10ம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.,2 முதல் ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பதிவேற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2014

10ம் வகுப்பு துணைத்தேர்வு: செப்.,2 முதல் ஆன்லைனில் நுழைவுச்சீட்டு பதிவேற்றம்.


நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2014, 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுகள் சேவை மையங்களில் SSLC"SEPTEMBER/OCTOBER 2014 EXAMINATION - HALL TICKET" என்பதை கிளிக் செய்தால் வரும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் Application Number மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth), பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தத்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.www.tndge.inஎன்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி