உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு நாளை இறுதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு நாளை இறுதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பு.


பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணை பட்டியலில் 370ஆக பட்டியலிடப்பட்டதால் விசாரணைக்கு எட்டவில்லை. ஆகையால் அரசு சார்பில் விசாரணையை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்க கோரி நாளை விசாரணைபட்டியலில் வரிசை எண்.20க்குள் வழக்கை கொண்டு வர நீதியரசரை கோரியுள்ளது.
இதையடுத்து விசாரணை நாளை முடிக்கப்பட்டு தீர்ப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை வழக்கு இறுதி விசாரணைக்கு வரும் பட்சத்தில் இறுதி முடிவு எட்டும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2 comments:

  1. இலவச குரூப் 4 ஆன்லைன் கோச்சிங் கிளாஸ்..உடனே அனுகவும்.. gurugulam.com@gmail.com 

    indianr1989@gmail.com 

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான்கில் ஒரு பங்கு பணியிட வாய்ப்பினை ஏற்படுத்தி தருபவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை...

      தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதா...

      எத்தனை பள்ளிகளில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தும் ஈராசிரியர்களை கொண்டு மட்டுமே செயல்படுகிறது. ..


      லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக ஆரம்பமான ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். TEACHERS ASSOCIATION மூலமாக தான் அவர்களுக்கு கல்வி தரப்படுகிறது. ஏன்?
      நிதிபற்றாக்குறையா?

      ஒரு மாதம் டாஸ்மார்க் லாபத்தில் பத்தாயிரம் புதிய ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் வாழ்வாதாரம் தரலாமே?

      2012-ல் தேர்ச்சி பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 100% பணிவாய்ப்பை ஏற்படுத்தியவர்கள், தற்போது மட்டும் ஏன் வெறும் 5% மட்டுமே பணியிட வாய்ப்பு.

      தற்போதய அரசுக்கு போராட்டம் என்ற பெயரில் நமது கோரிக்கைகளை எடுத்து சென்றால் நிச்சயம் நமது கருத்துகள் கூட மாண்புமிகு. ...............அவர்களை சென்றடைவது கடினம்.அவர்கள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

      10,000 காலிபணியிடம் அறிவித்திருந்தால்,நம்மில் சிலருக்கு GO :71 பெருத்த தலைவழியாய் அமைந்திருக்கும்.இங்கே தான் வெறும் 2,000 க்கே வழிய காணோமே.

      கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பு மட்டுமே இடைநிலை ஆசிரியர்களுக்கு பொதுவான தீர்வாக அமையுமே தவிர,
      வெயிட்டேஜ் முறையை மாற்றுவதாலோ, புதிதாக GO உருவாக்குவதாலோ தற்போதே தீர்வினை பெற முடியாது.எப்படி பார்த்தாலும் CURRENT VACCANT 850 மட்டும் தான்.

      நம் அனைவரது கருத்துக்களையும் பதிவுசெய்ய வாருங்கள் சென்னை..
      ******************************
      நாள். :21/09/13
      இடம் :சென்னை மெரினா
      ******************************


      OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
      ******************************
      தொடர்புக்கு
      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100



      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி