நர்சிங் முடித்தவர்களுக்கு 929 ரயில்வேயில் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2014

நர்சிங் முடித்தவர்களுக்கு 929 ரயில்வேயில் பணி.


இந்திய ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறுபணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 04/2014நிறுவனம் இந்திய ரயில்வே அமைச்சகம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 929

தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தை பார்க்கவும்.

வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. ஸ்டாஃப் நர்ஸ் - 438
2. ஹெல்த் அண்ட் மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேட்-3 - 227
3. பார்மஸிஸ்ட் கிரேட்-3 - 168
4. இ.சி.ஜி டெக்னீசியன் - 06
5. ரேடியோகிராபர் - 03
6. லேப் அஸிஸ்டெண்ட் கிரேட்-2 - 26
7. லேப் சூப்பரின்டெண்டன்ட் கிரேட்-3 - 31
8. ஹீமோ டயாலிஸஸ் டெக்னீசியன் - 01
9. கார்டியாலஜி டெக்னீசியன் - 04
10. ஆடியோலாஜிஸ்ட் கம் ஸ்பீச்தெரபிஸ்ட் - 01
11. பிசியோதெரபிஸ்ட் - 09
12. டிஸ்ட்ரிக் எக்ஸ்டன்சன் எஜூகேட்டர் - 03
13. டயட்டீசியன் - 03
14. ஆப்தமாலஜிஸ்ட் - 01 போன்ற பல்வேறு பணிகள்.

சம்பளம்: மாதும் ரூ.9,300 - 34,800

தேர்வுக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.100. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.02.2015

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://182.18.175.213/rrbcen042014/documents/CEN_042014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி