மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, எட்டு விதமான, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன. ஐந்து அரசுக் கல்லூரிகள், 197 தனியார் கல்லூரிகளிலும், 7,008 இடங்கள் இருந்தன.இதற்கான கலந்தாய்வு, ஆக., 19ம் தேதி துவங்கி, ஒரு வாரம் தொடர்ந்தது.முதற்கட்ட கலந்தாய்வில், 4,691 பேர் ஒதுக்கீடு பெற்றனர். மீதம், 2,317 இடங்கள் நிரப்பப்படாமல், காலியாக உள்ளன. இத்துடன், ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள்சேராமலும், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் சேர்ந்துள்ளன.இந்த இடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இம்மாதம், 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம்தெரிவித்துள்ளது.'தினமும், 700 முதல் 800 பேர் பங்கேற்க, அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. மேலும் விவரங்கள், tண.டஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள லாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, எட்டு விதமான, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன. ஐந்து அரசுக் கல்லூரிகள், 197 தனியார் கல்லூரிகளிலும், 7,008 இடங்கள் இருந்தன.இதற்கான கலந்தாய்வு, ஆக., 19ம் தேதி துவங்கி, ஒரு வாரம் தொடர்ந்தது.முதற்கட்ட கலந்தாய்வில், 4,691 பேர் ஒதுக்கீடு பெற்றனர். மீதம், 2,317 இடங்கள் நிரப்பப்படாமல், காலியாக உள்ளன. இத்துடன், ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள்சேராமலும், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் சேர்ந்துள்ளன.இந்த இடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இம்மாதம், 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம்தெரிவித்துள்ளது.'தினமும், 700 முதல் 800 பேர் பங்கேற்க, அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. மேலும் விவரங்கள், tண.டஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள லாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி