இலவச கட்டாய கல்வி தர வேண்டும் என்பது நோக்கமாகும். 2015-க்குள் இத்திட்டம் நிறைவேற வாய்ப்பு இல்லை. 188 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டதும், 334 சங்கங்கள் ஒருங்கிணைந்த அமைப்பானது, பெல்ஜியத்தில் உள்ளது. இந்த அமைப்பு 2030-க்குள் அனை
வருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும், என்ற திட்டத்தை வகுத்து, அதன் விழிப்புணர்வை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உறுதி பூண்டுள்ளது. அதன் அடிப்படையில், அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி இத்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் செப்.5-ம் தேதி டில்லியில் கருத்தாய்வு கூட்டம், 18-ம் தேதி உலக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம், 19-ம் தேதி ஊர்வலம் நடக்க உள்ளது. இதில்,இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். 2030-ல் அனைவருக்கும் கல்வி கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். தனியார் பள்ளிகள் பயிற்சி பெறாத ஆசிரியர்களை பாடம் நடத்த வைக்கின்றனர்.
இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில் அதிக அளவாக 80 ஆயிரம் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்
பணியாற்றி வருகின்றனர். அரசு பள்ளிகளில், பயிற்சி பெறாத ஆசிரியர்கள் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம். அறிவிப்பு இன்றி போராட்டம் நடத்தினால் தண்டனை என்று அறிவிப்பதை விட, அந்த சூழல் வராமல் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, முறையான நியாயங்களுக்காக போராடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்,என்றார்.
KEEP IT UP SATHISH I PRAY THE ALMIGHTY LET UR GOAL BE REACHED
ReplyDeleteஇன்று கவுன்சிலின் தேதி முடிவு செய்யப்படுகிறது . வெள்ளிக்வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் . பணி நியமனம் செப்டெம்பர் 17க்குள் இருக்கும் . இது தாள் 1, தாள் 2 மற்றும் முதுகலை மூன்றுக்கும் பொருந்தும் ..
Deletethanks TNTET & PGTRB
Mr.Asiriyan
DeleteWould you please share ur opinion to hsudhan28@gmail.com
Is it true mr.aasiriyan sir..please send the details to vmsandip@gmail.com
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாதவர்கள்
ReplyDeleteHistory 35,
Commerce-57
Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு தருமா இல்லை ஏமாற்றூமா ?