ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2014

ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி.

விழுப்புரம். மாவட்ட மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி  ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்பட்டது.


புத்தாக்கப் பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திரு மார்சு மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் அவர்கள் மேற்பார்வையிட்டார்கள்.

9 comments:

  1. கடந்த மாதம் செப்டம்பர் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம் இன்று வரை நமக்கு நியாயம் கிடைக்கவில்லை...

    தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் வரும் திங்கள் சென்னை செல்ல உள்ளனர்....

    வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழக சட்டபேரவை கூடவுள்ளது இந்நேரத்தில் நாம் நம் கோரிக்கைகளை முறையாக முதல்வர் மாண்புமிகு ஒ.பன்ணீர்செல்வம் அவர்களிடம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடமும் மேலும் திண்டுக்கல் உறுப்பினர் பாலபாரதி மேடம் போன்ற சமூக சிந்தனையாளர்களிடம் மனு கொடுத்து நமக்கக குரல் கொடுக்க வேண்டுவோம்...

    ஒருவேளை நம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாள் போராடவும் தயாராக இருக்கிறோம் ஆசிரியர் சொந்தங்களே!!! நீங்களும் தயாராக இருங்கள்
    இதைப் படித்து விட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸப், கல்வி வலைதளம் அனைத்திலும் பதிவிடுங்கள்....உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்யலாமே!!!

    மேலும் உணர்வோடு பேச
    செல்லத்துரை 98436 33012
    கபிலன் 90920 19692
    ராஜலிங்கம் புளியங்குடி
    95430 79848

    ReplyDelete
  2. அனைத்து சகோதர , சகோதரிகள் மற்றும் எனது நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  3. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

    * தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
    அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..

    * தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

    * தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
    ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?

    * தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
    அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

    * தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..! அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..!

    "தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த
    முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக
    பாதுகாக்க கூடியவர் ஆவார்..! அவரின் மரணத்திற்கு முன்பே.! அவருக்கு மரியாதை செய்வோம்.! அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம்.....!

    ReplyDelete
  4. தமிழனாக இருந்தால் கண்டிப்பாக படியுங்கள் .கிருஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர் இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார் இவர் பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான்.இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும்.இவரை பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலை படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன் .இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்.அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறார் இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்துவிட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது. தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே.இப்படி தமிழனின் புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது.

    ReplyDelete
  5. ஆண் ... "

    >> ஆண் அழ தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்க தெரிந்தவன்.

    >> ஆண் , அன்பில்லாதவன் அல்ல. அன்பை மனதில் வைத்து , வார்த்தையில் வைக்க தெரியாதவன்...

    >> ஆண் வேலை தேடுபவன் அல்ல. தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்....

    >> ஆண் பணம் தேடுபவன் அல்ல. தன் குடும்பத்தை காப்பாற்ற ஓடுபவன்....

    >> ஆண் சிரிக்க தெரியாதவன் அல்ல. நேசிப்பவர் முன் குழந்தையாய் மாறுபவன்...

    >> ஆண் காதலை தேடுபவன் அல்ல. தன் வாழ்க்கையை ஒரு பெண்ணிடம் தேடுபவன்....

    >> ஆண் கரடுமுரடானவன் அல்ல. நடிக்கதெரியாமல் தன் கோபத்தை கொட்டிவிடுபன்....

    ( எனவே , இனி யாரும் , ஆண்களை திட்ட வேண்டாம் என்று , வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் )

    ReplyDelete
  6. "தீண்டப்படாதவர்களைக் காலை வாரிவிடுவதில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்துக்கள் (சில சுயநலவாதிகள்) வெற்றி பெறுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. காவல்துறையும், குற்றவியல் நடுவர் துறையும் இந்துவின் பக்கமே இருக்கின்றன.

    தீண்டப்படாதோருக்கும் இந்துக்களுக்கும் இடையே நடைபெறும் சச்சரவில் தீண்டப்படாதோர் காவல்துறையிடமிருந்து பாதுகாப்பையோ, நீதித்துறையிலிருந்து நீதியையோ ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது."
    - தோழர் அம்பேத்கர்
    (தொகுதி:17, பக்கம்:39)

    ReplyDelete
  7. என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு..,
    ஆனால்...
    நான் ஒரு முறை கூட..,
    என் முயற்சியை கைவிட்டதில்லை

    தன்னம்பிக்கை மட்டுமே எனது தந்தையிடமிருந்து நான் பெற்றுக் கொண்ட பெரும் சொத்து

    நட்புடன்
    ந . அகிலன்நடராஜன்

    ReplyDelete
  8. Akilan
    Perumaiya irukkuya
    Theendamai enbhadhu vali illadhavan thuvangi vaithadhu
    Arivilladhavan thodarvadhu
    Nambikaiyodu adi eduthu vai ....
    Ulagam un kaaladiyil

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி