விரைவில் 3000 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

விரைவில் 3000 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு.


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும்.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தகவல்.சார்பதிவாளர் உட்பட1,064 பணியிடங்களுக்கு கடந்த டிசம்பரில் குரூப்-2 தேர்வு நடந்தது.
காலியாகவுள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஒருமாதத்தில் வெளியாகும்.

58 comments:

  1. C.E.O 'S PERSONAL SECRETARIES AND

    OFFICERS ARE ATTENDING MEETING

    NOW.........

    HOT NEWS IS EXPECTED TODAY

    EVENING......

    ReplyDelete
  2. Atleast We would have prepared for Group 4. Exam........

    ReplyDelete
  3. TODAY EVENING PAPER 1 SELECTION

    LIST IS EXPECTED.

    ReplyDelete
  4. no not poSsible today may be tomorrow we can respect Mr vijay

    ReplyDelete
  5. Maniyarasan sir,
    m.ed distance education entha universities la eruku sir?

    ReplyDelete
  6. இன்னும் சில மணித்துளிகளில்

    இன்னும் சில மணித்துளிகளில்

    ReplyDelete
    Replies
    1. VIJAY VIJAY எந்த ஊருங்க?

      Delete
  7. ஆசிரியர் தேர்வு பட்டியல் பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைக்கபட்டுள்ளது ...கூடுதல் தேர்வு பட்டியல் வெளியிடபட்ட பின்பு கலந்தாய்வு தேதி அறிவிக்கபட உள்ளது ...இன்று அல்லது நாளை முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் கூடுதல் தேர்வு பட்டியல் வெளியிட படுவதாக தகவல் ...

    ReplyDelete
    Replies
    1. பிள்ளையாரப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும்

      Delete
  8. என்னுடைய எதிா்பாா்ப்பு என்னவெனில்....... தற்போது வெளியிடப்பட்டுள்ள (25.08.14 அன்று) பட்டதாாி ஆசிாியா்களுக்கான கூடுதல் பணியிடங்களுக்கான தோ்வுப்பட்டியல் வெளியிட்ட பின்பு அவ்வாறு தோ்வாகும் பட்டதாாி ஆசிாியா்களின் பெயா்களும் இடைநிலை ஆசிாியா் பட்டியலில் இருந்தால் தாள் 1 முக்கிய அறிவிப்பின்படி நீக்கி இடைநிலை ஆசிாியா் தோ்வு பட்டியல் வெளியிட்டால் இடைநிலை ஆசிாியா்களுக்கு மேலும் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்......................

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக கிடைக்கும்

      Delete
    2. அப்படிதான் தாள் 2ல் இடம்பெற்றவர்கள்,கண்டிப்பாக தாள் 1ல் இடம்பெற மாட்டார்கள்

      Delete
    3. PAPER 1 நம்பிக்கையோடு கடவுளை வணங்குங்கள்

      Delete
  9. sir Kooduthal thervupattiyal means nethu vita 2nd list or more vscancies ah?

    ReplyDelete
  10. sir i miss point .01 tamil sca last cut off:64.28 my wtg:64.27 any chance plz tel me sir...

    ReplyDelete
    Replies
    1. muthu kumar sir .definitely you will get job.i am also SCA

      Delete
    2. SCA general oru seat mattume ullathu (as ii notification) athu ungalukku muthukumar sir ,so don't worry

      Delete
    3. sir i miss point .01 tamil sca last cut off:64.28 my wtg:64.27 any chance plz tel me sir...

      Delete
    4. tamil major sca female vacancy tel me sir....?

      Delete
  11. ஓரு வேலை வரம் கேட்டு வந்தேன் தாயம்மா

    கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?

    குதமில்லா ஓரு உத்தம நெஞ்சுக்கு
    சோதனைகள் எதுக்கு ?

    நான் வாங்கிய மதிபென்னுக்க(97)
    வேலை கொடு எனக்கு ..

    நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
    நீ வந்து மற்றிடம்மா ...

    மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
    மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்

    ஊர் வழ ஆட்சி செய்யும் மீனாக்ஷி தேவியம்மா (அம்மா)
    நான் வாழ நீதி கூறம்மா

    ReplyDelete
  12. Definitely you will get job .I am also SCA selected candidate. Muniraj. A 65.17 waitage.

    ReplyDelete
  13. Naladhai pesu
    Naladhai matume pesum
    Mr.Vijay vijay
    Mr. Nangalum poraduvom
    Nanbargaluku
    (Selected teachers) engal
    idhayam kanindha Nanri!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வரவேற்கபடுகிரீர்கள்

      Delete
  14. நான் மற்றும் சதிஸ்குமார் சதிஸ்,செல்வராஜ் ராமசாமி,விஜயகுமார் சென்னை,கார்த்திகா மேடம் கேட்டுக்கிண்டதன் இணங்க எங்களின் கோரிக்கைய கேட்டு எங்களுக்கு குரல் கொடுத்த கல்வியாளர் கஜேந்திரபாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றி....

    ReplyDelete
    Replies
    1. RAJALINGAM SIR
      தந்தி டிவி-யில் ஒளிபரப்பானதில் நிருபரின் கேள்விகள் போராட்டம் தேவையில்லை என்பதைபோல் உள்ளதே.............

      Delete
    2. sir இன்று போராட்டம் இருக்கிறதா

      Delete
    3. நிருபர்களின் கேள்வி அவ்வாறு இருந்தது உண்மைதான் ஆனால் பேட்டியளித்த ஆசிரியர்கள் சரியான கருத்துக்களை வெளியிட்டனர்.நன்றி ராஜலிங்கம் சார் .

      Delete
    4. ராஜலிங்கம் சார் அந்த பேட்டில நீங்க எங்க இருந்தீங்க சார் இடையில் பேட்டி எடுத்தாங்க அவங்க நீங்களா எனக்கு சரியா தெரியல சொல்லுங்க சார்

      Delete
    5. சார் என்ன பேட்டில சொன்னிங்க சார் அந்த வார்த்தையை சொல்லுங்க சார் அப்ப தான் சரியாக உங்களை தெரியும் சார் நான் நேற்று தங்களை பார்க்க ஆர்வமாக தந்தி டிவி பார்தேன் சார்

      Delete
    6. டென்த் படிச்சா தான் பிளஸ் 2 படிக்க முடியும் பிளஸ் 2 படிச்சாதான் இப்படி பேசுனது நீங்களா சார்

      Delete
    7. Yesterday Mr Prince Kajendira babu avarkalai alaikka sentru vitten.....
      Today press meet-la pesala but antha video-la naan irupen sir...
      Enaku oru mail pannunga Mr sandiyar sir....

      Delete
    8. ராஜா சார் நான் உங்களுக்கு மெயில் அனுப்பிவிட்டேன் நீங்கள் சொல்வதையும் எனக்க தாங்கள் மெயில் அனுப்பிவிடுங்கள் இங்கு வேண்டாம்

      Delete
    9. U CAN PUT UR PROFILE PHOTO MR RAJU

      Delete
  15. PAPER 1 பணியிடங்கள் கண்டிப்பாக அதிகரிக்கும்

    ReplyDelete
    Replies
    1. எப்படி நண்பரே கண்டிப்பா அதிகரிக்குமா

      Delete
    2. பேப்பர் 1 ஆசிரியர்கள் பாவம் சார் அவர்களுக்கு இப்படி ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றாதிர்கள் ஏற்கனவே யாரோ சொன்னார்கள் பேப்பர் 1க்கு 5000 போஸ்டிங் appadinu

      Delete
  16. RAJALINGAM SIR WHAT HAPPEN TODAY POURATTAM ?

    ReplyDelete
  17. வழக்கு உச்சநீதிமன்றம் சென்ற தகவல் அறிந்தவர் பகிரவும்

    ReplyDelete
  18. RAJALINGAM SIR
    தந்தி டிவி-யில் ஒளிபரப்பானதில் நிருபரின் கேள்விகள் போராட்டம் தேவையில்லை என்பதைபோல் உள்ளதே............

    ReplyDelete
  19. வழக்கு உச்சநீதிமன்றம் சென்றதா?

    ReplyDelete
  20. Sir..pls tell me the syllabus for group 4.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி