11.01.2015அன்று இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் செய்ய மறுத்த நிதித்துறையை கண்டித்தும் தமிழக அரசு கடிதம் எண் 60473 / CMPC / 2014. நாள் ;10.12.2014 . அய் ரத்து செய்திட வேண்டியும்
உண்ணா நிலை அற போராட்டம் சென்னைசேப்பாக்கம் விருந்தினர்மாளிகை முன்பு நடத்திட திட்டமிட பட்டு இருந்தது .மேற்படி பொங்கல் பண்டிகை காலத்தை ஒட்டி வருவதால் அனுமதி கிடைப்பதில் ஏற்படுகிற சிரமங்களை முன்னிட்டும் மேலும் ஆசிரியர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆயத்த படுத்திட கால அவகாசம் தேவை படுவதாலும் மேற்படி TATA -சங்கத்தின் உண்ணா நிலை அற போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிக்கிறோம் .
-TATA-மாநில அமைப்பு
Administrator ....please update about Pg welfare schools counselling..... we all waiting for about two months....
ReplyDeleteAnybody who got in welfare second linear chennai kindly go toTRB office directly and ask our result and update....
ReplyDeleteAnybody who got in Welfare schools second list from chennai is here.....?
ReplyDeleteThanks.
ReplyDeleteI am also waiting sir.. but no information..
ReplyDelete