Sep 30, 2014
Home
DSE
SSLC.M
STUDENT
பள்ளிக்கல்வித்துறை - விருதுநகர் மாவட்டம் - 2014-15 - பத்தாம் வகுப்பு அறிவியல் 1 மதிப்பெண் வினாக்களுக்கான சிறப்புக் கையேடு.
பள்ளிக்கல்வித்துறை - விருதுநகர் மாவட்டம் - 2014-15 - பத்தாம் வகுப்பு அறிவியல் 1 மதிப்பெண் வினாக்களுக்கான சிறப்புக் கையேடு.
4 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
வழக்கு பற்றிய நிலைகளை தெரிந்துகொள்ள கீழ்கண்ட் பிளாக்கில் இனையவும்.
ReplyDeletehttp://www.unselectedteachers.blogspot.in/?m=1
Delete
Those who are join to file the case to supreme court about GO 71 & 25 (near madurai)
ReplyDeleteGive u r name , ph no and email id pls send to email id jollykannan@yahoo.co.in Before thurday 2 pm .Thank u .
Pls dont blame Selected canditates. They will do their job. We (unselected candidates) will do Our job. Some tet unselected candidates think
ReplyDelete1. i will not join porattam.
2. i will not file the case
But I WANT JOB. HOW IT WILL POSSIBLE.
" HARD WORK NEVER FAILS". Pls i reuquest u my dear unselected candidates Hereafter u think , What we will do for getting job. Sorry for my words to all . Thank You.
தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
ReplyDeleteதாய் மொழி தமிழில் அல்ல தமிழையே பாடமாக படித்தவர்களுக்கு பதவி வாய்ப்பு இல்லை .
1. காலி பணியிடங்கள் 66% பதவி உயர்வின் மூலம் நிரப்ப படுகிறது .
2. ரோஸ்டர் முறையில் தமிழ் மொழிக்கு கடைசி இடம் .
3. ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரம் 1: 45 என்பது தமிழுக்கு மட்டுமே ?
4. தமிழ் மொழியில் வாசிப்பு திறன் குறைவாய் உள்ளதற்கு காரணம் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையே .
5. அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என அரசு அறிவிப்பு .
மேற்கண்ட அனைத்து காரணங்களை வலியுறுத்தி காலி பணியிடங்களை அதிகரிக்க வழக்கு தொடர உள்ளோம் . மற்ற பாட பிரிவை சேர்ந்த ஆசிரியர்களும் வழக்கு தொடர உள்ளார்கள் .
மேற்கண்ட காரணங்களை பற்றிய அதிக விவரங்கள், அரசு G O , தகவல்கள் தங்களிடம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்
இந்த வாய்ப்பை தவற விட்டால் 90 மதிப்பெண் பெற்ற நாம் எப்பொதும் பணி பெற இயலாது .
சட்டத்தால் மட்டுமே இழந்த நம் பணி வாய்ப்பை மீண்டும் பெற முடியும்,
இது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளி வரும்.
அனைவரும் தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்களை SMS முலம் பதிவு செய்து கொள்ளவும் ( தொடர்பு கொள்பவர்கள் நிறைய இருப்பதால் அனைவருடனும் பேச முடியாத காரணத்தினால் )
தொடபுக்கு :
சேலம் -- தருமபுரி -- கிருஷ்ணகிரி : 7598000141
புதுக்கோட்டை : 9943228971
வேலூர் : 7220724755
திருவண்ணாமலை :7639497834