தமிழக அரசுக்கு உச்சநீமன்றம் அதிரடி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

தமிழக அரசுக்கு உச்சநீமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக கோவையை சேர்ந்த சாகித்யா என்பவர் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இன்றைய விசாரணை முடிவில் தமிழக அரசு இன்று இரவு

12 மணிக்குள் சென்னை மருத்துவ கல்லுாரியில் படிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மாணவியின் அனுமதிக்காக இன்று இரவு 12 மணிவரை கல்லுாரியை திறந்து வைக்குமாறும் கல்லுாரி முதல்வருக்கும் உத்தரவிட்டுள்ளது்.

7 comments:

  1. welcome your judgement.
    PGTRB tamil 2012 question paper mistake. chennai high court gave judgement to give 21 marks to B serial. But till date not yet result for petitioner. Hubble request to honorable judges to give solution as early, next PG exam ac-cure on 10/01/2015. what we do.

    ReplyDelete
  2. Expect good judgement for TNTET CASES also.

    ReplyDelete
  3. Wht happen pg second list any tell me pls am waiting for tis

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி