பள்ளி கல்வித்துறையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் இணைஇயக்குனராக பணியாற்றி வந்தவர் ராஜராஜேஸ்வரி. இவர் நேற்று பதவி உயர்வு பெற்று இயக்குனரானார்.
இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பிறப்பித்தார். ராஜராஜேஸ்வரி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி அங்கிருந்து மாற்றப்பட்டு அனைவருக்கும் கல்வி திட்ட இடைநிலைகல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் நேற்று பதவி ஏற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி