மாணவர்களுக்கு எளிதில் புரியும்வகையில் அறிவியலை கற்பிப்பது, அவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்வது, பள்ளி அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பது உள்ளிட்டவை குறித்து இம்முகாமில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக 32 மாவட்டங்கள் கோவை, திருச்சி, நாகை, தேனி, விருதுநகர் என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் இப்பயிற்சியில், சிறப்பு மற்றும் முதன்மை கருத்தாளர்கள் (மூத்த ஆசிரியர்கள்) 72 பேர், கருத்தாளர்கள் 264 பேர் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இப்பயிற்சி பெறுவோர் பின்னர் மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதே இதன் முக்கிய நோக்கம்,” என்றார்.
BREAKING NEWS :
ReplyDeleteபுதிதாக நியமிக்கப்படும் 14,700
ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள்
பணியில் சேர வேண்டும்
பள்ளிக்கல்வி இயக்குனர்
வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு
BEST WISHES TO ALL P.G.
ReplyDeleteCANDIDATES !!
PLEASE COMMUNICATE
COUNSELLING UPDATES TO US !!
Hai my name is hema I finish msc b.ed computer ithuku govermenla yathachum news irukua irutha soiluga frienda
ReplyDelete