தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் குமார் உட்பட, மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரி கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தொழில்நுட்பக் கல்வி கமிஷனராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இப்பதவியில் இருந்த குமார் ஜெயந்த், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, வேளாண் துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். அத்துடன் எரிசக்தித் துறையை கூடுதலாக கவனிப்பார்.
இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் பிறப்பித்துள்ளார்.
இப்பதவியில் இருந்த குமார் ஜெயந்த், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, வேளாண் துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். அத்துடன் எரிசக்தித் துறையை கூடுதலாக கவனிப்பார்.
இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி