கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர், கடலூர் மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில்நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Oct 19, 2014
Home
kalviseithi
தமிழகத்தில் தொடரும் கன மழை: கோவை தஞ்சை உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தில் தொடரும் கன மழை: கோவை தஞ்சை உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர், கடலூர் மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில்நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்கூல் படிக்குறப்போ ஆர்வமா நியூஷ் பார்பேன்.. நம்ம மாவட்டம் லீவு விடுவாங்களானு..
ReplyDeleteஇப்பயும் அதே ஆர்வம் வருது..
Waiting For Dharmapuri News..:-(