TET ஆசிரியர் பணியில் சேருவது சார்பான மாதிரி கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2014

TET ஆசிரியர் பணியில் சேருவது சார்பான மாதிரி கடிதம்.


விடுநர்
...............
.....................
......................

பெறுநர்
தலைமை ஆசிரியர்,
அரசு............ பள்ளி,
............

பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.

Sir/Madam,
மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்குவணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல் எண்...... ஆகும்.3,4,5.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு.............பள்ளியை எனது பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
..............

இடம்: தேதி:

5 comments:

  1. ELLAM POI SAGA VENDIYATHU THAN.................

    VEKKAMAGA ILLA ITHU ORU GOVT AND COURT......................

    ReplyDelete
  2. pathiyakara thanamana theerpu......

    ithai sonnavanga nallavey irukka matanga..................

    poi saga vendiyathuthan.....................

    ReplyDelete
  3. paper2la 82to89 eduththavarkal contact pannavum 9840212928

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி