள் பகீர் புகார்
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச...
Mobile Application மூலம் வகுப்புகளில் மாணவர்களின்கவனத்தை கணிக்கும் முறை
மொபைல் ஆப் (செயலி) மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறைந்த கட்டணத்தில் பி.எஸ்.என்.எல். 3-ஜி சேவை
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிடக் குறைவான கட்டணத்தில் மொபைல் 3-ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம்...
பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்தவகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுகளின் விபரத்தில், ரத்தவகை இடம்பெற செய்யும் வகையில், ரத்தம் கண்டறியும் முகாம் நடத்த உத்தரவிடப்பட...
பி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினமும் கூடுதலாக 2,000மாணவர்களுக்கு அழைப்பு.
இன்னும், 11 நாளில், பி.இ., கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால், கலந்தாய் விற்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, கணிசமாக, அண்ணா பல்கலை அத...
'1.90 லட்சம் பதவிகள் காலி'
பெங்களூரு : "மாநில அரசின், 28 துறைகளில், 1.90 லட்சம் பதவிகள் காலியாக உள்ளன. ஆனால், இதில்,அவசியமான பதவிகள் மட்டுமே நிரப்பப்படும்,” என, ...
ஒரு மாணவன், ஒரு பாட்டில், ஒரு செடி
சிவராமன் - இன்னும்கூட இப்படியும் சில நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒருநெத்தியடி உதாரணம். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சிட்ட...
வேலையில்லாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு "அம்மா' திறன் வேலைவாய்ப்பு- பயிற்சித் திட்டம்.
வேலையில்லாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு, சிறு-குறு தொழில்களில் பயிற்சி அளிக்கும் வகையில் "அம்மா' திறன் வேலைவாய்ப்பு, பயிற்சி...
Jul 24, 2014
தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை? - விடுதலை இ- பேப்பர்
கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து...
அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு மு...
TNTET Article:கூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்.....P. Rajalingam
மறைக்கப்படும் பணியிடமும்,மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது என்பார்கள்.... அப்படியானால் மறைக்கப்பட்ட பணியிடத்திற்கும்,மறுக...
TNTET Article : டெட் தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?
டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமை...
ஆசிரியர்கள் நியமன விபரம் ... பள்ளிக்கல்வித்துறை:மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...
மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ... SG T =938 BT= 13,777 PG T=2881 SPECIA...
ஆசிரியர்கள் நியமனம் :Reply from cm cell
ப.க.இந.க.எண்.54903/சி2/14, நாள் 17.07.2014 DIR,SCHOOL EDN Reply :ஏற்கப்பட்டது 1.பின்னடைவுப் பணியிடங்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரி...
சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை.
சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க முதலமைச்சர் தனிப்பிரிவில் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து...
ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை - தினமலர்
'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில், மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழங...
3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் தகவல்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ச...
துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி
தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம்ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளத...
முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது.
முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று இயக்குனர் பிற...
தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறைசெய்ய விவரம் கோரி உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 1...
5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதிய...
பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு ஜூலை 28ல் துவக்கம்
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு ஜூலை 28ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் பத்தா...
சட்டக் கல்லூரிகளில் 50 விரிவுரையாளர்கள் நியமனம் செப்டம்பர் 21-ல் எழுத்துத்தேர்வு
அரசு சட்டக் கல்லூரிகளில் 50 முதுநிலை விரிவுரையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார் கள். இதில், சட்டம் சம்பந்தப்பட்ட ...
அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில் அரசுக்கு அக்கறை கிடையாது
அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில், தமிழக அரசுக்கு, அக்கறை கிடையாது. அதனால், கல்விக்கான நிதி ஒதுக்கீடு, காமராஜர் ஆட்சி காலத்தில், 35 சதவீதமாக...
பி.எட்., விண்ணப்பம் வினியோக தேதி நீட்டிப்பு
"தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம், 25ம் தேதி (நாளை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,'...
ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில், மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழ...
Jul 23, 2014
ஆசிரியர் நியமனம்: 2013–ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை...!!!
சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அதில், 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்...
பள்ளிகள் அறிவின் வாயில்கள் என அழைக்கப்படுகின்றன.....நாளுக்கு நாள் அவை மூடுவிழாவினை சந்திப்பது தான் மிகுந்த வேதனை.....
சட்டியில் சோறு இருந்தால் தானே அகப்பையில் வரும்.... மாணவர்களே பள்ளியில் இல்லையென்றால் ஆசிரியர் பணியிடங்களை எவ்வாறு எதிர்பார்க்க இயலு...
Flash News:பள்ளிக்கல்வித்துறைக்கு குரல் கொடுத்தார் பாலபாரதி MLA; பணிநியமனம் உறுதி.
தற்போது (23.7.2014)தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்ட...
TNTET: பணியிடக்குறைவால் இன்னல் படும் நேரத்தில் ஒரு இனிப்பான செய்தி.
நாம் அனைவரும் பணியிடக்குறைவால் கஸ்டப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் காலங்கள் சிறிது கனிந்து வருகின்றன....இதன் முதற்கட்டமாக..
TRB: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க " டி.ஆர்.பி."தீவிரம்..!
போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்துவிண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்)...
தனித்தன்மையுடன் தலை நிமிருங்கள் ! விகடன் இதழ்
''உங்கள் கனவுகள், மிகப் பெரிதாக இருக்க வேண்டும். சிறிய கனவு, குற்றம். உங்களின் தனித்தன்மைதான் உங்களை உயர்த்தும்'' என்று...
கல்வி துறையில் கைவிடப்பட்ட பழைய அறிவிப்புகள்.
அறிவுசார் பூங்கா திட்டம் உள்ளிட்ட, சில முக்கிய திட்டங்களை, கல்வித் துறை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.கடந்த 2012 - 13ல், சிவபதி, பள்ளிக்கல...
இணையதள வாயிலாக இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு.
பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக ம...
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சி.
அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு...
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி தீவிரம்
கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 1500க்கும்...
இழுபறியில் பணி நிரந்தர உத்தரவு; கலையாசிரியர்கள் போராட திட்டம்.
கலையாசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்து, ஓராண்டாகியும் எவ்வித பணி உத்தரவும் வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள...
கல்விச் சீர்திருத்தங்களுக்காகத் தனது அரசையே பறிகொடுத்த- கம்யூனிஸ்ட் கட்சி
1956-ல் மொழிவழி மாநிலங்கள் அமைந்தன . 1957-ல் சென்னை ராஜதானியிலிருந்து பிரிந்த கேரள மாநிலத்தில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் கம்யூனிஸ்...
TRB:சட்ட கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி
அரசு சட்டக் கல்லூரிகளில், 50 விரிவுரையாளர்களை நியமனம்செய்வதற்காக, செப்டம்பர், 21ம் தேதி, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), போட்டி தேர்...
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள் மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர பயிற்சி சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள், மேற்படிப்புக்காகஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது அனுமதி தேர்வில் ...
அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்.
SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE... >2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்...
பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரத்தடை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தமிழக பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு...
15,000 ஆசிரியர்களின் வேலை இழப்பைத் தடுத்த போராட்டம்
்1958-ல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றிருந்த ஆசிரியர் மாணவர் விகிதத்தை, 80 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் 2-வது ஆசிரியர் என்று அரசு ...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என அமைப்பின் பெயர் மாற்றம்
1957-ல் சென்னையில் 3-வது மாநில மாநாடு நடைபெற்றது. மொழிவழி மாநிலங்கள் உருவானதால் " சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் " என...
Jul 22, 2014
TRB published notification for Direct Recruitment of Lectures.
Direct Recruitment of Lecturers (SeniorScale) / Lecturers Senior Scale (Pre-Law) For Government Law Colleges-2013-2014 - Click here for Not...
ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்?
TRB சொல்வது: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த 3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப...
ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் ...
TNTET Article :கரம் கிடைக்குமா கண்ணீர் துடைக்க....
ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது என்கிறார்கள் கல்வி உளவியளாளர்கள்..... ஆனால் அந்த தலைவிதியெ தீர்மானிக்கும் ஆசிரி...
மக்கள் பார்வையை ஈர்க்கவைத்த ஆசிரியர் சங்கத்தின் நிகழ்வு
பதிவு-3 முதல்வரான ராஜாஜி 1952-ல் முற்பகல் பள்ளிகளில் கல்வி ; பிற்பகல் தந்தையுடன் சேர்ந்து குலத்தொழில் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்...
TNTET:சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர்
சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என,...
TNTET: (பழைய பதிவு ,கல்விச்செய்தி வாசகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க மீண்டும் பதிவிடப்படுகிறது.) ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண்களை பாடவாரியாக ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்
கல்விச்செய்தி நண்பர்களே நமது மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம் வாருங்கள்...
புதிய ஆசிரியர்கள் நியமனம் ஆசிரியர் பேரவை வரவேற்பு.
தமிழக அரசின் கல்வி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட, புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு ஆசிரியர் பேரவை வரவேற்பு தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி
வங்கிகளின் வங்கி என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இ...
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு நிர்ணயம் - பொறியியல் அல்லாத பிரிவுகளுக்கு சலுகை.
அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தைத் தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயி...
1,400 இளநிலை உதவியாளர்கள் 25, 26ம் தேதி பணி நியமனம்.
பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர ம...
டிஎன்பிஎஸ்சி தேர்ந்து எடுத்த 1,395 இளநிலை உதவியாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.
கிடப்பில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்புகள் - தினமலர்
குரூப் 4 தேர்வு உட்பட டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த தேர்வு அட்டவணைகள் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: தேர்வுக்கூட நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 27–ந் தேதி,ஒருங்கிணைந்த பொறியாளர் பணியில் அடங்கிய பல்வேறு உதவிப்பொறியாளர் பதவிகளில் உள்ள 98 காலி...
பயிற்சி ஆசிரியர், முதல்வர் இன்றி தள்ளாடும் அரசு ஐ.டி.ஐ.,க்கள்.
திறம் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.,), முதல்வர், பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால்,...
பிறப்பு, இறப்பு பதிவு பணி 34 பேருக்கு வேலை தர முடிவு.
பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, இம்மாதம் 31ம் தேதிக்குள், விண்ணப...
ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல்.
சங்கராபுரம் அருகே பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் 15க்குள் சொத்து விவரம் அளிக்க வேண்டும்.
மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக்கை...
Jul 21, 2014
பள்ளிக்கல்வித்துறை :இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப்IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1395 இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவ...
உழைப்பால் வரும் அதிர்ஷ்டம்
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிர்ஷ்டம் அடிக்கும்' என ஒரு அறிஞர் கூறியுள்ளார்.
TNTET:வெய்டேஜ் சரிபார்ப்பில்....பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது...
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வெய்டேஜ் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் பி.எட் க்கு பதிலாக
பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை...
DSE - FINANCE CONTROLLER - SGT SELECTION / SPECIAL GRADEPAY - PERSONAL PAY & SPECIAL PAY FIXATION REG CLARIFICATION CLICK HERE...
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: செப்.21ல் நடைபெறும்
‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்...
ஆசிரியர் இயக்கத்தின் முதல் மாநில மாநாடும், மாஸ்டரின் சான்றிதல் இரத்தும், திருமணமும்..
( பதிவு-2 ) அடிமை ஆட்சியில் அன்று பெற்றுவந்த ஊதியம் இளநிலைக்கு ரூ.12, இடைநிலைக்கு ரூ.18.. அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை தான் வழங்கப்பட்டது..
ஆசிரியர் இயக்கத்தின் தோற்றம்
(பதிவு-1) சென்னை இராஜதானியல் தான் நம் அமைப்பு தோன்றியது.. மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்படாத சென்னை இராஜதானியில் 25 மாநிலங்கள்...
வரலாறு என்றும் தகராறு ஆகிவிடக் கூடாது தோழர்களே...
" ஆசிரியர் இயக்க வரலாறு "... 1947 முதல் இன்று வரை.. மாஸ்டர் வா.இராமுண்ணி ஆசிரியர்களுக்கான இயக்கத்தை தோற்றுவித்தது முதல்....
TNTET PAPER 1:அதிர்ச்சி! இடைநிலை ஆசிரியர் நியமனம் இனி இல்லை?காலைக்கதிர்
இடைநிலை ஆசிரியர் நியமனம் இனி இல்லை? அரசுப்பணிக்காக காத்திருப்போர் கடும் விரக்தி
TNTET 2013 :paper I I English - Consolidated Statements & Sharing Vacancies(Anticipated)
As per the 1392 data entered in Kalviseithi, we attach anticipated. Consolidated Statements & Vacancies Sharing among category wise f...
ஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள் - தினமணி
ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட ...
PG-TRB: தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்...!
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...
TNTET-ஜூலை 30:வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும்.
வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.
TNTET Paper - 1 Vacant Calculation
Paper 1 vacancy still not announced. I have prepared a chart forvacancies ranging from 1000 to 3000. There is a news 2800 posts willbe a...
ஆசிரியர் நியமனம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். - மீனாட்சி சுந்தரம்
கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புது ஆசிரியர்கள்மட்டுமே நியமிக்கப்படு வார்கள் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்ச...
ராணுவத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ராணுவத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூ...
BRT சங்க செயற்குழு கூட்ட தீர்மானங்கள்.
20-07-2014 தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவோண திருமண மண்டபத்தில் ,தமிழ்நாடு அனைத்து வளமையான ஆசிரியர்கள் முன்னேற்ற...
குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினம்.
நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.தேனியில் நேற்று எட்டு தேர்வு மையங்களில் குரூப்...
'ஆதார்' அட்டையுடன் இணைந்த நேரடி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக, மத்திய திட்ட கமிஷன் மற்றும் ஆதார் அடையாள அட்டை வழங்கும்ஆணையத்தின் அதிகாரிகள் குழு, நாடு முழுவதும், 300 மாவட்டங்களில் ஆய்வு ச...
டூவீலரில் வரும் மாணவர்கள் விபத்தில் சிக்கினால் தலைமை ஆசிரியரே பொறுப்பு.
ஓட்டுனர் உரிமம் இல்லாமல், பள்ளிகளுக்கு மாணவர்கள், டூவீலர்களில் வரக்கூடாது.மீறி வந்து அவர்கள் விபத்தில் சிக்கினால்,சம்பந்தப்பட்ட தலைமை ஆசிர...
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளத்தில்சனிக்கிழமை வெளியிடப்பட்டத...
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு 50 சதவீதம் பேர் வரவில்லை.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று குரூப்-1 தேர்வை நடத்தியது. 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
அரசுப்பள்ளிகளில் கணித ஆய்வுக்கூட திட்டம் கனவாய் போனது!அறிவிப்போடு முற்றுப்புள்ளியால் ஏமாற்றம்.
அடிப்படை கணித அறிவை மாணவர்களுக்கு செயல்வழியாக கற்பிக்க, அரசு அறிவித்த நடுநிலைப்பள்ளிகளுக்கானகணித ஆய்வுக்கூடத் திட்டம் இரண்டு ஆண்டுகளாக செய...
ஆங்கில வழி கல்வி: பள்ளிகள் விபரம் சேகரிப்பு - தினமலர்
ஆங்கில வழி கல்வி போதிக்கும் பள்ளிகள் விபரத்தை, வரும் ஜூலை 22 க்குள் தெரிவிக்கும்படி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல் - தினமலர்
மதுரை:"பி.எட்., படிப்பிற்கு 'ஆன்--லைனில்' விண்ணப்பிக்கும் போது, 'கிரேடிங்' முறையிலுள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலை...
வறுமையில் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள்:1,250 பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி - தினமலர்
தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியை சேர்ந்த, 1,250 ஆசிரியர்கள், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
Jul 20, 2014
10th std English Study Material
English I Paper Material.pdf click here... English I I Paper Material.pdf click here... Thanks &With Regards... M.Muthup...
1997 Data Entry Operator பணி: SSC அறிவிப்பு.
அனைத்து இந்திய ஓபன் போட்டி தேர்வு மூலம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Sta...
கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை.
"அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியர்கள் கோரிக...
பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள்.
*2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை. *TET ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட,
நீயா? நானா? "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி விஜய்டிவியில் -20.07.2014
விஜய் டிவியின் 20.07.2014 நீயா? நானா? நிகழ்ச்சியின் தலைப்பு "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி அனைவரும்காணுங்கள் .....
தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் சமச்சீர்கல்வி முறை முறையாக அமலாக வில்லை என்றுசட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் து...
ஆசிரியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு[தலையங்கம்-dailythanthi)
சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கட்டிடத்துக்குள்வேட்டி அணிந்து வந்தார் என்ற ஒரே காரணத்துக்காகஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்...
இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு: 1.40 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)...
வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆய்வு செய்து அங்கீகரிக்க தமிழக அரசு உத்தரவு.
'தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால், அம்மாநில பாட...
பொறியியல் கல்லூரி ஆசிரியர் நியமன வயதை 35 ஆக நிர்ணயிப்பது ஏன்?'
''கலை கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 57வயது என இருக்கும்போது, பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும், 35 வயது ...
தேசிய அளவில் கல்வி தரத்தில் தமிழகம் சாதனை: பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடம்!!
தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.முதல் இரு இடங்களை, முறையே, லட்சத் தீ...
Jul 19, 2014
TNTET: இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு; அரசு தீவிர ஆலோசனை.
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பற்றி அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது. தாள் 1ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக...
TRB Asst Professors Recruitment Interview Called
Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional List of Candidates Called ...
கூட்டுறவு வங்கி காலி இடம் விரைவில் நியமனம்: அமைச்சர்
சட்டசபையில், கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கைமீது நடந்த விவாதம்: தே.மு.தி.க., செந்தில்குமார்:
அரசு பணியில் காலியாக உள்ள எஸ்சி பிரிவு இடத்தை 6 மாதத்தில் நிரப்ப வேண்டும்.
பெருங்களத்தூரைச் சேர்ந்த, மத்திய, மாநில அரசுகளின் தாழ்த்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.கருப்பையா உயர் நீதிமன்றத்தில் பொதுந...
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடுதொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியது.
வேளாண் பல்கலை.க்கு 172 புதிய பேராசிரியர்கள்: பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்கினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள172 உதவிப் பேராசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா வெள்...
இந்தியன் வங்கியில் 251 சிறப்பு அதிகாரி பணி.!
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 251 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும்விருப்பமும் ...
Jul 18, 2014
இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்-தினத் தந்தி
சென்னை, ஜூலை.18-தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அ...
சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்.
Announcements of School Education Department 2014-15 - Tamil Version Click Here...
பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ்முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார்-Dinamani News
அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய அவை விதி எண் 110-ஐ 3 ஆண்டுகளில்115 முறை பயன்படுத்தியுள்ள ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவை மரபுகளை மதிக்க வ...
2014-15:நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் .
2014-15-ம் கல்வியாண்டில், , முதுகலை ஆசிரியர் 952, பட்டதாரி ஆசிரியர் 2,489, உயற்கல்வி இயக்குனர் 18.
ஐகோர்ட்டின் மதுரைக் கிளை வழக்குகளை கவனிக்க புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள்.
சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும்...
நடப்பு கல்வி ஆண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு.
தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
எள்ளளவு பயன் உண்டா?
18,000 ஆசிரியர்கள் இன்னும் 15 நாட்களில் நிரப்பப் படும்-பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி வீரமணி. 20,000 ஆசிரியர்கள் இன்னும் 15 நாட்களில் நிரப்ப...
513 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பிடத் தேர்வு வாரியத்திற்கு ஆணை
தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்தவிவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலர் பேசினர். அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் பி.ப...
1 கோடி பார்வையாளர்களை கடந்தது உங்கள் கல்விச்செய்தி...
கல்விச்செய்தி வாசகர்களின் பேராதரவுடன் மிக மிக குறுகிய காலத்தில் 1 கோடி பார்வையாளர்களை விரைவாக கடந்தது உங்கள் கல்விச்செய்தி...
TRB TAMIL B SERIES 21 கருணை மதிப்பெண் அரசால் review மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சில
TRB TAMIL B SERIES 21 கருணை மதிப்பெண் அரசால் review மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சில...
அரசுப் பள்ளிகளின் ஆங்கில வழி பாடப் பிரிவுகளில் புதிதாக 1.06 லட்சம் மாணவர்கள்: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்.
அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளில்இந்த ஆண்டு புதிதாக 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல...
பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் த...
பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முதல் முறையாக வயது வரம்பு நிர்ணயம்.
அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட தேர்வுக்குமுதன் முறையாக வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது பொறியியல் பட்டதாரி...
பி.எட்., எம்.எட். படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க புதிய வசதி.
பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எங்கள் பிள்ளைகளையும் ** டாக்டராக்குவோம் *நரிக்குறவர் சமுதாய மக்கள்உறுதி.
தேவகோட்டை - ஜூலை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு தேவகோட்டை அருகில் உள்ள நரிக்குறவர் இன பெண்கள் திரளாக தங்கள்ப...
எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு ஜூன் / ஜூலை 2014, தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 18.7.14 அன்று தேர்வெழுதிய மையங்களில் வழங்கப்படும், மேலும் மறுகூட்டலுக்கு 21 முதல் 23.7.14 வரை அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
DGE - SSLC SPECIAL EXAM JUNE / JULY 2014 - MARK SHEETS ISSUED & RE-TOTALING REG INSTRUCTIONS CLICK HERE...
PAY ORDER - DSE - PAY CONTINUATION ORDER FOR 730 &710 TEACHING POSTS FROM 01.07.2014 TO 30.09.2014
DSE - 730 TEMPERORY POSTS CONTINUATION ORDER CLICK HERE... DSE - 710 TEMPERORY POSTS CONTINUATION ORDER CLICK HERE...
தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - 01.12.2013 அன்றைய நிலவரப்படி ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதிப் பெற்றோர் முன்னுரிமைப் பட்டியல் சார்ந்து விவரம் கோரி உத்தரவு.
DSE - LAB ASST SENIORITY LIST AS ON 01.12.2013 DETAILS CALLED REG PROC CLICK HERE...
பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்.
தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.சட்டசபையில், பள்ளிக் கல...
அரசு பணியில் சேர்ந்தால் கோப்புகளை பார்க்க தமிழ் கட்டாயம் படித்திருக்க வேண்டும்
உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானியகோரிக்கை மீதானவிவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத்(ஓசூர்) சட்டப்பேரவையில் நேற...
புலம்பும் தலைமையாசிரியர்கள்
குறு வட்ட, மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு முன், விளையாட்டுக்கான நிதியை வழங்காததால், அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின...
சமச்சீர் கல்வி பள்ளிகளை ஒரே துறையாக்க வேண்டும்.
பேரவையில் நேற்று கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு விக்கிரவாண்டி ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பே...
Jul 17, 2014
நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆச...
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்
அமைச்சர் வீரமணி தகவல்: புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்.2012-13ல்
TNTET 2013 :PAPER II EXPECTED CUT - OFF
TET 2013 PAPER II EXPECTED CUT - OFF click here... Thanks To , விடியல் பயிற்சி மையம், வேலூர்
11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம் - தினமலர்
புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் இரண்டே ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 54 அரசு கல்லூரிகள் தொடங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்டப்பேரவையில் பாராட்டு.
தமிழகத்தில் இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையாக, இரண்டே ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 54 அரசு கல்லூரிகள் தொடங்க, முதலமைச்சர...
தரம் உயர்த்தப்படும் 200 பள்ளிகள்காலியிடம் நிரப்ப மீண்டும் 'கவுன்சிலிங்' சட்டசபையை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்?
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர், மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங்அறிவிப்பு, சட்டசபையில் வெள...
பெயிலானவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வு முடிவு நாளைவெளியீடு!
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்புதுணைத்தேர்வு முடிவு நாளை(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் காலி பணியிடங்கள்; சிறப்பு வகுப்பு துவக்குவதில் சிக்கல்?
ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடங்கள்தொடர்வதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங...
6.25 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப் 1தேர்வு ஹால் டிக்கெட்' வெளியீடு.!
வரும், 20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியி...
டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒரு தேர்வுக்கு 3 முடிவுகளா?:விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்..
பொறியாளர்கள் நியமனத்திற்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒருதேர்வுக்கு, அதன் முடிவுகள் அடங்கிய பட்டியலை மூன்று முறை வெளியிட்டு குளறுபடி நடந்து...
பத்து மாணவர்களுக்கு குறைவான தொடக்க பள்ளிகள் : இழுத்து மூட அரசு யோசனை - தினமலர்
குஜிலியம்பாறை: அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின் பரிசீலனையில் உள...
அரசு ஊழியர்களின்ஓய்வு வயது உயருமா? - தினமலர்
புதுடில்லி:''மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, தற்போதுள்ள, 60லிருந்து, 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை,'' என, மத்திய பணியா...
TRB Corringendum: Asst Proffessor in Engineering Colleges
மாற்றியமைக்கப்பட்ட புதிய அறிவிப்பு EIE (14E05) பாடப்பிரிவில் BCM W ல் இருந்த ஒருபணியிடம் BC W க்கு மாற்றியமைக்கப்பட்டது.
பத்து மாணவர்களுக்கு குறைவான தொடக்க பள்ளிகள் : இழுத்து மூட அரசு யோசனை
அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின் பரிசீலனையில் உள்ளது.
அரசுப்பணிக்கு போக 'கொம்பு சீவும்' கிராமம்: வீட்டுக்கு வீடு அரசு ஊழியர்.
மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில் வீட்டுக்கு ஒருவர் அரசுப்பணியில் உள்ளனர். இந்த கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இதில் 71 பேர் அரசு ஊழியர...
ஆசிரியர்கள் மீது வருமான வரி ஏய்ப்பு புகார்!
அரக்கோணம் வட்டத்தைச் சேர்ந்த 7 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக தமிழக அரசுக்குச் சென்ற புகார...
வழக்கு - பகுதி நேர துப்புரவு பணியாளர்களால் தங்களது பணியினை வரன்முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட் வழக்கில் பிறப்பித்த இறுதியாணை நடைமுறைப்படுத்துதல் சார்பு.
DEE - PART TIME SWEEPER REGULARISATION REG FINAL JUDGEMENT REG PROC CLICK HERE... TN GOVT LTR NO.7172/CC3/2014,DATED.14.03.2014 - EMPLOY...
தனி தேர்வர்களுக்கு மார்க் பட்டியல்.
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, நாளை, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.தேர்வுத்துறை அறிவிப்பு:
6 வது ஊதியக்குழு அறிக்கையின்படி ஊதிய நிர்ணயம் செய்யும்போது 1.86 ஆல் பெருக்கப் பட்டதற்கான விளக்கம்.
Did you know how the 6th CPC Multiplication Factor of 1.86 was derived?The 6th Pay Commission had recommendeda Multiplication Factor of 1....
Jul 16, 2014
RTI LETTER: கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் ஆணை தொடர்பான தகவல் உரிமை சட்ட கடிதம்.
பிற்படுத்தப்பட்டோ்மிகவும் பிற்படுத்தப்பட்டோ்மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கிழ் கள்ளர்சீரமைப்புப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்...
BRTE: ஆசிரிய பயிற்றுநர்களின் பணிமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுமா?
தமிழகத்தில் வட்டார வளமையத்தின் ஆசிரிய பயிற்றுநர்களை பணிமாறுதல்செய்ய வேண்டுமென்ற அரசின் கட்டாய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பயிற்றுநர்கள் ச...
TNTET: வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்.
வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்: ஆசிரியர் நியமனத்தில் காலியிடம் அதிகம் எதிரொலி அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்...
1093 கல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன் தகவல்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ),’’கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதை தீர்க்க அரசு நடவடிக்கை...
உதவி பேராசிரியர் தேர்வு: டி.ஆர்.பி., அறிவிப்பு
'அரசு பொறியியல் கல்லூரிகளில், 193 உதவி பேரராசியர் பணியிடங்களை நிரப்ப, அக்., 26ம் தேதி தேர்வு நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமாகும் அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு: கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு.
தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு மற்றும் பள்ளிகள் பெயர் விவரப் பட்டியல், ...
'அட்டஸ்டேஷன்' தேவையில்லை: மத்திய அரசு அதிரடி
அரசு தொடர்பான அடிப்படை தேவைகளுக்கான விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்கும்போது, அதிகாரிகளின், 'அட்டஸ்டேஷன்' தேவையில்லை;...
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள்கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
DEE - PANCHAYATH UNION / MUNICIPAL TEACHERS 2013-14 TPF STATEMENT REG AEEO / AAEEO & AUDIT DEPUTY DIRECTOR / INSPECTOR JOINT SESSION ME...
13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி.
தமிழகம் முழுவதும் 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 40-க்கும்மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள...
'பஸ் படிக்கட்டில் மாணவர் பயணித்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை.
'மாணவர்கள், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது...
2015-16 ஆம் ஆண்டிற்கான எண்வகை பட்டியல் ஒப்படைத்தல் மற்றும் தயாரித்தல் சார்பான நிதித்துறை உத்தரவு.
Letter No.37897/BG-I/ 2014-1, dated 14th July 2014 - BUDGET 2015-2016 – Submission of Number Statement – Instructions for the preparation ...
அரசின் ஆதரவோடு, அசுர வேகத்தில், தனியார் பள்ளிகள் வளர்கின்றன. தீர்வு என்ன?
இதற்குத்தீர்வாக, சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது: இந்த சூழ்நிலை மாறி, அரசுபள்ளிகள் உயிர்பெற வேண்டுமானால், 'அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கை...
2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 1100 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 1100 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு...
கவுன்சலிங்கில் உத்தரவு வழங்கியும் பயனில்லை இடமாறுதல் பெற்ற பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம்.
மதுரை, பீ.பீ.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு:
பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்கிறது.
இந்தியா முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள...
மாணவர்கள் இல்லாததால் மூடுவிழா கண்ட அரசுப்பள்ளி.
மாணவர்களே இல்லாததால் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியம் தென்பழனியில் ஊராட்சி ஒன்றிய துவக்...
Jul 15, 2014
CTET - SEPT 2014 Notification
Central Teacher Eligibility Test In accordance with the provisions of sub-section (1) of Section 23 of the RTE Act, the National Coun...
PG TRB: judgment copy of physics
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 03.07.2014 CORAM: THE HONOURABLE MR. JUSTICE S. NAGAMUTHU W.P.No.29346 of 2013 and ...
TRB Announcement
பேராசிரியர் பணி நேர்காணல்: உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும்.
PG TRB:Judgement copy of PG Chemistry
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 04.07.2014 CORAM: THE HONOURABLE MR.JUSTICE S.NAGAMUTHU
PG TRB:Judgement copy of PG Economics
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 04.07.2014 CORAM THE HONOURABLE MR.JUSTICE S.NAGAMUTHU
டி,ஆர்,பி அறிவிப்பு (1) - DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSOR IN ENGINEERING COLLEGES 2013 - 2014
Teachers Recruitment Board College Road, Chennai-600006 DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSOR IN ENGINEERING COLLEGES ...
பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி மறுப்பு: காற்றில் பறக்குது அரசாணை
தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளை கூடுதலாககண்காணிப்பதற்கு அரசாணை வெளியாகியும் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதிக்க ம...
தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு- அமைச்சர் வளர்மதி.
அமைச்சர் அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்காக இலவசத் தகவல் மையம் அமைக்கப்படும்.பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாத...
பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வெளியீடு
பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்புஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் ...
இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இ...
முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு
முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவி...
நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு.
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்குவெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு. 30-ந் தேதி பட்டியல் வெளியீடு.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
RTI LETTER :இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை 20% பணி மாறுதல் மூலம் நிரப்பலாம்- பள்ளிக்கல்வி இயக்குநர்.
இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை 20% பணி மாறுதல் மூலம் நிரப்பலாம்- பள்ளிக்கல்வி இயக்குநர்-RTI LETTE
காகிதத்தில் காத்திருக்கும் கலவை சாதத்திட்டம்: மாணவர்கள் சத்துக்களை பெறுவது எப்போது?
அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டாலும், அது செயல்பாட்டிற்கே வராதது தான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின்,இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையத...
Jul 14, 2014
10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.
புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வ...
தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 30.06.2013 முதல் 31.12.2014 வரை பணி ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு.
DEE - RETIREMENT VACANCY DETAILS CALLED FROM 30.06.2013 TO 31.12.2014 REG PROC CLICK HERE...
உங்கள் வேய்ட்டேஜ் மதிப்பெண்ணை காண
Teachers Recruitment Board College Road, Chennai-60000 DIRECT RECRUITMENT FOR THE POST OF SCHOOL ASSISTANT...
TNTET - மகிழ்ச்சியான செய்தி.. DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013
TRB வலைத்தளத்தில் வந்துள்ளது Teachers Recruitment Board College Road, Chennai-600006 DIRECT RECRUITMENT OF B.T. ASSISTAN...