இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2014

இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம்


11.01.2015அன்று இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் செய்ய மறுத்த நிதித்துறையை கண்டித்தும் தமிழக அரசு கடிதம் எண் 60473 / CMPC / 2014. நாள் ;10.12.2014 . அய் ரத்து செய்திட வேண்டியும்
உண்ணா நிலை அற போராட்டம் சென்னைசேப்பாக்கம் விருந்தினர்மாளிகை முன்பு நடத்திட திட்டமிட பட்டு இருந்தது .மேற்படி பொங்கல் பண்டிகை காலத்தை ஒட்டி வருவதால் அனுமதி கிடைப்பதில் ஏற்படுகிற சிரமங்களை முன்னிட்டும் மேலும் ஆசிரியர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆயத்த படுத்திட கால அவகாசம் தேவை படுவதாலும் மேற்படி TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிக்கிறோம் .

-TATA-மாநில அமைப்பு

5 comments:

  1. Administrator ....please update about Pg welfare schools counselling..... we all waiting for about two months....

    ReplyDelete
  2. Anybody who got in welfare second linear chennai kindly go toTRB office directly and ask our result and update....

    ReplyDelete
  3. Anybody who got in Welfare schools second list from chennai is here.....?

    ReplyDelete
  4. I am also waiting sir.. but no information..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி