பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2014

பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு.


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக, மற்ற பாடப் பிரிவுகளை,
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதியான, இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்தவர்கள், மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவர். தவிர, அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ்2 கல்வித் தகுதியை, தமிழ்வழி அல்லது ஆங்கில வழி, எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை.

பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருப்பதை பொறுத்து, 20 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலர் அரசு கூறுகையில், ''தமிழ்வழியில் படித்த ஆசிரியர்களுக்கு, இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது, வரவேற்கத்தக்கது.தவிர, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங்கள் வரவேண்டியுள்ளது. இதில், அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில்,

தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை, கூடுதலாக அதிக வாய்ப்புள்ளது,'' என்றார்.

48 comments:

  1. Replies
    1. Nanbargale MBC la english candidates with relaxation , without relaxation ethana per pass panni irukanga therinja sollunga plz...

      Delete
    2. MBC ENGLISH CANDIDATES
      ABOVE 90 - 1714
      82 - 89. - 1635

      Delete
  2. Im pongada neengalum unga TET Im.....

    ReplyDelete
  3. இதென்னப்பா மறுபடியும் 10726 ன்னு சொல்லிக்கொண்டு காலம் போகுது. போஸ்டிங் அதிகமில்லையா ?

    ReplyDelete
  4. Today paper 1 notification varum nanba

    ReplyDelete
    Replies
    1. paper 1 - D.TEd. waitage eppadi paarkka vendum. pls sollunga.

      Delete
  5. Hi frs nan paper1 73.59 paper2 66.48 Tamil major mbc-dnc enaku job kidaikuma tell me or nan g4 exam pass pani ct department chennai la kidaichuruku poi join panava kulapama iruku yaravathu help me frs plz wait ur comment

    ReplyDelete
    Replies
    1. sir first ketacha joba kumbudu podu first join pannunga, ketacha joba thavara vitrathinga, goverment job ketaikarathu romba kastam

      Delete
    2. join panunga sir one week la therinjrumla then change the decision

      Delete
  6. சோதனைமேல்
    சோதனை போதுமடா சாமி
    வேதனைதான்
    வாழ்க்கையென்றால்
    தாங்காது பூமி
    (சோதனைமேல்)
    சொந்தம் ஒரு கைவிலங்கு நீ
    போட்டது - அதில்
    பந்தம் ஒரு கால் விலங்கு நான்
    போட்டது
    (சோதனைமேல்)
    ஆதாரம் இல்லையம்மா ஆறுதல்
    சொல்ல - நான்
    அவதாரமில்லையம்மா தத்துவம்
    சொல்ல
    பரிகாரம் தேடீ நான் எவ்விடம்
    செல்ல - எனக்கு
    அதிகாரமில்லையம்மா வானகம்
    செல்ல
    ஒரு நாளும் நான் இதுபோல்
    அழுதவனல்ல - அந்தத்
    திருநாளை மகன்
    கொடுத்தான் யாரிடம் சொல்ல!
    (சோதனைமேல்)
    பெண் (மருமகளாக படத்தில்
    வரும் பிரமிளா
    தன் குரலில் வசன நடையில்
    சொல்வது )
    மாமா, காஞ்சுபோன
    பூமியெல்லாம்
    வத்தாத நதியைப்
    பார்த்து ஆறுதல் அடையும்
    அந்த
    நதியே காஞ்சி போயிட்டா....
    துன்பப் படுற்வங்க எல்லாம்
    அவங்க
    கவலையை தெய்வத்துக்கிட்ட
    முறையிடுவாங்க, ஆனா,
    தெய்வமே
    கலங்கிநின்னா - அந்த
    தெய்வத்துக்கு
    யாராலே ஆறுதல் சொல்ல
    முடியும்?
    பாட்டு தொடர்கிறது:
    தானாடவில்லையம்மா சதையாடுது -
    அது
    தந்தை என்றும்
    பிள்ளை என்றும்
    விளையாடுது
    பூவாக வைத்திருந்தேன்
    மனமென்பது - அதில்
    பூநாகம்
    புகுந்து கொண்டு உறவென்றது
    அடிதாங்கும்
    உள்ளமிது இடி தாங்குமா?
    இடி போல பிள்ளை வந்தால்
    மடி தாங்குமா?
    (சோதனை மேல் சோதனை)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே.....

      உறுதியாக உங்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணிற்க்கு அரசு பணி கிடைக்கும் கவலை வேண்டாம்

      Delete
    2. Dear Sathish,

      Day By Day paper 1 vacancy is reducing. What would be the expected vacancy?

      Paper 1, MBC, TET 99, Wgt 69.89 English medium Can i expect this time?

      Delete
    3. Paper 1 ku above 2000 vacnt sure ah irukumnu nenaikaren sir don't feel...

      Delete
    4. பாட்டு பாட இதுவாஇடம்

      Delete
    5. Dear Satheesh kumar satheesh nanbarae.... please give idea about Tamil typing in kalviseithi comments.

      Delete
    6. Dear Mr. Arun S,

      I am not getting your point...

      What u r trying to say here?

      Delete
    7. Playstore la poi "Ezhuthani" tamil nu type pane atha download pannunga sir

      Delete
    8. I am bharathi female MBC Chemisty 67.01 any chance?

      Delete
  7. சோதனைமேல்
    சோதனை போதுமடா சாமி
    வேதனைதான்
    வாழ்க்கையென்றால்
    தாங்காது பூமி
    (சோதனைமேல்)
    சொந்தம் ஒரு கைவிலங்கு நீ
    போட்டது - அதில்
    பந்தம் ஒரு கால் விலங்கு நான்
    போட்டது
    (சோதனைமேல்)
    ஆதாரம் இல்லையம்மா ஆறுதல்
    சொல்ல - நான்
    அவதாரமில்லையம்மா தத்துவம்
    சொல்ல
    பரிகாரம் தேடீ நான் எவ்விடம்
    செல்ல - எனக்கு
    அதிகாரமில்லையம்மா வானகம்
    செல்ல
    ஒரு நாளும் நான் இதுபோல்
    அழுதவனல்ல - அந்தத்
    திருநாளை மகன்
    கொடுத்தான் யாரிடம் சொல்ல!
    (சோதனைமேல்)
    பெண் (மருமகளாக படத்தில்
    வரும் பிரமிளா
    தன் குரலில் வசன நடையில்
    சொல்வது )
    மாமா, காஞ்சுபோன
    பூமியெல்லாம்
    வத்தாத நதியைப்
    பார்த்து ஆறுதல் அடையும்
    அந்த
    நதியே காஞ்சி போயிட்டா....
    துன்பப் படுற்வங்க எல்லாம்
    அவங்க
    கவலையை தெய்வத்துக்கிட்ட
    முறையிடுவாங்க, ஆனா,
    தெய்வமே
    கலங்கிநின்னா - அந்த
    தெய்வத்துக்கு
    யாராலே ஆறுதல் சொல்ல
    முடியும்?
    பாட்டு தொடர்கிறது:
    தானாடவில்லையம்மா சதையாடுது -
    அது
    தந்தை என்றும்
    பிள்ளை என்றும்
    விளையாடுது
    பூவாக வைத்திருந்தேன்
    மனமென்பது - அதில்
    பூநாகம்
    புகுந்து கொண்டு உறவென்றது
    அடிதாங்கும்
    உள்ளமிது இடி தாங்குமா?
    இடி போல பிள்ளை வந்தால்
    மடி தாங்குமா?
    (சோதனை மேல் சோதனை)

    ReplyDelete
  8. சோதனைமேல்
    சோதனை போதுமடா சாமி
    வேதனைதான்
    வாழ்க்கையென்றால்
    தாங்காது பூமி
    (சோதனைமேல்)
    சொந்தம் ஒரு கைவிலங்கு நீ
    போட்டது - அதில்
    பந்தம் ஒரு கால் விலங்கு நான்
    போட்டது
    (சோதனைமேல்)
    ஆதாரம் இல்லையம்மா ஆறுதல்
    சொல்ல - நான்
    அவதாரமில்லையம்மா தத்துவம்
    சொல்ல
    பரிகாரம் தேடீ நான் எவ்விடம்
    செல்ல - எனக்கு
    அதிகாரமில்லையம்மா வானகம்
    செல்ல
    ஒரு நாளும் நான் இதுபோல்
    அழுதவனல்ல - அந்தத்
    திருநாளை மகன்
    கொடுத்தான் யாரிடம் சொல்ல!
    (சோதனைமேல்)
    பெண் (மருமகளாக படத்தில்
    வரும் பிரமிளா
    தன் குரலில் வசன நடையில்
    சொல்வது )
    மாமா, காஞ்சுபோன
    பூமியெல்லாம்
    வத்தாத நதியைப்
    பார்த்து ஆறுதல் அடையும்
    அந்த
    நதியே காஞ்சி போயிட்டா....
    துன்பப் படுற்வங்க எல்லாம்
    அவங்க
    கவலையை தெய்வத்துக்கிட்ட
    முறையிடுவாங்க, ஆனா,
    தெய்வமே
    கலங்கிநின்னா - அந்த
    தெய்வத்துக்கு
    யாராலே ஆறுதல் சொல்ல
    முடியும்?
    பாட்டு தொடர்கிறது:
    தானாடவில்லையம்மா சதையாடுது -
    அது
    தந்தை என்றும்
    பிள்ளை என்றும்
    விளையாடுது
    பூவாக வைத்திருந்தேன்
    மனமென்பது - அதில்
    பூநாகம்
    புகுந்து கொண்டு உறவென்றது
    அடிதாங்கும்
    உள்ளமிது இடி தாங்குமா?
    இடி போல பிள்ளை வந்தால்
    மடி தாங்குமா?
    (சோதனை மேல் சோதனை)

    ReplyDelete
  9. சோதனைமேல்
    சோதனை போதுமடா சாமி
    வேதனைதான்
    வாழ்க்கையென்றால்
    தாங்காது பூமி
    (சோதனைமேல்)
    சொந்தம் ஒரு கைவிலங்கு நீ
    போட்டது - அதில்
    பந்தம் ஒரு கால் விலங்கு நான்
    போட்டது
    (சோதனைமேல்)
    ஆதாரம் இல்லையம்மா ஆறுதல்
    சொல்ல - நான்
    அவதாரமில்லையம்மா தத்துவம்
    சொல்ல
    பரிகாரம் தேடீ நான் எவ்விடம்
    செல்ல - எனக்கு
    அதிகாரமில்லையம்மா வானகம்
    செல்ல
    ஒரு நாளும் நான் இதுபோல்
    அழுதவனல்ல - அந்தத்
    திருநாளை மகன்
    கொடுத்தான் யாரிடம் சொல்ல!
    (சோதனைமேல்)
    பெண் (மருமகளாக படத்தில்
    வரும் பிரமிளா
    தன் குரலில் வசன நடையில்
    சொல்வது )
    மாமா, காஞ்சுபோன
    பூமியெல்லாம்
    வத்தாத நதியைப்
    பார்த்து ஆறுதல் அடையும்
    அந்த
    நதியே காஞ்சி போயிட்டா....
    துன்பப் படுற்வங்க எல்லாம்
    அவங்க
    கவலையை தெய்வத்துக்கிட்ட
    முறையிடுவாங்க, ஆனா,
    தெய்வமே
    கலங்கிநின்னா - அந்த
    தெய்வத்துக்கு
    யாராலே ஆறுதல் சொல்ல
    முடியும்?
    பாட்டு தொடர்கிறது:
    தானாடவில்லையம்மா சதையாடுது -
    அது
    தந்தை என்றும்
    பிள்ளை என்றும்
    விளையாடுது
    பூவாக வைத்திருந்தேன்
    மனமென்பது - அதில்
    பூநாகம்
    புகுந்து கொண்டு உறவென்றது
    அடிதாங்கும்
    உள்ளமிது இடி தாங்குமா?
    இடி போல பிள்ளை வந்தால்
    மடி தாங்குமா?
    (சோதனை மேல் சோதனை)

    ReplyDelete
  10. சோதனைமேல்
    சோதனை போதுமடா சாமி
    வேதனைதான்
    வாழ்க்கையென்றால்
    தாங்காது பூமி
    (சோதனைமேல்)
    சொந்தம் ஒரு கைவிலங்கு நீ
    போட்டது - அதில்
    பந்தம் ஒரு கால் விலங்கு நான்
    போட்டது
    (சோதனைமேல்)
    ஆதாரம் இல்லையம்மா ஆறுதல்
    சொல்ல - நான்
    அவதாரமில்லையம்மா தத்துவம்
    சொல்ல
    பரிகாரம் தேடீ நான் எவ்விடம்
    செல்ல - எனக்கு
    அதிகாரமில்லையம்மா வானகம்
    செல்ல
    ஒரு நாளும் நான் இதுபோல்
    அழுதவனல்ல - அந்தத்
    திருநாளை மகன்
    கொடுத்தான் யாரிடம் சொல்ல!
    (சோதனைமேல்)
    பெண் (மருமகளாக படத்தில்
    வரும் பிரமிளா
    தன் குரலில் வசன நடையில்
    சொல்வது )
    மாமா, காஞ்சுபோன
    பூமியெல்லாம்
    வத்தாத நதியைப்
    பார்த்து ஆறுதல் அடையும்
    அந்த
    நதியே காஞ்சி போயிட்டா....
    துன்பப் படுற்வங்க எல்லாம்
    அவங்க
    கவலையை தெய்வத்துக்கிட்ட
    முறையிடுவாங்க, ஆனா,
    தெய்வமே
    கலங்கிநின்னா - அந்த
    தெய்வத்துக்கு
    யாராலே ஆறுதல் சொல்ல
    முடியும்?
    பாட்டு தொடர்கிறது:
    தானாடவில்லையம்மா சதையாடுது -
    அது
    தந்தை என்றும்
    பிள்ளை என்றும்
    விளையாடுது
    பூவாக வைத்திருந்தேன்
    மனமென்பது - அதில்
    பூநாகம்
    புகுந்து கொண்டு உறவென்றது
    அடிதாங்கும்
    உள்ளமிது இடி தாங்குமா?
    இடி போல பிள்ளை வந்தால்
    மடி தாங்குமா?
    (சோதனை மேல் சோதனை)

    ReplyDelete
    Replies
    1. Don't feel sir, wait &see @@@:

      Delete
    2. Don't feel sir, wait &see @@@:

      Delete
    3. யோ வ் .. விஜயகாந்த் ... ஏன்யா??

      Delete
    4. பாட்டு பாட எத்தனையோ இடம் இருக்கு இங்கு பாடி சாவடிக்காத...

      Delete
    5. ithu paattu paadura idamaa arivu ketta jenmamey muttaapayaley mogaraya paaru

      Delete
  11. Today jokekku bumber prize ------------------------------













    00000000000000000000000000000000000000 k see you meet tomorrow....

    ReplyDelete
  12. Today jokekku bumber prize ------------------------------













    00000000000000000000000000000000000000 k see you meet tomorrow....

    ReplyDelete
  13. When will pg final list published?

    ReplyDelete
  14. மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துட்டாங்களா 10,726 இடங்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டு உள்ளனர் .

    ReplyDelete
  15. 30/07/2014
    just 4 days
    soon
    trl mbc history
    9952182832,9524663097
    pu,gopi,sentil
    65,63,60,58.8.,
    well

    ReplyDelete
  16. ella cutoff collect pani trb final list vedarathukula neeenga final list vitrunga sir

    ReplyDelete
  17. Sri sir paper2 weightage comparison spreadsheet pakka link address provide pannunga plz....

    ReplyDelete
  18. ஆசிரியர் தகுதி தேர்வை போல் 10ம் வகுப்பிலும் 5% இட ஒதுக்கீடு தந்து 30 மதிப்பெண்னை பாஸ் மார்க்காக அறிவிக்க வேவேண்டும் என தநா அரசை கேட்டுகொள்கிறோம்.
    இவன் : படித்தும் பாதிக்கபடுவோர் சங்கம்

    ReplyDelete
  19. Sir i am bc english major my wt;68.97, is there any chance for me ?pls yaravathu sollunga

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. PLEASE HISTORY MAJOR FRIENDS ENTER YOUR DATA TO COMPARE OUR SELF

    https://docs.google.com/forms/d/1RthyQXEiyxpbuM2WMyhw_xwhQuIuIuv4b6B2N9_GKGY/viewform

    BC 128
    BCM 7
    MBC 49
    OC 5
    SC 1080
    SCA 4

    https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit#gid=846443976


    IN 1080 SC CANDIDATE

    ABOVE 67 3
    66.07 TO 66.78 6
    65.07 TO 65.91 10
    64.01 TO 64.89 12
    63.03 TO 63.98 20
    62.02 TO 62.98 36
    61.06 TO 61.98 55
    60.01 TO 60.99 103
    59 TO 59.99 104
    58 TO 58.99 185
    57 TO 57.99 183
    51.5 TO 56.99 363

    1080

    ReplyDelete
  22. Paper 2 Maths dept.
    MBC
    Weightage 72.4
    chance erukuma please tell me?

    MBC la maths la top weightage how much pls tell me

    ReplyDelete
  23. Hai Rajalingam sir please clarify my doubt.......
    OC apdina ena community sir i think OC means other communities thana ? but indha 5 % relaxation list la OC apdingura oru caste ila then ithula yaru elam idam peruvargal ? or indha OC la top wtg erukurangala vachi fill panuvangala ? please rly anybody

    ReplyDelete
  24. Helo rajalingam sir i am bharathi MBC female chemistry 67.01 any chance

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி