6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2014

6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த ஆர். கிர்லோஷ் குமார்நகர் மற்றும் ஊர் அமைப்புதிட்டத் துறை இயக்குநராகபணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் கூட்டுறவுதுறை பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த பழனிச்சாமி, திருச்சி மாவட்டஆட்சியராகவும்,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தவெங்கடாச்சலம் தேனி மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.அதே போல, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிஹரன்திண்டுக்கல் ஆட்சியராகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராகஇருந்த ராஜாராமன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த முனுசாமி சிவகங்கைமாவட்ட ஆட்சியராகவும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புதியஆட்சியராக எஸ் பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றுகூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. 6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்:
    கூட்டுறவு துறையில் 2 வருடமாக நேர்முக உதவியாளர் தேர்வு முடிவு வெளியாகாமல் உள்ளது, புதிய பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வந்த பின்பாவது முடிவு வெளியிடப்பட்டால் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் பலர்(3890) குடும்பங்கள் மகிழ்ச்சியடையும்.

    பார்க்கலாம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி