October 2014 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2014

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்-MaalaiMalar

சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்.ப...
Read More Comments: 10

ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கும் முறை நாளை முதல் அமல்

சென்னை உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 5 முறைக்கு கூடுதலாக ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கும்நடைமுறை நாளை அமலுக்கு வருகிறது.
Read More Comments: 1

வாட்ஸ் அப்: புரட்சி...போராட்டம்!

கடந்த சில வாரங்களாக, வாட்ஸ் அப்பில் காட்டுத் தீயாக பரவும் வேண்டுகோள், 'அக்டோபர் 31ஆம் தேதி யாரும் மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த வேண்டாம்...
Read More Comments: 0

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்து முறையாக நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்.

இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில் :
Read More Comments: 0

SCHOOL EDUCATION - PAY ORDER FOR 13 HS HM / 210 BT & 500 PGT / 230 BT & 500 PGT / 1200 BT & 200 PET / 675 PGTs FOR SEP & OCT 2014

DSE - PAY ORDER 13 HS HM CLICK HERE... DSE - PAY ORDER 210 BT & 500 PGTs CLICK HERE... DSE - PAY ORDER 230 BT & 500 PGTs CLICK ...
Read More Comments: 0

SSLC -Mar / Apr - 2015 -Private Application -Press Release Notification

*. SSLC -Mar / Apr - 2015 -Private Application -Press Release Notification *. SSLC - Mar / Apr - 2015 -Private Application - Examination ...
Read More Comments: 0

2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி வழங்க உத்தரவு.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சேமநல நிதி நிலுவை தொகையை, இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என, ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் உத்...
Read More Comments: 0

350 டன் பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி; சி.இ.ஓ.,உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு.

350 டன் எடையுள்ள பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி செய்ததாக, சென்னைமுதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்ப...
Read More Comments: 10

அலுவலக நடவடிக்கையில் உறவினர்கள் தலையீடு அமைச்சரை எச்சரித்த கல்வித்துறை செயலாளர்: தலைமை செயலகத்தில் பரபரப்பு.

தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. அரசு அறிவித்துள்ள தகுதிகள் உள்ள பள்ளிகளுக்கே அங்கீக...
Read More Comments: 1

பரிதாப நிலையில் பகுதிநேர ஊழியர்கள்: நூலகத்துறையை கண்டுகொள்ளாத அரசு.

வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும், மாதம் 400 ரூபாய் சம்பளம் க...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி...
Read More Comments: 42

இராமநாதபுரம்மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

பள்ளி விடுமுறை அறிவிப்பு: தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தால் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால்இராமநாதபுரம்ம...
Read More Comments: 0

CTET முடிவுகள்:தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை!

கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்அண்மையில் வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள்,தமிழகத்திற்குப் ப...
Read More Comments: 11

248 பேருக்கு பதவி உயர்வு.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், இணையதள வழியில், நேற்றுநடந்தது. இதில...
Read More Comments: 0

10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு வினாவங்கி ( PTA)கிடைக்கும் இடங்கள்

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :(MADRAS EYE- CONJUNCTIVITIS-FACTS& PREVENTION) Reactions: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
Read More Comments: 2

பழைய டிவி, கம்ப்யூட்டர், மொபைல் கிலோ 5 ரூபாய்

தேவையில்லை என, ஓரங்கட்டப்பட்ட பழைய 'டிவி'க்கள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் எல்லாம், கேரளத்தவர்களுக்கு, இனி பணத்தைவாரி வழங்கப்...
Read More Comments: 1

TRB- அறிவிப்பு கணினி பயிற்றுனர் பணி விண்ணப்பங்களை டிஆர்பிக்கு அனுப்ப வேண்டாம்.

கணினி பயிற்றுநர் பணிநியமனம் பதிவு மூப்பு அடிப்படை யில் நடக்கஇருப்பதால், ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கு யாரும் விண்ணப்பம் அனுப்ப வேண்டாம் என...
Read More Comments: 0

தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணி பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.

தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு விவரங்கள்அடங்கிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் சுந்த...
Read More Comments: 0

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்பட்டன.
Read More Comments: 0

தரிசு நில தாவரம், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிப்பு : பேராசிரியர் தகவல்

தரிசுநில தாவரங்கள், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளதாக மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் ...
Read More Comments: 0

அப்துல் கலாம் நலமாக உள்ளார் : ஆலோசகர் புது தகவல்

கமுதி: ''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நலமாக உள்ளார்,'' என்று அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.
Read More Comments: 0

ரூ.20 சம்பளத்தில் பகுதிநேர நூலகர்கள்

வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும் மாதம் 400 ரூபாய் சம்பளம் கூ...
Read More Comments: 0

அரசு பள்ளிகளை வலுப்படுத்த கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

'பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு...
Read More Comments: 1

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள்

'கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது' என, ஆசிரியர் தே...
Read More Comments: 0

தலைமை ஆசிரியர் கலந்தாய்வு : 248 பேருக்கு உத்தரவு வழங்கல்

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், இணையதள வழியில், நேற்று நடந்தது. இதில்...
Read More Comments: 0

குறைகிறது பெட்ரோல், டீசல் விலை : இன்று, நாளை அறிவிப்பு வெளியாகலாம்

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் ...
Read More Comments: 0

பழைய டிவி, கம்ப்யூட்டர், மொபைல் கிலோ 5 ரூபாய்

தேவையில்லை என, ஓரங்கட்டப்பட்ட பழைய 'டிவி'க்கள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் எல்லாம், கேரளத்தவர்களுக்கு, இனி பணத்தை வாரி வழங்கப்...
Read More Comments: 0

Oct 30, 2014

பள்ளிக்கல்வி - ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு (பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர்கள்) கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

GO.170 SCHOOL EDUCATION DEPT DATED.23.10.2014 - RE-EMPLOYMENT FOR CPS TEACHERS THOSE WHO R RETIRED BETWEEN ACADEMIC YEAR REG ORDER CLICK HE...
Read More Comments: 0

வந்தாச்சு ஆண்ட்ராய்டு லாலிபாப்!!!

கூகுள், நெக்சஸ் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்பை அறிமுகம் செய்துள்ளது.
Read More Comments: 0

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!

காஞ்சிபுரத்திலுள்ள பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை சோதித்தஅனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர் பூஜாகுல்கர...
Read More Comments: 1

சிமேட்-2014 தேர்வு முடிவுகள் வெளியீடு: 43,212 பேர் தேர்ச்சி!

ஏஐசிடிஇ.,யால் நடத்தப்பட்ட சிமேட்-2014 நுழைவுத்தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.காமன் மேன்ஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் எனப்...
Read More Comments: 0

பாரதியார் பல்கலை: இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கான தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Read More Comments: 0

பள்ளி மாணவர்களும் கற்கலாம் ‘ரோபாட்டிக்ஸ்’!‘

‘சிறுவயது மாணவர்களுக்கு எதற்கு ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிக்கவேண்டும்?’ என்று சிலர் நினைக்கின்றனர்.நமது நாட்டில் தற்போது தேவைக்கும் அதிகமாகவே ...
Read More Comments: 0

GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14

P.F RATE OF INTEREST: >1994 to 2000=12% >2000-01=11% >2001-02=9.50% >2002-03=9% >2003 to 2012= 8% >2012-13=8....
Read More Comments: 0

புதிய சி.பி.எஸ்.இ., பள்ளி விதிமுறைக்கு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில் ஒப்புதல்...
Read More Comments: 29

மாணவனின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50000 அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த 2012 ஆம் வருடம் தனது வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவனை ஆசிரியையான மெகருன்னிசா கன்னத்தில் கிள்ள...
Read More Comments: 0

TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது- TRB

TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது. - TRB - Based On TRB L...
Read More Comments: 75

12th Latest Study Material

12th - Accountancy Study Material * Accountancy Important Questions - Tamil Medium * Accountancy | Sep.2014 Question Paper - Tamil...
Read More Comments: 1

TNTEU: M.Ed. Revaluation Results - May/June 2014

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Read More Comments: 28

தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு, வரும் 30, 31ம் தேதிகளில் நடக்கிறது. பள்ளிக...
Read More Comments: 0

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிர...
Read More Comments: 0

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளது: தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிர...
Read More Comments: 0

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளது: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிர...
Read More Comments: 0

பெண்களுக்கான அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள்

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக", கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
Read More Comments: 0

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினா - விடை புத்தகங்களை அனைத்து மாவட்டங்களிலும் விற்கஉத்தரவு.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர்ராமேஸ்வர ...
Read More Comments: 0

ஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் : தேர்வு மதிப்பீடு முறையில் வருகிறது மாற்றம்.

ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு, புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்க...
Read More Comments: 0

10-வது, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் கொண்ட பள்ளிகள் பட்டியல் உடனே தரும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை கடிதம்.

10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகள் கொண்ட பள்ளிகளின் பட்டியலை தரும்படி தேர்வுத்துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்...
Read More Comments: 0

உதான் கல்வி திட்டம் குறித்து மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலக் கல்வி முறையில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு ...
Read More Comments: 1

மாணவர்களின் தரத்தை மதிப்பிட காலாண்டுத் தேர்வு குறித்து ஆய்வு.

காலாண்டுத் தேர்வு முடிவு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்திபட்டியல் அனுப்ப வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் க...
Read More Comments: 0

டிசம்பர்4-ல் அதிநவீன செயற்கை கோள் : இஸ்ரோ

தொலைகாட்சி ஒலிபரப்பு மற்றும் விமான போக்குவரத்தி்ற்கு உதவும் வகையிலான செயற்கை கோள் வரும் டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
Read More Comments: 1

10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்,' என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்...
Read More Comments: 1

சி.பி.எஸ்.இ., பள்ளி விவகாரம் : பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற, புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், ஒப்பு...
Read More Comments: 1

10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர், நவ., 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவி...
Read More Comments: 2

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பொறுப்பேற்பு

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக, சந்தீப் சக்சேனா நேற்று பொறுப்பேற்றார்.கடந்த, 2010 முதல், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன்க...
Read More Comments: 1

காந்தி, படேலுக்கு முன்னுரிமை - தேசத்தின் பெருமை உயர வழி

'காந்தி மற்றும் சர்தார் படேல் ஆகியோரது நினைவு தினம் மட்டுமே, அரசு விழாவாக கொண்டாடப்படும்' என்ற மத்திய அரசின் முடிவு, பரபரப்பை ஏற்பட...
Read More Comments: 0

Oct 29, 2014

இனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்டது வாஹன்!

கார்களில் நெடுஞ்சாலைப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி; ஒரு சோகமான செய்தி!
Read More Comments: 5

தடை இரத்து - நீதிமன்றம் உத்தரவு.

அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு, பணியில்...
Read More Comments: 0

தலைமை பண்பு வளர்த்தல் குறித்த ஐந்து நாள் பயிற்சி.

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், தலைமை பண்பு வளர்த்தல் குறித்த, ஐந்து நாள் பயிற்...
Read More Comments: 0

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்.

கடந்த செப்டம்பர், 25 முதல் அக்டோபர், 4ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.ஸி.,துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள், தேர்வு...
Read More Comments: 0

IGNOU B.Ed 2014 Entrance Results Published

BT TO PGT PROMOTION

BT TO PGT PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுகலை ஆசிரியர் பணியிடங...
Read More Comments: 11

HIGH HM TRANSFER

HIGH HM TRANSFER | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக...
Read More Comments: 3

PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION

PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மே...
Read More Comments: 2

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு இன்று இறுதி தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்ப்பு.

இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில்,
Read More Comments: 1

வேலைவாய்ப்பு : ஆன்லைன் மூலமாக உங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டள்ளன. முதுகலை பட்டபடிப்புக...
Read More Comments: 0

SSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று இறுதிகட்ட விசாரணை!!!

SSTA சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளன.அதில் ஒன்று (WP 10546/2014) இன்று சென்னை உயர் நீதி...
Read More Comments: 0

தலைமை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது

பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
Read More Comments: 10

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்திற்கு மாநிலபதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு பி.எட்., படிப்புடன் பி.எஸ...
Read More Comments: 0

நூலகர் பணி தேர்வு விண்ணப்பதாரர் தேர்வு பட்டியல் வெளியீடு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நேற்றுவெளியிட்ட அறிவிப்பு:
Read More Comments: 1

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.21,600 ஆக உயர்த்தி உடனே வழங்கவேண்டும், பல்கலைக்கழக ஆசிரியர்களை போன்று கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வ...
Read More Comments: 0

இடை நிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; அனைத்திந்திய ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்

பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் பேரவை கோரிக்கை

ஒரு நாள் நானும் சமுதாயத்துல பெரிய மனுஷனா வருவேன்: நம்பிக்கை தளராத கோவை ரமேஷ்குமார்

ரமேஷ்குமாரை ஒரு மூட்டையை கட்டித் தூக்கி வருவது போல்தான் தூக்கி வந்து உட்கார வைக்கிறார்கள். பிறவியிலேயே கால்கள் சூம்பிப்போய் செயலிழந்து முடங...
Read More Comments: 4

பட்டதாரி ஆசிரியர்களைப் போல தேர்வுநிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு அடுத்...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு 7 லட்சம் மாதிரி வினாப் புத்தகங்கள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக 7 லட்சம் மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
Read More Comments: 0

வங்கி ஊழியர்கள் நவ.12-இல் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நவ.12-இல் அகில இந...
Read More Comments: 0

ரூ.15 ஆயிரத்திற்கு 'சோலார்' மோட்டார் சைக்கிள்: மாணவர்கள் சாதனை

மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூவர் குறைந்த செலவில் புதுமையான 'சோலார்' மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
Read More Comments: 2

ஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் : தேர்வு மதிப்பீடு முறையில் வருகிறது மாற்றம்

ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு, புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்க...
Read More Comments: 2

பிரவீன்குமாருக்கு புதிய பணியிடம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் குமார் உட்பட, மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரி கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத் தலைமை தேர்...
Read More Comments: 0

வரும் 30, 31ம் தேதிகளில் "தலைமை ஆசிரியர்" கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு, வரும், 30, 31ம் தேதிகளில் நடக்கிறது.
Read More Comments: 0

வினா - விடை புத்தகங்கள் மாவட்டங்களில் விற்பனை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்கள், 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வ...
Read More Comments: 0

கனமழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

கனமழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்...  - தந்தி செய்தி. கரூர்:பள்ளிகளுக்க...
Read More Comments: 0

Oct 28, 2014

உலகெங்கிலும் கடுமையான துவக்கப்பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை: யுனெஸ்கோ.

உலகம் முழுவதும் தற்போது, 2 கோடியே 90 லட்சம் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். வரும் 2015ம் ஆண்டில், உலகளாவிய ஆரம்...
Read More Comments: 3

கோடை பண்பலை 100.5 ல் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஒலிபதிவு நிகழ்ச்சி.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவ,மாணவியர் பங்கேற்கும் பூந்தளிர் நேரம் நிகழ்ச்சி காலை 6.30 மணி மு...
Read More Comments: 5

உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்: பயணிகள் வான்வெளியை ரசிக்க முடியும்

தமிழ் ஹிந்து செய்தி.... ஜன்னலுக்கு பதில் ஸ்மார்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட மாதிரி விமானம்
Read More Comments: 0

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

W.P.(MD).NO.19113/2013 - ORDER REG CPS CLICK HERE... மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந...
Read More Comments: 3

IGNOU B.Ed 2014 Entrance Results

பட்டதாரி ஆசிரியர்களைப் போல தேர்வுநிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு அடுத்...
Read More Comments: 0

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் நியமன அறிவிப்புக்குத் தடை

ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் ...
Read More Comments: 123

தேர்வு நெருங்குவதால் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை.

தேர்வு நெருங்குவதால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் மட்டுமல்ல, அனைத்து மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப, பள்ளிக் கல்...
Read More Comments: 5

மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட தடை நீக்கம்: தமிழக அரசு புதிய உத்தரவு.

மாற்றுத் திறனாளிகள் தங்கள் உடலமைப்புக்கேற்ப வாகனங்களை மாற்றுருவப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் இருந்த தடைகளை நீக்கி தமிழக அரசு உ...
Read More Comments: 0

தேசியத் திறனாய்வுத் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கு (என்.டி.எஸ்.இ.) ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிற...
Read More Comments: 2

ரயில்வே தேர்வு விண்ணப்பங்கள் நிராகரிப்பு: ஊழியர்கள் கண்டனம்

ரயில்வே வாரியத்தின் தேர்வில் தமிழக இளைஞர்களின் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய எஸ்.சி., எஸ்.டி....
Read More Comments: 0

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மறுப்பதன் உள்நோக்கம் என்ன?: தமிழக அரசுக்கு சங்க நிர்வாகி காட்டமான கேள்வி.

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்களை, வரும் பொதுத் தேர்வில், தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெ...
Read More Comments: 0

புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக, சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இப்போது வேளாண்மைத் துறைச் செயலாளராக உள்ளார்.
Read More Comments: 0

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாது என அறி...
Read More Comments: 0

கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணிக்கு பரிந்துரை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
Read More Comments: 2

அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல் : புது நடைமுறையால் திணறல்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ...
Read More Comments: 0

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மறுப்பதன் உள்நோக்கம் என்ன? : தமிழக அரசுக்கு சங்க நிர்வாகி காட்டமான கேள்வி

'அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்களை, வரும் பொதுத் தேர்வில், தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜ...
Read More Comments: 0

"பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில் மாற்றம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில்கொண்டு வரப்பட்ட "பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில், மாற்றம் செய்ய வ...
Read More Comments: 1

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலைஆசிரியர்கள் 1. 004 - Deputy Inspectors Test-First Paper(Relating to Secondary and Special Schools) (without books) 2. 017 - Dep...
Read More Comments: 3

Oct 27, 2014

ஆசிரியர்கள் சிறப்புநிலை குறித்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: கல்வி துறை செயலாளருக்கு நீதிபதிகள் கண்டனம்.

சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாண...
Read More Comments: 3

கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளின் பட்டியல் (இன வாரியாக)

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனசிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோர்ரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று நடைபெறுவதற்கு பதிலாக 29.10.2014 சென்னையில் நடைபெறுகிறது.

DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 29.10.2014 INSTEAD OF 28.10.2014 AT CHENNAI REG PROC CLICK HERE...
Read More Comments: 0

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 20% தொகையைஇடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை; தேசிய மஸ்தூர் யூனியன்

The National Mazdoor Conference has urged the Chairman of the newly formed 7th Pay Commission recommend that 20% interim relief be given to...
Read More Comments: 0

CPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுவிட்டதா??

தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் (CPS) 01.04.2003 பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்க...
Read More Comments: 0

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்.

தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.சந்தீப் சக்சேனா தற்போது தமிழ்நாடு அரசின் வேளாண்துறை செ...
Read More Comments: 0

National Eligibility Test | நெட் தேர்வு!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teacher Eligibili...
Read More Comments: 0

ஆதிதிராவிடர்–கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்...
Read More Comments: 14

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.

பள்ளிக்கல்வி இயக்குநரின் உறுதியை ஏற்று அக். 29ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்...
Read More Comments: 42

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு.

புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து இனி ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம் -பற்றிய பதிப்பு வெளியிடப்படும் -இந்த வாரம் சேலம் மாவட்டம் -புதிய ஓய்...
Read More Comments: 0

விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை பள்ளி செயல்பட்டால் சத்துணவு கிடையாதா?

மதுரை மாவட்டத்தில் அக்.,25ல் (சனி) செயல்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read More Comments: 0

ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை - தந்தி செய்தி

ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று  கனமழை காரணமாக விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.. 
Read More Comments: 37

அரபிக் கடலில் "நிலோஃபர்' புயல்

அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் "நிலோஃபர்' புயலாக வலுவடைந்துள்ளது.
Read More Comments: 0

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப கோரிக்கை.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என,தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Read More Comments: 1

தலைமை ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு.

தமிழகம் முழுவதும் அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற இருந்த தலைமைஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Read More Comments: 0

தலைமை ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு

தமிழகம் முழுவதும் அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற இருந்த தலைமை ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Read More Comments: 0

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள்அமைக்க டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு, புதிய மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை, மாவட்ட கல்வி அலுவலர்கள், வரும் 30ம் தேதிக்குள் சம...
Read More Comments: 0

Oct 26, 2014

Tamil Nadu HSC (+2) Exam Timetable 2015 (Expected Only)

652 Computer Science Cut Off Seniority

வல்லபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட அறிவுறுத்தல்.

சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான, அக்., 31ம் தேதியை, த...
Read More Comments: 3

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மதிப்பெண...
Read More Comments: 0

ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் ம...
Read More Comments: 0

அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் : ஐகோர்ட் உத்தரவு

'குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
Read More Comments: 2

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு, தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை.

GO.66858 / CMPC / 2013-2, DATED.22.08.2014 - REVISED SELECTION / SPECIAL GRADE SCALE OF PAY TO THE CATEGORY OF VOCATIONAL TEACHERS IN GOVT ...
Read More Comments: 0

பொதுத்தேர்வை ஒரே சமயத்தில் நடத்த முட்டுக்கட்டை : சிக்கனநடவடிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் எதிர்ப்பு.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் ஏற்படும் செலவினங்களை குறைக்க, சிக்கன நடவடிக்கையாக, ஒரே சமயத்தில் தேர்வை துவக்க தேர்வு...
Read More Comments: 0

இணைய குற்றங்கள்

1.குறுந்தகவல்களை மொத்தமாக பலருக்கு ஒரே சமயத்தில் அனுப்ப, இலவச எஸ் எம் எஸ் சேவை தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் நம் எண்ணைப் பதிந்துவிட்டால், அ...
Read More Comments: 2

பெற்றோர் - மாணவர் - ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் என்ன?

சென்னை பல்கலையில், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி, மாணவர்களுக்கான ஆலோசனை - வழிகாட்டி மையங்களில் செயல்பட்ட அனுபவம் மிக்க, சமூகப்பணி துற...
Read More Comments: 0

பொதுத்தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை : தொடர் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு தேர்வுத்துறை கெடு.

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், தங்களது தொடர் அங்கீகாரத்தை வரும், 31ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால், சம்பந்தப்பட்...
Read More Comments: 0

கற்றல் குறைபாடுக்கு சலுகை தீர்வாகுமா? துவக்கநிலை பயிற்சி அவசியம்.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ஏற்படும், 'டிஸ்லெக்சியா' பாதிப்புக்கு, பொதுத்தேர்வின் போது சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதற்கு பதில...
Read More Comments: 1

காந்திக்கு பதில் நேருவை கொலை செய்திருக்க வேண்டும்

வரலாற்றை கொஞ்சம் நியாயமான மனதுடன் திரும்பி பார்த்தால், இந்தியா பிரிவினைக்கு உள்ளானதையும், கோட்சே குறித்தும் தெளிவான முடிவுக்கு வர முடியும...
Read More Comments: 69

எஸ்எஸ்எல்சி தனித்தேர்வு: அக். 29- முதல் விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், வருகிற 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ...
Read More Comments: 0

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) நடைபெறுகிறது.
Read More Comments: 0

சாஸ்த்ரா பல்கலை. பேராசிரியருக்கு "இளம் அறிவியல் அறிஞர்' விருது

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அதிநுண்நுட்பவியல், உயிரியல் புத்தாக்கப்பொருள் உயராய்வுத் துறை இயக்குநர் எஸ். சுவாமிநாதன், மத்திய அறிவி...
Read More Comments: 0

10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு புதிய மையங்கள்: அக்.,30க்குள் பரிந்துரை : டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

"10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு கல்விமாவட்ட வாரியாக புதிதாக மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரையை அக்.,30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என...
Read More Comments: 0

வேலையை தேர்வு செய்வது எப்படி

தற்போதுள்ள இளைஞர்கள் குறைந்தபட்ச அடிப்படை கல்வியை முடித்தவர்களாகவே உள்ளனர். வேலை எந்தளவு பெருகியுள்ளதோ, அதே அளவிற்கு போட்டியும் பெருகிவிட்ட...
Read More Comments: 0

'வண்ண வாக்காளர் அடையாள அட்டை எல்லோருக்கும் கிடைக்குமா' : தேர்தல் அதிகாரி பதில்

'எல்லா வாக்காளர்களுக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுமா' என்ற அரசியல் கட்சிகளின் கேள்விக்கு, தேர்தல் அதிகாரி பதிலளித்தார். மதுரையி...
Read More Comments: 0

மானியத்துடன் சோலார் மோட்டார் திட்டம்

மத்திய, மாநில அரசுகளின், 80 சதவீத மானியத்துடன், 'சோலார்' சக்தியில் இயங்கும் மோட்டார் பொருத்தும் திட்டத்துக்கான ஆய்வு பணியில் தாமதம்...
Read More Comments: 0

பெற்றோர் - மாணவர் - ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் என்ன?

சென்னை பல்கலையில், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி, மாணவர்களுக்கான ஆலோசனை - வழிகாட்டி மையங்களில் செயல்பட்ட அனுபவம் மிக்க, சமூகப்பணி துற...
Read More Comments: 0

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு.

அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அ...
Read More Comments: 1

பிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு : பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு.

பிளஸ் 2 படிக்காமல், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியரை, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்காமல் தடை போட்ட தமிழக அரசு, தற...
Read More Comments: 0

பிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
Read More Comments: 0

மழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு.

மழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்க...
Read More Comments: 0

Oct 25, 2014

தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக - தகவல்

நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக தொடக்கக் கல்வி இ...
Read More Comments: 2

PG - இரு ஊக்க ஊதியம் - பயன் பெறக்கூடிய ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு.

பள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்.,கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில் எம்.பில் / பி.எச்.டி / பிஜிடிடிஈ இவற்றி...
Read More Comments: 0

புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய TATA சார்பில் வழக்கு தொடர முடிவு.

இன்று (25.10.2014) TATA சங்கத்தின் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானமாக
Read More Comments: 0

சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள்...

Chennai Adi Dravida Welfare Schools List of Adi Dravida Welfare Higher Secondary Schools in Chennai School Code Name Of School With Ad...
Read More Comments: 5

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள்...

LIST OF SCHOOL IN TIRUNELVELI DISTRICT Sl.No Name of the School and Address Pri/Mdl/H.S/HSS Type of School Boys/Girls Co-Edn
Read More Comments: 29

திருவோணம் AEEO திருமதி.வாசுகி அவர்களின் அடக்குமுறைக்கு TNPTF பெற்றுத்தந்த பரிசு நிர்வாக மாறுதல்..

குண்டாந்தடியால் அடித்தாலும்,குண்டுகள் நெஞ்சைப் பிளந்தாலும் அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணியோம் திருவோணம் AEEO திருமதி.வாசுகி அவர்களி...
Read More Comments: 1

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்விஅலுவலர்கள் தத்தம் தலைமையிடத்தில் தங்கியிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு.

தற்பொழுது பொழிந்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலு...
Read More Comments: 0

கணினி பயிற்றுனர் பணிக்குபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.

பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இத...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Read More Comments: 0

தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தொழிற்கல்வி கணினி பயிற்றுநர்பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட உள்ளது.
Read More Comments: 0

பின்தங்கிய மாணவர்களுக்கான பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம் எப்போது துவங்கும்?

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பின்தங்கியமாணவர்களுக்கு, குறைந்தபட்ச பாடத் திட்டங்களை மட்டுமே நடத்தி தேர்ச்சியட...
Read More Comments: 0

பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

கொள்முதல் விலை உயர்வு காரணமாக சமன்படுத்திய பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய்உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Read More Comments: 5

TET சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு...

ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மைகல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகள் மற்றும் ...
Read More Comments: 37

ஒளிக்க முடியாத தகவல்: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம்-

இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யா...
Read More Comments: 14

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும்.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்திநிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்த...
Read More Comments: 9

அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது. DEE - ALL DEEOs REVIE...
Read More Comments: 3

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை இல்லை : தொடர்ந்து லீவு அறிவித்ததன் எதிரொலி

கன மழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இழப்பு ஏற்பட்ட பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய,...
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ., 'நெட்' தேர்வுவிண்ணப்பிக்க நவ., 15 கடைசி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில் நடக்கும்'நெட்'தேர்வுக்கு விண்ணப்பிக்க, நவ., ௧௫ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப...
Read More Comments: 0

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம்வகுப்புவரை கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால், அந்தந்த வகுப்பிற்குரிய ...
Read More Comments: 2

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர், ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை.

அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுத...
Read More Comments: 0

ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.

புதுச்சேரி: துவக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை இயக்குன...
Read More Comments: 0

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கலவைசாதம் வழங்க போதிய தொகை ஒதுக்காத அரசு..

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்க, அரசு 70 பைசா மட்டுமே ஒதுக்குகிறது. குறைந்தது ரூ.5 தந்தால் மட்டுமே காய்கறிகள் வாங்க முடியும் என,...
Read More Comments: 0

உதவி ஆணையர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்.

தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வு...
Read More Comments: 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு சுமார் 70 ஆயிரத்து 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளி...
Read More Comments: 0

Oct 24, 2014

தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு.

GOVT. KALLAR SCHOOL LIST

தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை.

தொட்டக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல்
Read More Comments: 2

இடி–மின்னலின் போது திறந்த ஜன்னல் அருகே நிற்கக்கூடாது:மின்வாரியம் அறிவுரை.

செகமம் மின் வாரிய அலுவலகம் சார்பில் தற்பொழுது பெய்து வரும் பருவ மழையினால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழி...
Read More Comments: 0

பள்ளிக்கல்வி - ஓர் ஆசிரியர் வாரத்திற்கு குறைந்தபட்சம் 24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது

ஓய்வூதிய நிதி யாருக்காக?

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ?
Read More Comments: 3

பேராசிரியர்களின் சான்றிதழ்களை திரும்பத் தராமல் அலைக்கழிக்கும் தனியார் கல்லூரிகள்.

பெரும்பாலான தனியார் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு, அவசரத் தேவையின்போத...
Read More Comments: 0

பள்ளிகளில் கழிப்பறை தேவை குறித்து பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தேவை குறித்த இறுதி பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More Comments: 17

4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
Read More Comments: 0

ஜனவரி- 2015 ல் அகவிலைப்படி எவ்வளவு ஓர் அலசல் ?

அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குமிடையே சில வேறுபாடுகள்.

1.அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே. 2.ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர...
Read More Comments: 4

கன மழை காரணமாக பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

கன மழை காரணமாக 1.சென்னை, 2.திருவள்ளுர், 3.காஞ்சிபுரம், பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
Read More Comments: 61

தொடக்க கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு : சென்னையில் நாளை நடக்கிறது.

தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கு உரிய 2ம் கட்ட கலந்தாய்வு ந...
Read More Comments: 4

தமிழகத்தில் குறைந்த கல்வித்தகுதியில் வேலை பார்க்கும் ஒரு லட்சம் ஆசிரியர்கள்!!

அக். 24– தமிழகத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும்ஆசிரியர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் குறைந்த கல்வித்தகுதிஉடையவர்கள் என தகவல் வெளியாக...
Read More Comments: 5

ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : 'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்குவழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம...
Read More Comments: 1

பேராசிரியர்களின் சான்றிதழ்களை திரும்பத் தராமல் அலைக்கழிக்கும் தனியார் கல்லூரிகள்.

பெரும்பாலான தனியார் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களிடம்அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு, அவசரத் தேவையின்போது...
Read More Comments: 0

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழகத்திலிருந்து 89 பேர் மட்டுமே தேர்ச்சி.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில் இரண்டு தாள்களையும் சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்...
Read More Comments: 1

தமிழகம் முழுவதும் 300 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலைநீடித்து வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின...
Read More Comments: 0

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.

சென்னை : அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்குதகுதியான தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட, தேர்...
Read More Comments: 0

அவசர செய்தி . . .

25-10-2014 அன்று நடைபெறவுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மேல்நிலைக் கல்விக்கு இணையாக கருதி அவர்கள...
Read More Comments: 4

Oct 23, 2014

பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு.

GO.165 SCHOOL EDUCATION DEPT DATED.15.10.2014 - SSLC WITH DTT CONSIDER AS A PLUS 2 ORDER ISSUED REG ORDER CLICK HERE...
Read More Comments: 1

மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதிய குழுவிற்கு முன் மற்றும் ஊதிய குழுவில் நிறைவேற்ற வேண்டியவைகள் குறித்து ௯ட்டம்.

7வது ஊதிய குழுவிற்க்கு முன் அகவிலைபடி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க,இடைக்கால நிவாரணம் ,தன்பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் போன்றவை குறித்து மத்...
Read More Comments: 0

5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஒருவாரத்தில் 3 லட்சம் விண்ணப்பம்!!!

தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 4,963 குரூப் 4 நிலையிலான வேலைக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தே...
Read More Comments: 4

ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவில் உள்ள குறைகளை சரிசெய்ய வாய்ப்பு!!தேனி மாவட்டம்.

இணையத்தில் ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்ததில் ஏற்பட்டகுறைகளை சரி செய்ய வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள...
Read More Comments: 0

சீசரின் மனைவி

“ சீ சரின் மனைவி சந்தேகத்திற்கப்பாற்பட்டு இருக்க வேண்டும்” என்று ஜுலியஸ...
Read More Comments: 12

விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, வடக்கு வட்டத்தில் நில அளவைத்துறை துணை ஆய்வாளராக பணியாற்றிய பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
Read More Comments: 50

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க உயர் அதிகாரி நியமனம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க உரிய அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெர...
Read More Comments: 0

அனைத்து சுகோய் விமானங்களின் சேவையும் நிறுத்தம்: கோளாறு கண்டறிந்த பிறகு இயக்க விமானப்படை முடிவு

இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள, சுகோய் 30 போர் விமானங்கள் அனைத்தும் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
Read More Comments: 0

கனமழை விடுமுறை!

இன்று 23.10.2014 கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! சிவகங்கை மாவட்ட பள்ளிகள்&கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
Read More Comments: 0

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆன் லைன் வசதியை பயன்படுத்த வேண்டுகோள்!

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–2015–ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின...
Read More Comments: 0

போன் பைத்தியமா?

ஸ்மார்ட்போன் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி கையில் எடுத்துப் பார்க்கத் தோன்றும். மெயில் பார்க்க, குறுஞ்செய்தி பார்க்க, பேஸ்புக் அல்லது வாட்ஸ...
Read More Comments: 0

வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டம்.

தொலைமுறை கல்விக்கூடத்தில் வரும் கல்வியாண்டுகளில், பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டம...
Read More Comments: 0

Oct 22, 2014

PGTRB: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை ...
Read More Comments: 11

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி.

கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்தி...
Read More Comments: 0

கலப்புத் திருமணம் செய்தோருக்கு நீண்ட கனவாகும் அரசுப் பணி: கவலையில் 50 வயதை நெருங்கும் பதிவுதாரர்கள்?

கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வழங்கும் முன்னுரிமை அடிப்படையிலான வேலைவாய்ப்பில் குளறுபடிகள் உள்ளன. பணி நியமனத்தில் சரியான நடைமுறைகள...
Read More Comments: 2

திருவள்ளூரில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும்8உயர்நிலைப் பள்ளிகள்2014-15-ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட ...
Read More Comments: 0

ஜெ., அறிவிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள் : ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி..

'50 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலையாக தரம் உயர்த்தப்படும்' எனமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தது, இதுவரை வெறும் அறிவிப்...
Read More Comments: 0

ஒழிகிறதா காங்கிரஸ்?

நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது மாநிலங்களுக்கு உண்டான சட்டமன்றத் தேர்தலோ கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது சோனியாகாந்தி த...
Read More Comments: 14

கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

TET ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு.

ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read More Comments: 9

பதவி உயர்வு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அக்.25 ல் கலந்தாய்வு.

ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்குரிய முன்னுரிமை பட்டியல், கட...
Read More Comments: 0

உண்மைத் தன்மை சான்றிதழ் தபாலில் அனுப்ப தடை : தேர்வுத்துறை அறிவிப்பு

'ஆசிரியர், பணியாளர்களின், உண்மை தன்மை அறிதல் கோருதல் சார்பானகடிதங்களை அஞ்சல் வழி அனுப்பக்கூடாது' என தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவ...
Read More Comments: 1

அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் பதவிக்கு நேர்காணல்.

அறநிலையத்துறை உதவி ஆணையர் பதவிக்கான நேர்காணல், சான்றிதழ்சரிபார்ப்பு சென்னையில் 2 நாள் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தமி...
Read More Comments: 0

Oct 21, 2014

குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி.

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்படிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உ...
Read More Comments: 0

பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தபடியேகண்காணிக்க புதிய APP

B Safe - FREE APP to track your Children and Family Members -"bSafe" பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு ...
Read More Comments: 7

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம்: தமிழக அரசு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கட்டாய கல்வி உரிமை விதிகளில்திருத்தம் க...
Read More Comments: 3

இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை?

கனமழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக, பள்ளிகளுக்கு, இந்த வாரம் முழுவதும், விடுமுறை கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளை 22ம் தேதி, தீப...
Read More Comments: 3

மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:

•தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும். •வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல...
Read More Comments: 0

இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை, இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ப...
Read More Comments: 73

Flash News:21.10.2014 - கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

திருவாரூர்,நாகை,திருச்சி,நீலகிரியின் நான்கு பகுதிகள், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சை மாவட்டம் மாவட்ட பள்ளிக்களுக்கு விடுமுறை. திண்டு...
Read More Comments: 2

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு சென்னையில் 29-ந்தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையம் சார்பில் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு 29...
Read More Comments: 2

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு.

உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான இறுதிமதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
Read More Comments: 0

உதவி பேராசிரியர் தேர்வு: நான்கு பாட முடிவு வெளியீடு.

உதவி பேராசிரியர் தேர்வு பட்டியலில், ஆங்கிலம், விலங்கியல் உள்ளிட்ட,நான்கு பாடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், நே...
Read More Comments: 0

29 முதல் குரூப் - 4 கலந்தாய்வு..

'நிரம்பாமல் உள்ள, குரூப் - 4 காலி இடங்களை நிரப்ப, இரண்டு,மூன்று மற்றும் நான்காம் கட்ட கலந்தாய்வு, வரும், 29ம் தேதி முதல், நவ., 1ம் தேதி...
Read More Comments: 0

பழுதான கட்டடத்தில் வகுப்பு நடத்தக் கூடாது?

கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதானகட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாமென, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்...
Read More Comments: 0

Oct 20, 2014

அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு.

அ.தே.இ - இனி வருங்காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும், உணமைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம்,இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ்...
Read More Comments: 0

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்...
Read More Comments: 4

PGTRB 2nd list published in TRB

Direct Recruitment of Post Graduate Assistants for theyear 2012 - 2013 - Click here for Provisional List for Certificate Verification
Read More Comments: 46

TRB: Asst Professors Recruitment - Provisional Selection List

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Mark List of Candidates aft...
Read More Comments: 0

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கிறது TNPSC

டி.என்.பி.எஸ்.சி. தொகுதி நான்கில் அடங்கிய இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III பதவிகளுக்கு உரித்த காலிப்...
Read More Comments: 0

அங்கன்வாடி பணியாளர்கள் இடமாறுதல் பெறுவதில் சிக்கல்.

அங்கன்வாடி குறு மையத்தில் இருந்து, பொது மையத்திற்கு இடமாறுதல் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சர்வீஸ் ரத்தாகும் என்பதால், அவர்கள் இடமாறுதல் ...
Read More Comments: 0

பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

வால்பாறையில் உள்ள பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளில், கோவை மாவட்டகூடு...
Read More Comments: 0

கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்களுக்கு மட்டும் 21.10.2014 விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்ட...
Read More Comments: 25

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான...
Read More Comments: 32

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More Comments: 2

Flash News:கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

இதுவரை 18மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு 20-10-2014 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
Read More Comments: 57

210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.248 கோடி.

தமிழகம் முழுவதும், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Read More Comments: 0

பள்ளியில் வன்முறையைதவிர்க்க புதிய திட்டம்.

பள்ளியில் வன்முறையை தவிர்க்க காந்திகிராம பல்கலை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆசிரியர்களை தாக்குவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது,...
Read More Comments: 1

கல்வியில் மாற்றங்களை கொண்டு வர அரசு தயார்:உயர் கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு.

பெங்களூரு:“கல்வியில் மாற்றங் களையும், ஆய்வுகளையும் செயல்படுத்த, அரசு தயாராக உள்ளது,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் தேஷ்பாண்டே தெரிவித்தார்.
Read More Comments: 0

Oct 19, 2014

தமிழகத்தில் தொடரும் கன மழை: கோவை தஞ்சை உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பெய்து வரும் கன ம...
Read More Comments: 1

FLASH NEWS.....

நாளை -தஞ்சை பள்ளிக்களுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. கோவை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சி...
Read More Comments: 0

FLASH NEWS- நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூர...
Read More Comments: 0

பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம்/ மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள்.

click here to download -பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வே...
Read More Comments: 4

புதுச்சேரியில் கனமழை: நாளை பள்ளிகள் விடுமுறை.

புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்குநாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More Comments: 0

C-TET:தேர்வு முடிவு வெளியீடு.

கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், திபெத்தியபள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளி...
Read More Comments: 3

ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான்றிதழை மீண்டும் ஆய்வு செய்யத் தேவையில்லை பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

அரசுப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்துவழங்க கல்விச் சான் றிதழ்களின் உண்மைத்தன்மை அறியத் தேவையில்லை என்று பள்ளிக...
Read More Comments: 0

பிளஸ் 2 பாட புத்தகங்கள் அச்சிடும் பணி ஆரம்பம் : அரசியல் அறிவியல் புத்தகத்தில் வருகிறது திருத்தம்'

'அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியை துவக்கிஉள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரிசெய்ய வேண்டி ...
Read More Comments: 0

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்.

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலைவெளியிடக் கோரி, வரும் 29ம் தேதி, மாநிலம் முழுவதும், முதன்மைக் கல்விஅலுவலகங்கள் முன் ஆர்ப்ப...
Read More Comments: 0

என் தேர்வு என் எதிர்காலம் திட்டம் : சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்.

மாணவர்களின் சுயதிறனை சோதனை செய்யும்,' என் தேர்வு என் எதிர்காலம்'என்ற, புதிய திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்பட்டுள்ளது.
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு தகுதிக்கு கலங்கரை விளக்கத்தில் உதவியாளர் பணி..

தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கடலோரபகுதிகளில் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்கங்களில் காலியாக உள்ள கலங்கரை விளக...
Read More Comments: 0

பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு பயின்ற 6 ஆசிரியர்களுக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தர...
Read More Comments: 1

2010, ஆகஸ்ட் 23-க்கு முன்னதாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு "டெட்' தேர்ச்சி அவசியம் இல்லை

கடந்த 2010, ஆகஸ்ட் 23-க்கு முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று, 2011-ஆம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுத...
Read More Comments: 28

கல்விக்கட்டண குழுவில் பிரதிநிதித்துவம் : தனியார் கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாநில அரசு அமைக்க உள்ள கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில், மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லூரி நிர்வாகிகள...
Read More Comments: 0

'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பு : 'இஸ்ரோ' விஞ்ஞானி பெருமிதம்

"விண்?வளி ஆராய்ச்சியில் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பு மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா,” என இந்திய விண்வெளி ஆராய்ச்சி...
Read More Comments: 0

மெல்ல கற்கும் பொதுத்தேர்வர்களுக்கு சிறப்பு புத்தகம்: குழு அமைத்து தயாரிப்பு

பொதுத்தேர்வு எழுதவுள்ள, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களில், மெல்ல கற்போருக்கு சிறப்பு வகுப்பு மற்றும் கைடு தயாரித்து வழங்க, கல்வி...
Read More Comments: 0

பிளஸ் 2 பாட புத்தகங்கள் அச்சிடும் பணி ஆரம்பம் : அரசியல் அறிவியல் புத்தகத்தில் வருகிறது திருத்தம்

'அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியை துவக்கி உள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரி செய்ய வேண்ட...
Read More Comments: 0

Oct 18, 2014

அக்னி சிறகுகள்

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16

Income Slabs Tax Rates i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL ii. Where the total income exceeds Rs. 2,50,00...
Read More Comments: 19

TJSB வங்கியில் அலுவலர்கள் மற்றும் மேலாளர்கள் பணி.

Thane Janata Sahakari Bank-ல் நிரப்பப்பட உள்ள Branch மற்றும் Assistant Branch Manager & Officer’s பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்...
Read More Comments: 5

SCRA Exam Announced.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய SCRA-ல் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும...
Read More Comments: 84

தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை: பெற்றோர் எதிர்பார்ப்பு.

நகர பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால், பள்ளிகளுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள் முன்னதாக, விடுமுறை அளிக்க வேண்டும்' என பெற்றோர்...
Read More Comments: 0

நிர்வாகத்துடன் ஊதிய பிரச்சினை: இந்திய தொடரை பாதியில் கைவிடுகிறது மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி

வீரர்கள் சம்பள விவகாரம் பூதாகாரமாக வெடிக்க, மேற்கிந்திய அணி இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டது. தற்போது நடைபெறும் 4-வது ஒருநாள் ப...
Read More Comments: 24

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் பாதை அதிகரிப்பு

இந்தியாவின் மூன்றாவது வழிகாட்டி (நேவிகேஷன்) செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் முதலாவது பாதை அதிகரிப்பு திட்டம் வெள்ளிக்...
Read More Comments: 0

பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியதில் இந்தியா தொடர் சாதனை

விண்வெளி ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வானில் செலுத்திய 27 முறையும் தொடர்ந்து இந்தியா வெற்றிபெற்று, சாதனை படைத்திருப்பதாக ...
Read More Comments: 0

பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும்பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நா...
Read More Comments: 0

10, பிளஸ் 2 காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

காலாண்டுத்தேர்வில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 வில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்...
Read More Comments: 0

TNTET -டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி

தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர...
Read More Comments: 2

நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பாராட்டு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’ நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
Read More Comments: 2

68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் புதிய தகவல்

செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட...
Read More Comments: 3

Oct 17, 2014

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?

அலிஷா கார்சன்... 13 வயது அமெரிக்கச் சிறுமி. இப்போது அமெரிக்கப் பிரபலமாக இருக்கும் அலிஷா, இன்னும் சில வருடங்களில் அகில உலகப் பிரபலம் ஆகிவிடு...
Read More Comments: 11

5th Pay & 6th Pay Commission Comparison Report

தீபாவளியை முன்னிட்டு 21/10/2013 அல்லது 23/10/10 விடுமுறை அளிக்க அனைத்திந்திய ஆசிரியர்பேரவை பொதுச் செயலாளர் கோரிக்கை.

இன்று காலை தொடக்ககல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் அலை பேசியில் தொடர்புக்கொண...
Read More Comments: 5

கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு.

மதுரை, தேனீ, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர்...
Read More Comments: 1

ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீத...
Read More Comments: 50

TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கும் ... -புதியதலைமுறை தொலைக்காட்சி

இந்தாண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகததால், தேர்விற்காக காத்திருப்பவர்களு...
Read More Comments: 16

ஆசிரியர் நியமனத்தில் 3-வது தேர்வு பட்டியல் வெளியீடு - திஇந்து

ஆசிரியர் நியமனத்தின் 3-வது தேர்வு பட்டி யல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று வெளியிடப்பட்டது.
Read More Comments: 20

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமின் வழங்கக் கோரியும் ஜெயலலிதா சார...
Read More Comments: 0

TRB முடிவு : ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாண்டு இல்லை-Dinakaran News

ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதித் தேர்வுகளை நடத்தும் போதெல்லாம் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை ...
Read More Comments: 7

TNTET "மிகமுக்கியம்" பணியாணை பெற்றும் பணியில் சேராதவர்கள் கவனத்திற்கு

"பணியில் சேராத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு" - தினமணி 
Read More Comments: 1

அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுவிப்பாளர் பணி: டிஆர்பி அறிவிப்பு.

தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Comput...
Read More Comments: 5

அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிக் கல்வியின் நிலை என்ன?

2011-12 கல்வி ஆண்டில் ஒரு மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 24 ஆயிரம் மாணவர்க...
Read More Comments: 21

அண்ணா பல்கலையில் கேம்பஸ் இன்டர்வியூ.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான முதல்கட்ட கேம்பஸ் இன்டர்வியூ 2 மாதங்களுக்கு முன...
Read More Comments: 0

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது.

யுபிஎஸ்சி அரசு தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப...
Read More Comments: 0

பள்ளிக்கல்வி - த.அ.உ.ச.2005 - தொலைத்தூர கல்வி மூலம் எம்.எட்., பயில சார்ந்த தலைமையாசிரியரிடமும், எம்.பில்., பகுதி நேரத்தில் பயில பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர்த் தொகுதி) முன் அனுமதி பெற வேண்டும்.

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22 மட்டுமே விடுமுறை; விடுமுறைப்பட்டியலில் மாற்றம் இல்லை; தேவைப்படின் உள்ளூர்விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை விட மட்டுமே வாய்ப்பு.

இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் திரு.இளங்கோவன் அவ்ர்களை சந...
Read More Comments: 1

வறுமைக்கு வறுமை வராதா: -இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்-

உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு ...
Read More Comments: 0

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள்: மறுஆய்வு மனு இன்று (17.10.14) விசாரணை

TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்க...
Read More Comments: 0

அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவு!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள இரவுக்காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை இயக...
Read More Comments: 0

இந்தியா முழுவதும் நவம்பர் 12–ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.?

ஊதிய மறுஆய்வு கோரி இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் மாதம் 12–ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
Read More Comments: 0

Oct 16, 2014

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.21 மற்றும் 23ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறைக்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. இரா.தாஸ் அவர்கள் அளித்த பேட்டியில் வருகிற தீபாவளி பண்டிகை முன்னிட...
Read More Comments: 3

திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G.O No. 248 Dt: October 14, 2014 - Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay...
Read More Comments: 0

நிதித்துறை - படிகள் - பழைய ஊதியக் குழுவின் (5வது) படி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 212%ஆக உயர்த்தி அரசு உத்தரவு.

G.O.No.249 Dt: October 14, 2014 - ALLOWANCES - Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of Dearness Allowance fr...
Read More Comments: 0

TNTET:இடைநிலை ஆசிரியர்களுக்கான 2வது தேர்வுப்பட்டியல் வெளியீடு.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006 DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013 ...
Read More Comments: 170

அக்டோபர் 21 தீபாவளி விடுமுறை???

வரும் 22ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை தொடர்ந்து முன்னதாக அக்டோபர் 21ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விட இயக்குநரகம் உத்தரவிட்டத...
Read More Comments: 0

"டெட்" தேர்வுகள் இல்லை; ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் முடிவு!

TET Appointments: 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்...
Read More Comments: 5

தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை.

பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை.
Read More Comments: 0

மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்.

மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற...
Read More Comments: 4

New e-pay: ECS-ஆன்லைனில் சம்பள பட்டியலை சமர்பிக்க தேவையான ஆசிரியர்களின் அடிப்படை விவரங்கள் உள்ள படிவம்.

செல்ஃபோன் எண்ணை மாற்றாமல் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சேவை: மார்ச் 31ஆம் தேதிக்குள் அறிமுகமாகிறது.

செல்ஃபோன் எண்ணை மாற்றாமல், நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சேவை அளிக்கும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி மார்ச் 31ம் தேதிக்குள் ...
Read More Comments: 0

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணி ஆசிரியர்கள் பட்டியல்: தேர்வுத்துறை தீவிரம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 2 தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவை குறைக்க ...
Read More Comments: 4

பள்ளி, கல்லூரிகள் மூலம் தீபாவளி வெடி விபத்து தவிர்க்க விழிப்புணர்வு

சென்னை :தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
Read More Comments: 0

அங்கன்வாடி மையங்களில் 498 பணியிடம் - விண்ணப்பிக்க கடைசிநாள் அக்.,25

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 யூனியன், ஒரு நகர்புறத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 234 அங்கன்வாடி பணியாளர்கள், ஐந்து குறு அங்கன்வாடி பண...
Read More Comments: 0

ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகை: எஸ்.பி.ஐ., அறிவிப்பு.

தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம்ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., ...
Read More Comments: 0

அரசுப் பள்ளிகளின் தரம் உயருமா?

சென்னையில் சில பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் குழந்தையைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப மனு வாங்குவதற்காக அதிகாலை 3 மணியிலிருந்து பெற்றோர்கள் கியூவில் ...
Read More Comments: 0

தர்மபுரியில் முதுகலை ஆசிரியர் சங்க கூட்டம்..

தர்மபுரி: "முதுகலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாட்டை அரசு களைய வேண்டும்,' என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங...
Read More Comments: 0

செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளைப் படம் பிடித்தது மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபாûஸ மங்கள்யான் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
Read More Comments: 0

உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்த ஆலோசனை

கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கி...
Read More Comments: 0

டிச., 21ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

தமிழக அரசில் 4963 பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read More Comments: 0

அட்டஸ்டேஷன் முறையை நீக்கியும் ஏற்காத ரயில்வே தேர்வு வாரியம்: தெற்கு ரயில்வே தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

சென்னை:அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்ற வ...
Read More Comments: 1

Oct 15, 2014

தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியுயர்வு வழங்க 15.3.2014 நாளின்படி முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DSE - ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL REG PROC CLICK HERE... DSE - ASSISTANT TO DESK SUPERINTENDENT PANEL AS ON 15.03.2014 CLICK H...
Read More Comments: 2

பள்ளிக்கல்வி - இரவு காவலர், துப்புரவாளர் பணி நியமனம் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை 15.11.2014க்குள் நிரப்பிட இயக்குனர் உத்தரவு.

TNPSC : குரூப் 4 தேர்வு எழுத தகுதிகள் என்ன? கேள்விதாள் எப்படி அமையும்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39); இளநிலை உதவியா...
Read More Comments: 37

இன்று அப்துல் கலாம் பிறந்த தினம்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்தி...
Read More Comments: 16

சிறுபான்மை மொழி பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், நேற்றிரவு வெளியிடப்பட்டது. டி.இ.டி., - ஆசிரியர் தகுதித் தேர்வ...
Read More Comments: 97

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கில் SSTA வழக்கு(WP-10546/2014) இன்று இறுதி விசாரணை பட்டியலில் இடம் பெற்று உள்ளது !!!

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கில் SSTA வழக்கு(WP-10546/2014)இன்று இறுதி விசாரணை பட்டியலில் இடம் பெற்று உள்ளது !!!விரைவில் அரசு பதிலையும் பெ...
Read More Comments: 3

மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முடிவெடுக்க வேண்டும்: மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு..

சென்னை, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழகத்தில்உள்ள அரசுப் பள்ளிகளின் இடை நிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கேட்டு வைத்துள்ள க...
Read More Comments: 0

குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணிதொடங்கியது.

குரூப்-4 தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி நேற்றுதொடங்கியது.
Read More Comments: 0

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல்எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்...
Read More Comments: 6

உதவி ஆணையர் பதவி : நேர்காணல் பட்டியல் வெளியீடு.

டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை நிர்வாக துறையில் “உதவி ஆணையர்” பதவிக்கான 4காலிப்பணியிடத்துக்...
Read More Comments: 0

மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி மனு தாக்கல்

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தொட...
Read More Comments: 0

கல்வி உதவித் தொகை பெற 19ம் தேதி போட்டி தேர்வு

உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் 29ல் ஆர்ப்பாட்டம்.

மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது:
Read More Comments: 0

10, 12ம் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ரூ.92 ஆயிரம் ஊக்கத்தொகை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு ஆட்சியர் வி.கே. சண்முகம் ரூ. 92 ஆயிரம் நிதியுதவி வழங்...
Read More Comments: 0

ஆப்பிளால் வரும் புற்று நோய் ஒருஅதிர்ச்சி ரிப்போர்ட் !

ஆப்பிள் பழங்களில் மெழுகு பூசுவது காலம் காலமாக நடந்து வந்தாலும், இப்போதுதான் வெளிச்சத்துக்குவ ந்துள்ளது.
Read More Comments: 0

அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்… சமாளிப்பது எப்படி?

இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய் எல்லாம் நீங்கள் எடுக்கமுடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக ...
Read More Comments: 0

தமிழ்நாட்டில் மின் வசதி இல்லாத 1311 பள்ளிகள்!

பள்ளி இருப்பதோ ஒரு மாவட்டம், எல்லையை மாற்றியதோ ஒரு மாவட்டம்; அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Oct 14, 2014

TNTET நலத்துறை பள்ளிகளுக்கான தேர்வுப்பட்டியல் TRB தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது....

கணினி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் TRB தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது...

Teachers Recruitment Board   College Road, Chennai-600006 DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR CLICK HERE FOR NOTIF...
Read More Comments: 11

குரூப் 4 பணியிடங்களுக்கு டிசம்பர் 21-இல் எழுத்துத் தேர்வு - தினமணி

தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
Read More Comments: 0

RL LIST FOR 2014

Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees

Observance of Vigilance Awareness Week-27th October to 1st November 2014-Intimation-Reg.

CLICK HERE-Lr.No.38241 Dt:October 14, 2014 -Personnel and Administrative Reforms Department
Read More Comments: 0

TNPSC: Group IV Services : Notification Published.

TNPSC GROUP IV EXAM Notification ▪ Apply Online ▪ Application Edit ▪ Challan Reprint ▪ Application Reprint
Read More Comments: 8

தமிழகத்தில் 17,190 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவு.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், த...
Read More Comments: 0

அஞ்சலக நடைமுறைகள் எப்படி?சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்அஞ்சலக தேசிய வாரவிழாவினை முன்னிட்டு அஞ்சலக நடைமுறைகள் பற்...
Read More Comments: 1

TNPSC: டிசம்பர் 21ல் எழுத்து தேர்வு குரூப்-4 பதவியில்4963 காலி பணியிடம்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்றுவெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அட...
Read More Comments: 10

பாரதிதாசன் பல்கலை: 2014-2015-பி.எட்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு.

தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க கோரிக்கை.

22ந் தேதி தீபாவளி மற்றும் 23ந் தேதி தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க தொடக்கக்கல்வி இயக்குனருக்கு க...
Read More Comments: 0

சுய உறுதிச்சான்று போதுமானது , சான்றிதழ்களில் அதிகாரிகள் சான்றொப்பம் தேவையில்லை.

பட்டதாரிகள், வேலை தேடுவோர் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறுபணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பம் அனுப்பும் போது கல்வித் தகுதிக்...
Read More Comments: 0

குரூப் 4 பணியிடங்களுக்கு டிசம்பர் 21-இல் எழுத்துத் தேர்வு.

தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
Read More Comments: 1

மாணவர்களுக்கு 19-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு.

பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம் தேதிநடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Read More Comments: 0

காலம் தாழ்த்தி வழங்கப்படும் சம்பளத்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அவதி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மாதந்தோறும் காலம் தாழ்த்தி சம்பளம் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளத...
Read More Comments: 0

Oct 13, 2014

திகைக்க வைக்கும் மாயஜால விளையாட்டு.

எனது அருமை நண்பர்களே, எல்லோரும் படித்து படித்து கலைத்துவிட்டீர்கள், ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு.நீங்கள் நிணைக்கும் சீட்டு எது என்று,
Read More Comments: 4

TET இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் போராட்டம்.

இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி, சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம்முன் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் முற்றுகை போராட்டத்தில...
Read More Comments: 36