மதுரை: பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மீண்டும்பணி வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக இருந்த 600க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி அடையாவில்லை என அரசு திடீரென்று பணியை விட்டு நீக்கியது.
கடந்த ஒரு ஆண்டுகளாக பணி இழந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் நேற்று கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில், கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த நாங்கள்,பணி நிரந்தரம் செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தோம்.
கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி எங்கள் அனைவரையும் திடீரென அரசு வேலையில் இருந்து நீக்கியது.தொடர்ந்து பணியாற்ற வேண்டுமெனில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால், தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே நாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டோம். எனவே எங்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினகரன்.(பதிவு :2014-09-16 )
TET STAY CASE tomorrow come,
ReplyDelete29.(A) WA(MD).1061/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
CAVEATOR FOR RESPONDENT
and For Stay
MP(MD).2/2014 - DO -
AND
(B) WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
CAVEATOR FOR RESPONDENT
To Dispense With
MP(MD).2/2014 - DO -
For Stay
MP(MD).3/2014 - DO -
Thangamani sir,2mrw case Madurai a?chennai a?
Deletemadurai..
Deleteyes
ReplyDeletegovt not appear the case
news from madurai hc.....
yes sir because government waiting for the judgement sir......
Deleteஅது என்ன மாணவர்கள் நலன் அப்படினா முதல் சான்றிதழ் முடிக்கும் போது தெரியவில்லையா .
ReplyDeleteமாணவர்களுக்கு மட்டும் தான் நலனா ஆசிரியர்களுக்கு இல்லயா.
ஒவ்வொரு தகவல்கள் அனைத்தும் எல்லா பட்டதாரி ஆசிரியர்கள் படிக்கராங்க ஓரலவுக்காவது உண்மயா பதிவு பன்னுங்க.
ஏனுங்னா இந்த வருசத்துக்குள்ள நமக்கு வேல கிடைக்குங்ளா
ReplyDeletewhen will the computer instructors appointment notification?
ReplyDelete